எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், ஆக. - 21 - தகுதி படைத்தவர்கள் எந்த கடைக்கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் சென்றடையும் பொறுப்பை தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா எங்களுக்கு வழங்கியுள்ளார் என சாத்தூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். இதுபற்றிய விபரம் வருமாறு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி தலைமை தாங்கினார். விழாவிற்கு தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சாத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு மக்களை நாடுகிற அரசு, கடந்த ஆட்சியோ அரசை தேடி மக்கள் சென்ற அரசு. தற்போது மக்களை தேடி அரசு செல்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க நிதி நிலை அறிக்கையை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி வாக்குறுதிகள் அனைத்தையும் 1 1/2 வருடத்தில் நிறைவேற்வேன் என கூறி பாடுபட்டுவருகிறார். அதற்கு தடையாக எத்தனை தடைகள் வந்தாளும் அவற்றை சுக்குநூறாக உடைத்து போராடி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதியில் 27 ஆண்டுகளாக திட்டங்கள் எதுவுமின்றி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிவந்ததனர். தற்போது சாத்தூர் தொகுதி சாமானிய மக்களும் கல்வி பெற தமிழக முதல்வர் அரசு கலைக்கல்லூரி வழங்கியுள்ளார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படாமல் கிடந்த ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை செயல்படுத்த ரூ165 கோடி ஒதுக்கியுள்ளார்.
சாத்தூர் தொகுதிக்கு சீவலப்பேரி திட்டம் மூலம் 22 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. தகுதி படைத்தவர்கள் எந்த கடை கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு திட்டங்கள் சென்றடைய வேண்டிய பொறுப்பை தமிழக முதல்வர் எங்களுக்கு வழங்கியுள்ளார் என பேசினார். பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் திட்டங்கள் சென்றடையும். தமிழக தலைவர்களில் மனிதநேயம்மிக்க தலைவர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர், தர்மசிந்தனை கொண்ட தலைவர், சிறந்த நிர்வாக திறமை கொண்ட தலைவர் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓமந்தூரில் அமைந்துள்ள சட்டசபையை உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் டெல்லியில் இருக்கும் மருத்துவவசதிகளை விட கூடுதலாக இருக்கும் அளவிற்கு மருத்துவமனையும், மருத்துவக்கல்லூரியும் ஏற்படுத்த படம் என தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணையின் மொத்த வடிவம். காலத்தில் கொடுத்தால்தான் அது நிவாரணம் காலம் தாழ்த்தி கொடுத்தால் அது நிர்வாணம். கடந்த வாரம் பட்டாசு வெடிவிபத்து நடைபெற்றது. பட்டாசு வெடிவிபத்து நடந்து 2,3 நிமிடங்களில் நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். சென்று மீட்புபணிகளை துரிதப்படுத்தினோம். விபத்திற்கான காரணங்கள் தமிழக முதல்வரிடம் தெரிவித்தோம். தமிழக முதல்வரிடம் சொன்ன மறுநிமிடம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார். மொத்தத்தில் விபத்து நடந்த 1 மணி நேரத்தில் நிவாரணத்தொகை அறிவித்த கருணைத்தாய் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா என தெரிவித்தார்.
முன்னதாக கழக மாவட்ட செயலாளரும், சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில் கடைகோடியில் உள்ள ஏழைகளுக்கு அரசின் திட்டங்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் நோக்கம். பாட்டாளி நமது கூட்டாளி என அவர்களுக்காக பாடுபட்டு திட்டங்கள் தீட்டி வருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்கள் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் தெரிவிக்கையில் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மேலான சிறப்பான மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். உங்களுக்காக உழைக்கின்ற அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு. ஏழைகளுக்காக உழைக்கின்ற அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு. மக்களுக்கு பயனளிக்ககூடிய அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு என பேசினார்.
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,சமூக நலத்துறை, வேளாண்மைத்துறையின் சார்பில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, திருமண உதவித்தொகை,நலிந்தோர் உதவித்தொகை ஆகிய உதவித்தொகைகள் வேண்டி பெறப்பட்டுள்ள மனுக்கள் சரிபார்க்கப்பட்டு அதில் தகுதியான 2730 பயனாளிகளுக்கு ரூ 3 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமன் கலந்துகொண்டார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்மொழி அமுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அரசு நலத்திட்ட விழாவில் மாவட்ட கழக செயலாளரும், சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, கழக மகளிரணி இணை செயலாளர், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் தினேஷ்பாபு, மாவட்ட மகளிரணி செயலாளர் கெளரிநாகராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், சாத்தூர் நகர செயலாளர் வாசன், தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், ஒன்றிய செயலாளர் சுப்புராம், மாணவரணி செயலாளர் செல்வகணேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.