எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி ,செப்.25 - திருச்சி மேற்கு தெகுதி இடைத்தேர்தலின் தேர்தல் களம் நளுக்கு நள் விறுவிறுப்பக சென்று கெண்டிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சர்பில் பேட்டியிடும் வழக்கறிஞர் பரஞ்சேதி திமுக சர்பில் கடலூர் ஜெயிலில் உள்ள முன்னள் அமைச்சர் நேரு ஆகியேர் வேட்புமனு தக்கல் செய்துள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கக தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கேட்டையன், ஆர்.வைத்தியலிங்கம், செல்லூர் கே.ரஜூ, ஆர்.பி. உதயகுமர், வி.செந்தில் பலஜி, என்.ஆர்.சிவபதி ஆகிய 7 பேர்கள் அடங்கிய குழுவை அதிமுக பெதுச்செயலளரும் தமிழக முதல்வருமன ஜெயலலித நியமித்து உள்ள“ர்.இதனிடையே அதிமுக வேட்பளர் பரஞ்சேதி திருச்சி மேற்கு தெகுதியில் அடங்கியுள்ள 21வர்டுக்கும் சுற்றுப்பயணம் செய்து மவட்ட கழக நிர்வகிகள் வட்ட கழக நிர்வகிகள்,பல்வேறு பிரிவு நிர்வகிகளை சந்தித்து பென்னடை அணிவித்து ஆதரவு திரட்டினர். அதைத்தெடர்ந்து திருச்சி மநகரில் உள்ள கிறிஸ்தவ பிஷப், பதிரியர்கள் ஆகியேர்களை சந்தித்து பென்னைடை அணிவித்து ஆதரவு கேட்டர். அதேபேல முஸ்லிம் மதத்தை சேர்ந்த திருச்சி அரசு டவுன் ஹஜி ஜலீல் சுல்தன் மற்றும் பள்ளிவசல், ஜமத் தலைவர்கள், ஹஜரத்துகள். ஹஜிக்கள் ஆகியேர்களை சந்தித்து பென்னடை அணிவித்து வேட்பளர் பரஞ்சேதி ஆதரவு கேட்டர். மேலும் முக்கிய பள்ளிவசல்களில் தெழுகை நடத்தி விட்டு வந்த முஸ்லிம் மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுக்கேட்டர். இதனிடையே திருச்சி கண்டேன்மெண்ட் கவல் நிலையம் அருகே திருச்சி மேற்கு தெகுதி அதிமுக தேர்தல் தலைமை அலுவலகம் திறப்பு விழ நேற்று கலை (24ந்தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வேட்பளர் பரஞ்சேதி, அதிமுக மநகர் மவட்ட செயலளர் மனேகரன் ஆகியேர் வரவேற்றனர். தேர்தல் அலுவலகத்தை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் திறந்து வைத்தர். தமிழக அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, செல்லூர் கே.ரஜூ, உதயகுமர், செந்தில்பலஜி, எம்.பி குமர், ஆகியேர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மநகர அவைத்தலைவர் வெல்லமண்டி நடரஜன், முன்னள் மவட்ட செயலளர்கள் முருகையன், ரெத்தினவேலு, பரமசிவம், பேரவை செயலளர் சீனிவசன், மீனவர் பிரிவு செயலளர் பேரூர் கண்ணதசன், எம்.ஜி.ஆர். மன்ற மவட்ட செயலளர் தீரன் முகமது இக்பல், பத்மநபன், டக்டர் தமிழரசி, மநரக இனணச்செயலளர் வழக்கறிஞர் வளர்மதி, பெதுக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி முருகேசன், அக்தர் பெருமள், ஜக்குலின், மரியம் ஆசிக், பகுதி செயலளர்கள் வெல்லமண்டி சண்முகம், கலிலூர் ரஹ்மன், nullபதி, ஜேதிவணன், வைவசமி தேவர், அண்டகுண்டன் அப்பக்குட்டி, ஏர்பேர்ட் விஜி, பெஸ்ட் பபு, வரகனேரி சரவணன், ஏ.பி.கிருஷ்ணமூர்த்தி, மேயர் வேட்பளர் ஜெய, வட்ட செயலளர்கள் தென்னூர் நட்டமை சண்முகம், எடத்தெரு பபு, ஜெயக்குமர், கே.கே.நகர் பி.கர்த்திகேயன், டக்டர் வேலு சந்தர், முதலியர் சத்திரம் ரமமூர்த்தி, தென்னூர் குலம் அலி, சிங்கமுத்து, தென்னூர் அப்தூல் ரஹ்மன், முன்னள் கவுன்சிலர் சக்திவேல், கசிபளையம் சுரேஷ், வி.என்.ஆர்.செல்வம், தெட்டியம் இ.பி.சரவணன், மணிகண்டம் முத்துகருப்பன், பெரியர் நகர் ரவிச்சந்திரன், பசறை நந்தகுமர், ஆ.இ.வசன், பேசம்பட்டி ரஜேந்திரன், புலியூர் ரவி, வீரங்கநல்லூர் வீரமணி, ஜி.ஆர்.சிவ, செக்கடி சலீம், பிலிம் நகரஜன், ரியல் ஷஜகன், எம்.என்.ஆறுமுகம், வேலுப்பிள்ளை, இளைஞரணி ரஜ உள்பட சுமர் 2 ஆயிரம் அதிமுக நிர்வகிகள், தெண்டர்கள் கலந்து கெண்டனர். முன்னதக தேர்தல் அலுவலக திறப்பு விழவிற்கு வருகை புரிந்த தமிழக அமைச்சர்களை வரவேற்கும் வகையில் அதிமுகவின் பட்டசுகள் வெடித்து வரவேற்றனர். விழ முடிந்ததும் அமைச்சர்கள் முக்கிய நிர்வகிகளுக்கு பென்னடை அணிவித்தனர். இதைதெடர்ந்து திருச்சி தில்லை நகர், திருச்சி மநகர் மவட்ட அதிமுக அலுவலகத்தில் இடைத்தேர்தல் வியூகம் குறித்து ஆலேசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், செல்லூர் ரஜூ, உதயகுமார், செந்தில்பலஜி, என்.ஆர்.சிவபதி, திருச்சி மநகர் மவட்ட செயலளர் மனேகரன் எம்.எல்.ஏ, அதிமுக வேட்பளர் பரஞ்சேதி, எம்.பி. குமர் மற்றும் மவட்ட கழக நிர்வகிகள் கலந்து கெண்டனர். இந்த ஆலேசனை கூட்டத்தில் தேர்தல் வெற்றி வய்ப்பு குறித்து ஆலேசிக்கப்பட்டது. தேர்தல் பணிகளை எந்தெந்த முறையில் மேற்கெள்வது என ஆலேசனை நடத்தப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.