எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை செப், 25 - ஏழை எளிய தாய்மார்கள் மற்றும் விவசாயிகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் பாரட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் நடைபெற்ற இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டத்திற்கு பாசறை மாநில செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
இளம்பெண்கள் பாசறை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் விசாலாட்சி நெடுஞ்செறியன், ஈ.வி.கே. சுலோசனா சம்பத், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் தம்பிதுறை எம்.பி. ஆதிராஜாராம், ராஜலட்சுமி எம்.எல்.ஏ. மற்றும் மாநில - மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனார்.
கூட்டத்தில் இளைஞர்கள் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் யாவரும் திரளாக கலந்து கொண்டனார்.
அ.தி.மு.க. இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசணை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
முதல்வர் ஜெயலலிதாவின் எல்லையற்ற அறிவும் ஆற்றலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பயன்படாமல் இந்திய திருநாடு முழுமைக்கும் பயன்பெறும் வகையில் கூடிய விரைவில் ஜெயலலிதா அவர்கள் இந்திய திருநாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கு இளைஞர்கள் - இளம்பெண்கள் பாசறை அயராது உழைப்போம் என உறுதி ஏற்போம்.
தமிழகத்தில் ஏகபோக குடும்ப ஆட்சி நடத்தி வந்த கோபாலபுரத்து கோமாளியும் அவரது மைனாரிட்டி தி.மு.க ஆட்சியையும் வீழ்த்திகாட்டி தமிழக மக்களை மிகப்பெறும் துயரத்தில் இருந்து காப்பாற்றி இருள் படிந்துகிடந்த அவர்களது வாழ்வில் நம்பிக்கை ஒளியோற்றி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு இக்கூட்டத்தின் மூலம் பணிவோடு பாராட்டி, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை கடுமையாக உழத்து அனைத்து இடங்களிலும் வெற்றிவாகை சுட பாடுபடுவோம் என்று உறுதி ஏற்ப்போம்.
முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதல் திட்டமாக பாமரர் முதல் படித்தவர் வரை யாவரும் பயன்பெறும் வகையில் மக்களின் மனத்துயரமெல்லாம் நீங்கும் வகையில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டு உடனடியாக அரசானையை நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை உளம் கனிந்த நன்றியோடு இக்கூட்டம் பாராட்டுகின்றது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தை தண்ணீராக செலவு செய்து தலைமை செயலகம் என்ற பெயரில் கட்டிய கட்டிடத்தை, சிறப்போடு சீரமைத்து டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையை போல ஏழை எளிய பாமரமக்கள் சிகிச்சை பெறும் வகையில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக செயல்படும் என அறிவித்த முதல்வருக்கு இக்கூட்டம் பாராட்டு தெருவிக்கின்றது.
கடந்த மாதம் அமெரிக்கா ஏகாதிபத்திய வல்லரசு நாட்டின் அதிபர் ஹில்லாரி கிளின்டன் சந்தித்து வாழ்த்து கூறியதையும் தமிழர் நலனே தன் நலன் என்று கருதி அதற்காக தமிழ் நாட்டிலேயே எந்த தலைவருக்கும் இல்லாத மிகுந்த துணிச்சலுடன் தமிழக சட்டமன்றத்திலே போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை பெருமையோடு இக்கூட்டம் பாராட்டுகின்றது.
ஏழை எளிய மாணவர்கள் ,அரசு சார்ந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்வியில் சிறந்து விளங்க கனவில் மட்டுமே நினைத்திருந்த மடிக்கணிணியை விலையில்லா பொருளாக வழங்கி மாணவ மாணவியர் அவர்களது வாழ்வில் அறிவு ஒளியேற்றிய ஜெயலலிதா இக்கூட்டம் பணிவுடன் பாராட்டுகின்றது.
தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே போனதால் தமிழகத்தில் வாழும் ஏழை பெண்களுக்கு திருமணம் என்பதே எட்டா கனியாக இருந்துவந்த சூழ்நிலையை உணர்ந்த முதல்வர் அம்மா அவர்கள் ஏழை பெண்களுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.50,000/- பணமும் தந்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றியும், கிராமத்தில் வாழும் ஏழை விவசாயிகள், தாய்மார்கள் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யும் வகையில் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி அதில் வரும் வருமானங்களை பெற்று அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்து தமிழகம் முழுவதும் உள்ள பட்டிதொட்டிகளில் எல்லாம், விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கிவருகின்ற முதல்வர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றியோடு இளைஜர் பாசறை - இளம்பெண்கள் பாசறை பணிவோடு பாராட்டு தெரிவிக்கின்றது.
இவ்வாறு மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.