தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுச்சேரி, அக்.21 - புதுவையில் கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி இந்திரா நகர், கதிர்காமம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அவர் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்திரா நகர் தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. கடந்த தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.
மேலும் தேர்தல் களத்தில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் 2 சுயேட்சைகளும் போட்டியிட்டனர்.
எனினும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்செல்வன், காங்கிரஸ் வேட்பாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், அ.தி.மு.க. வேட்பாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் ஆகியோருக்கு இடையே மட்டும் மும்முனைப்போட்டி நிலவியது.
இந்திரா நகர் தொகுதியின் மொத்த வாக்காளர் 29 ஆயிரத்து 5 ஆகும். இடைத்தேர்தலில் 24 ஆயிரத்து 210 வாக்குகள் பதிவாகின. இது 83.43 சதவீதம் ஆகும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 14 வாக்குகளையும் தமிழ்செல்வனே பெற்று இருந்தார்.
இதையடுத்து காலை 8 மணிக்கு சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்பட்டன. அவைகள் 7 மேஜைகளில் வைக்கப்பட்டு 4 ரவுண்டுகளாக எண்ணப்பட்டது.
இதில் முதல் ரவுண்டில் இருந்தே என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்செல்வன் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார். முதல் ரவுண்டில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்செல்வன், காங்கிரஸ் வேட்பாளர் ஏகேடி ஆறுமுகத்தை விட 1328 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளர் 3-வது இடத்தில் இருந்தார்.
4-வது சுற்றின் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகத்தை விட 8 ஆயிரத்து 46 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஏகேடி ஆறுமுகம் 7 ஆயிரத்து 7 வாக்குகள் பெற்று 2-வது இடத்தையும், அ.தி.மு.க. வேட்பாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் 1578 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றார்.
இதில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம் வருமாறு:-
மொத்த ஓட்டுகள்-29005.
பதிவானவை-24210.
தபால் ஓட்டு-14.
தமிழ்செல்வன்(என்.ஆர்.காங்கிரஸ்)-15053.
ஏகேடி ஆறுமுகம்(காங்கிரஸ்)-7007.
சுத்துக்கேணி பாஸ்கரன்(அ.தி.மு.க.)-1578.
தமிழ்செல்வம்(சுயே)388.
வீரராகவன்(சுயே)-109.
வைத்தியநாதன்(பகுஜன் சமாஜ்)-51.
சண்முகம்(ஜ.ஜே.கே.)-38.
வாக்கு எண்ணிக்யை முன்னிட்டு பாரதிதாசன் கல்லூரியின் முன்புற வாசலான காந்தி வீதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின் பக்க வாசல் வழியே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. மேலும் கல்லூரிக்குள் தேர்தல் துறை ஊழியர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஏஜெண்டுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் தவிர துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 1 day 30 sec ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 3 days 20 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
-
மல்லிகை, என் மன்னன் மயங்கும் பாடல் புகழ் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் : சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை
04 Feb 2023சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
-
இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் : ஓ.பி.எஸ். அறிக்கை வாசித்து வைத்திலிங்கம் பேட்டி
04 Feb 2023சென்னை : இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.
-
வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
04 Feb 2023வடலூர் : வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 152-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.
-
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
04 Feb 2023சென்னை : மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கிட வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்தார்.
-
ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி வாணி ஜெயராம் பாடிய பாடல்கள்
04 Feb 2023சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.
-
இலக்கிய மலர் 2023 எனும் இதழை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
04 Feb 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலக்கிய மலர் 2023 என்ற சிறப்பு மலரினை முதல்வர் ம
-
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2023டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
04 Feb 2023சென்னை : இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
வாணி ஜெயராம் இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார்: பிரதமர் மோடி
04 Feb 2023வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 5 நாட்களில் 46 பேர் வேட்புமனு தாக்கல்
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 5-வது நாளான நேற்று வரை 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இரிடியம் முதலீட்டு மோசடி அதிகரிப்பு: டி.ஜி.பி. எச்சரிக்கை
04 Feb 2023சென்னை : தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.13.49 லட்சம் பறிமுதல்
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 13.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இவரை களம் இறக்குங்கள்: தினேஷ் கார்த்திக்
04 Feb 20234 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
-
கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2023சென்னை : கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.
-
பாடகி வாணி ஜெயராம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
04 Feb 2023சென்னை : பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க. வேட்பாளருக்கான ஒப்புதல் படிவம் விநியோகம் : இன்று இரவுக்குள் ஒப்படைக்க அவைத் தலைவர் உத்தரவு
04 Feb 2023சென்னை : அ.தி.மு.க. வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவம் வெளியிட்டு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
-
திணை உணவுகளையும் செய்து பாருங்கள்: ரொட்டி சமைத்த பில்கேட்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
04 Feb 2023வாஷிங்டன் : ரொட்டி சமைத்த வீடியோ வெளியிட்ட பில்கேட்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பழனியில் தைப்பூச தேரோட்ட திருவிழா : விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்
04 Feb 2023பழனி : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி மாதம் 29-ம் தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
-
அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் பணி அமைய வேண்டும் : புதிய கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
04 Feb 2023சென்னை : அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் உங்களது பணி அமைய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
-
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: விதவை கோலத்தில் மனுதாக்கல் : செய்ய வந்த நபரால் பரபரப்பு
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சைகள் அதிக ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
-
ஏழை மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000: மார்ச் 8- முதல் விண்ணப்பம் ஏற்பு: ம.பி. முதல்வர் அறிவிப்பு
04 Feb 2023போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் ஏழை மகளிருக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
-
இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
04 Feb 2023சென்னை : குமரிக்கடல், மன்னார்வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அப்ரிடியின் மகளை மணந்தார் பாக். வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன்ஷா அப்ரிடி
04 Feb 2023பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.
-
தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு முதல்வரிடம் ரூ. 5 கோடி நிதி அளிப்பு
04 Feb 2023சென்னை : தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ரூ.5 கோடி பங்களிப்பு நிதியினை முதல