எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை அக்22 - நெல்லை மாநகராட்சி மேயர் பதவி மற்றும் 55 வார்டுகளின் கவுன்சிலர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் பாளை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 14 டேபிள்கள் போடப்பட்டிருந்தன. நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்பு வாக்கு பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அதிமுக மேயர் வேட்பாளர் விஜிலா சத்யானந்த் முன்னிலை வகித்துவந்தார். மொத்தம் 10 சுற்றுகள் எண்ணப்பட்டது.
நெல்லை மாநகராட்சி மேயர் பதவி தேர்தலில் 10 சுற்றுகளிலும் முதல் ஆறு இடங்களில் வந்தவர்களின் விபரம் வருமாறு:-
முதல் சுற்று
விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.) 9531
அமுதா (திமுக) 6325
அசன்பாத் (சுயே) 2366
கண்ணம்மாள் (தேமுதிக) 1338
மகேஷ்வரி (மதிமுக) 835
ஜூலியட் பிரேமலதா (காங்) 764
2ம் சுற்று
விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.) 18952
அமுதா (திமுக) 12716
அசன்பாத் (சுயே) 2886
கண்ணம்மாள் (தேமுதிக) 2620
ஜூலியட் பிரேமலதா (காங்) 1822
மகேஷ்வரி (மதிமுக) 1618
3வது சுற்று
விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.) 22868
அமுதா (திமுக) 17817
அசன்பாத் (சுயே) 3900
கண்ணம்மாள் (தேமுதிக) 3534
ஜூலியட் பிரேமலதா (காங்) 2831
மகேஷ்வரி (மதிமுக) 2223
4வது சுற்று
விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.) 35419
அமுதா (திமுக) 23646
அசன்பாத் (சுயே) 5371
கண்ணம்மாள் (தேமுதிக) 4566
ஜூலியட் பிரேமலதா (காங்) 3467
மகேஷ்வரி (மதிமுக) 3170
5வது சுற்று
விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.) 44424
அமுதா (திமுக) 28667
அசன்பாத் (சுயே) 6290
கண்ணம்மாள் (தேமுதிக) 5734
ஜூலியட் பிரேமலதா (காங்) 4312
மகேஷ்வரி (மதிமுக) 3809
6வது சுற்று
விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.) 52275
அமுதா (திமுக) 35027
அசன்பாத் (சுயே) 7307
கண்ணம்மாள் (தேமுதிக) 6612
ஜூலியட் பிரேமலதா (காங்) 5113
மகேஷ்வரி (மதிமுக) 4599
7வது சுற்று
விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.) 61335
அமுதா (திமுக) 41612
அசன்பாத் (சுயே) 8220
கண்ணம்மாள் (தேமுதிக) 7380
ஜூலியட் பிரேமலதா (காங்) 6193
மகேஷ்வரி (மதிமுக) 5245
8வது சுற்று
விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.) 67631
அமுதா (திமுக) 46575
அசன்பாத் (சுயே) 9084
கண்ணம்மாள் (தேமுதிக) 8558
ஜூலியட் பிரேமலதா (காங்) 7148
மகேஷ்வரி (மதிமுக) 6053
9வது சுற்று
விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.) 73918
அமுதா (திமுக) 51435
அசன்பாத் (சுயே) 10198
கண்ணம்மாள் (தேமுதிக) 9239
ஜூலியட் பிரேமலதா (காங்) 7920
மகேஷ்வரி (மதிமுக) 6738
10வது சுற்று
விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.) 80265
அமுதா (திமுக) 55681
அசன்பாத் (சுயே) 11587
கண்ணம்மாள் (தேமுதிக) 10021
ஜூலியட் பிரேமலதா (காங்) 8456
மகேஷ்வரி (மதிமுக) 7019
வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் விஜிலாசத்யானந் மொத்தம் 80265 வாக்குகள் பெற்று 24584 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அமுதாவை தோற்கடித்து அபார வெற்றிபெற்றார். இந்த அபார வெற்றியை நெல்லை அதிமுக தொண்டர்கள் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.