முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கோ-ஆப் டெக்ஸ் அலுவலகத்தில் ஆய்வு

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் நேற்று கோ​ஆப்டெக்ஸ் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடந்த அனைத்து மண்டல மேலாளர்கள், இரக மேலாளர்கள் மற்றும் தலைமை அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  அனைத்து மண்டல மேலாளர்களும் நலிவடைந்த நிலையில் உள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விற்பனையை பெருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அறிவுரை வழங்கினார். 

இந்தக் கூட்டத்திற்கு விஜய் பிங்ளே, தனி அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர், கோ​ஆப்டெக்ஸ் முன்னிலை வகித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்