தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நவ.19 - பொது நூலகர் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியபோது, பொது நூலகங்களுக்கு புத்தகம் வாங்க ரூ.25 கோடியும், கட்டிடம் கட்ட ரூ.25 கோடியும் ஒதுக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் கல்வியிலும், நூலகத்திலும் புரட்சி ஏற்படும் என்றார். பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொது நூலக இயக்ககம் சார்பில் நல் நூலகர் விருது வழங்கும் விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் கு.தேவராஜன் தலைமை தாங்கினார். பொது நூலக இயக்குனர் ச.அன்பழகன் வரவேற்று பேசினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழ்நாடு முழுவதும் நூலகங்களில் பணிபுரியும் 32 சிறந்த நூலகர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு நல் நூலகர் என்ற விருதையும் தலா ரூ.2 ஆயிரம் பரிசையும் வழங்கினார்.
விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு: ச.அம்பேத்கர்(அரியலூர்), சி.ஆ.மோகனரங்கம், எம்.முரளி(இருவரும் சென்னை), ச.சரவணன், க.கலைமொழி(இருவரும் கோவை), பி.ரகுநந்தனன்(கடலூர்), எஸ்.சுசீலா(திண்டுக்கல்), ஆர்.லோகநாதன்(ஈரோடு), கு.தாமோதரன்(காஞ்சீபுரம்), ரா.ச.சுகன்யா(கரூர்), nullஎஸ்.கோபால்(நீலகிரி), பா.ராமகிருஷ்ணன்(புதுக்கோட்டை), நா.காசிநாதன்(ராமநாதபுரம்), கே.மகேஸ்வரி, கே.வடிவேலு(இருவரும் சேலம்), எஸ்.லலிதா(சிவகங்கை), கி.பிரியா(தஞ்சை), பெ.வடிவேல்(தேனி), இரா.சுந்தரேசன், த.வெங்கடசேன்(இருவரும் திருவண்ணாமலை), தி.பு.சம்பத்(திருவள்ளூர்), த.செல்வக்குமார், வி.கவிதா(இருவரும் திருவாரூர்), கோ.சுமித்ரா(தூத்துக்குடி), மு.மோகன், மா.செல்வகுமார்(இருவரும் திருச்சி), மு.வெற்றிவேலன்(திருநெல்வேலி), ஏ.கணேசன்(வேலூர்), கு.திருஞானசம்பந்தம்(விருதுநகர்), மு.அன்பழகன், நா.சரஸ்வதி(இருவரும் விழுப்புரம்), அ.சுந்தரம்(சென்னை கன்னிமாரா நூலகம்).
விருது வழங்கும் விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:
இந்தியாவில் பொதுநூலகங்கள் முறையான அமைப்புடன் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் முடிந்துள்ளன. 1910ம் ஆண்டு பரோடா மன்னர் 2ம் கெய்க்வாட் ஆங்கிலேய நூலக வல்லுனர்களின் ஆலோசனைபடி முறையான அமைப்புடன் செயல்படும் நூலகங்களை தொடங்கினார். இதைத்தொடர்ந்து 1919ம் ஆண்டு சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள கோகலே ஹாலில் அகில இந்திய நூலக ஆர்வலர்களின் மாநாடு நவம்பர் 14ந்தேதி நடைபெற்றது. 1932ம்ஆண்டு அகில இந்திய அளவில் இந்திய நூலக சங்கம் ஏற்படுத்தப்பட்டு சங்கத்தின் முதல் செயலாளராக தமிழகத்தைசேர்ந்தவரும் நூலக அறிவியலில் தலைசிறந்த இடத்தை பெற்றவருமான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் பணியாற்றினார். அவரது முயற்சியால் முதல் முதலாக தமிழகத்தில் 1948ம் ஆண்டு பொது நூலக சட்டம் இயற்றப்பட்டு 1950ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் 4,041 நூலகங்கள் உள்ளன. இதில் ஊர்ப்புற நூலகங்கள் 1,795, கிளை நூலகங்கள் 1,664, நடமாடும் நூலகங்கள் 10, பகுதி நேர நூலகங்கள் 539, மாவட்ட நூலகங்கள் 32, மாநில மத்திய நூலகம் 1 ஆகும்.
முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி பொது நூலகங்களுக்கு ரூ.25 கோடிக்கு புத்தகம் வாங்கவும், ரூ.25 கோடிக்கு புதிய நூலக கட்டிடங்கள் கட்டவும், ரூ.10 கோடி செலவில் கட்டிட பராமரிப்பு பணிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மாவட்ட நூலகங்களில் 1,093 ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் nullர்த்தி செய்யவும் 260 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களை ஊர்ப்புற நூலகர்களை கொண்டு பதவிஉயர்வு மூலம் nullர்த்தி செய்யவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. நூலகங்களும் டிஜிட்டல் ஆக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல்அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கல்வியிலும், நூலகத்திலும் புரட்சி ஏற்படும்.
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
விழாவில் ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை தென்மண்டல களப்பணி அலுவலர் ர.ராமசாமி உள்பட பலர் பேசினர். பொதுநூலக இணை இயக்குனர் கி.தங்கமாரி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கேரட் லட்டு![]() 6 hours 45 sec ago |
KFC Style பிரைடு சிக்கன்![]() 4 days 6 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 06-07-2022.
06 Jul 2022 -
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
சதமடித்த ரூட், பேர்ஸ்டோ அபாரம்: 5-வது டெஸ்டை வென்று சாதனையுடன் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்துள்ளது.
-
கடந்த 18 மாதங்களில் மட்டும் 11 சதங்கள் விளாசிய ஜோ ரூட்
05 Jul 2022பார்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் பிரபல பேட்டர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியுள்ளார்.
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் திரிபுரா முதல்வர்
05 Jul 2022புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவியை திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ராஜினாமா செய்தார்.
-
இலங்கை மக்களுக்கு உதவ தமிழக போலீசார் ரூ. 1.40 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஸ்டாலினிடம் டி.ஜி.பி. வழங்கினார்
06 Jul 2022சென்னை : இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது.
-
டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
05 Jul 2022புதுடெல்லி : டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது கூட்டம் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் 3- வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அடிப்படை வசதிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
06 Jul 2022சென்னை : தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
06 Jul 2022காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.
-
அரசியல்வாதிகளை தொடர்பு கொள்ளக்கூடாது: பாக். ராணுவ அதிகாரிகளுக்கு தளபதி அதிரடி உத்தரவு
06 Jul 2022இஸ்லாமாபாத் : அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா
06 Jul 2022சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
-
இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள்: சென்னையில் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை
06 Jul 2022சென்னை : இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் 07.07.2022 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்
-
உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் இருந்து வெளியேற மக்களுக்கு உத்தரவு
06 Jul 2022கீவ் : ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைவதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி டொனேட்ஸ்க் மாகாண கவர்னர்
-
தொடர் மழை: முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
06 Jul 2022கம்பம் : முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
ரூ. 489 கோடி செலவில் வர்ணம் பூசப்படும் பிரான்சின் ஈபிள் கோபுரம்
06 Jul 2022பாரீஸ் : ரூ. 489 கோடி செலவில் ஈபிள் கோபுரம் வர்ணம் பூசப்பட்டு வருவதாக நிபுணர்களின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம்: மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது
06 Jul 2022சென்னை : நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
-
இங்கிலாந்தின் புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்கள் நியமனம் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
06 Jul 2022லண்டன் : இங்கிலாந்தின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரை நியமித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.
-
கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய அன்புமணி கோரிக்கை
06 Jul 2022சென்னை : சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஐ.நா. அமைதி படையின் புதிய கமாண்டர் நியமனம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jul 2022சென்னை : இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
-
3-வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
06 Jul 2022சென்னை : கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்ற