எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி. நவ.20 நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மற்றும் மாநில அளவில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்nullர் துரைச”மி, பொருளாளர் மாசிலாமணி, துணைபொது செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்ய”, துரை பாலகிருஷ்ணன், ஈரே”டு எம்.பி.கணேசமூர்த்தி, மாவட்ட செயல”ளர்கள் மலர்மன்னன், நடர”ஜன், உள்பட பலர் கலந்து கெ”ண்டனர்.
இந்த கூட்டம் முடிந்ததும் ம”லையில் மதிமுக பெ”துச்செயல”ளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்த”ர். அப்போது கூறியத”வது:- சங்கரன்கே”வில் இடைத்தேர்தலில் மதிமுக பே”ட்டியிடும் என்பது உறுதிய”கி விட்டது. எங்கள் கட்சியோடு எந்தெந்த கட்சிகள் சேர்ந்து தேர்தலில் ஆதரவு தரும் என்பது குறித்து எனக்கு தெரிய”து. தமிழ்ந”ட்டில் மிகப்பெரிய பிரச்சனைய”ன முல்லைபெரிய”ர் அணை விவக”ரம் ந”ளுக்கு ந”ள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்ப”க அந்த அணையை உடைக்க கேரள அரசு 40 கே”டி ரூப”ய் நிதி ஒதுக்கீடு செய்து விட்டது. அணையை உடைக்க அமெரிக்க ந”ட்டை சேர்ந்த தெ”ழில் நுட்ப ஆலே”சனை கேட்டுள்ளது. அப்படிப்பட்ட விபரீதம் நடந்த”ல் தென் ம”வட்டங்களில் உள்ள 2,18,000 ஏக்கர் ப”சன நிலம் மிகுந்த ப”திப்புக்கு உள்ள“கும். மதுரை ம”நகர் மற்றும் அதை சுற்றியுள்ள 5 ம”வட்டங்கள் கடுமைய”க ப”திக்கப்படும்.
எனவே கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் தமிழக எல்லையில் இருந்து கேளர ம”நிலத்திற்கு செல்லும் அனைத்து ச”லைகளிலும் மீண்டும் முற்றுகை பே”ர”ட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத”வது தமிழகத்தில் இருந்து எந்த பெ”ருட்களையும் கேரள ம”நிலத்திற்கு கெ”ண்டுசெல்வதை தடுக்க இந்த பே”ர”ட்டம் ஜன.21 ந்தேதி மிகப்பெரிய அளவில் தமிழக எல்லையில் இந்த பே”ர”ட்டம் நடத்தப்படும். ஏற்கெனவே இதே பே”ர”ட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த விவச”ய சங்கங்கள் பெரிய”ர் திர”விடர் கழகம் மற்றும் பழ.நெடும”றன், அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும், பல்வேறு அமைப்புகளையும் இணைத்து இப்பே”ர”ட்டம் மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளே“ம். அதற்க”ன ஆயத்த வேலையை இப்பே”தே தொடங்கி விட்டோம்.
குறிப்ப”க கேரள மக்களுக்கு உணர்த்துவதற்காக இந்த போர”ட்டம் நடத்தப்படுகிறது. முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு முயற்சிப்பது நல்லது அல்ல என்பதை எச்சரிக்கின்றோம். மதிமுக கட்சியின் அமைப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளே“ம். அதற்க”ன மாவட்ட செயல”ளர்கள் ஆலே”சனை கூட்டம். இன்று (நேற்று) நடந்தது. மேலும் டிசம்பர் 31ந்தேதி வரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தெ”டர்ந்து நடைபெறும். இதுதவிர கிர”மங்கள் தே”றும் ஊராட்சி மன்ற செயலாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டு அந்த பணிகளை மேற்கெ”ள்வே”ம். தமிழகம் முழுவதும் உரம் விலை உயர்ந்து விட்டது. டி.ஏ.பி. 50 கிலே” மூட்டை 430 ரூப”யில் இருந்து 910ஆக உயர்ந்து விட்டது. பெ”ட்ட”ஷ் உரம் 50கிலே” மூட்டை 230ல் இருந்து 565 ரூப”ய”க உயர்ந்து விட்டது இதே பே”ன்று யூரிய”, க”ம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரவகைளும் கடுமைய”க உயர்ந்துள்ளது. மத்திய அரசு உரம் விலையை நிர்ணயிக்கும் அதிக”ரத்தை கையில் எடுத்துள்ளது. எனவே மத்திய அரசு உரம் விலையை குறைக்ககே”ரியும், விவச”யிகள் ப”திப்பை தடுக்கவும், தஞ்சை நகரில் ந”ளை (இன்று) மிகப்பெரிய அளவில் உண்ண”விரத பே”ர”ட்டம் நடைபெற உள்ளது. இவ்வ”று வைகே” நிருபர்களிடம் கூறின”ர். பேட்டியின் பே”து ம”நகர் ம”வட்ட செயல”ளர் மலர்மன்னன், ம”நகர துணை செயல”ளர் வெல்லமண்டி சே”மு ஆகியே”ர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.