தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி. நவ.20 நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மற்றும் மாநில அளவில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்nullர் துரைச”மி, பொருளாளர் மாசிலாமணி, துணைபொது செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்ய”, துரை பாலகிருஷ்ணன், ஈரே”டு எம்.பி.கணேசமூர்த்தி, மாவட்ட செயல”ளர்கள் மலர்மன்னன், நடர”ஜன், உள்பட பலர் கலந்து கெ”ண்டனர்.
இந்த கூட்டம் முடிந்ததும் ம”லையில் மதிமுக பெ”துச்செயல”ளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்த”ர். அப்போது கூறியத”வது:- சங்கரன்கே”வில் இடைத்தேர்தலில் மதிமுக பே”ட்டியிடும் என்பது உறுதிய”கி விட்டது. எங்கள் கட்சியோடு எந்தெந்த கட்சிகள் சேர்ந்து தேர்தலில் ஆதரவு தரும் என்பது குறித்து எனக்கு தெரிய”து. தமிழ்ந”ட்டில் மிகப்பெரிய பிரச்சனைய”ன முல்லைபெரிய”ர் அணை விவக”ரம் ந”ளுக்கு ந”ள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்ப”க அந்த அணையை உடைக்க கேரள அரசு 40 கே”டி ரூப”ய் நிதி ஒதுக்கீடு செய்து விட்டது. அணையை உடைக்க அமெரிக்க ந”ட்டை சேர்ந்த தெ”ழில் நுட்ப ஆலே”சனை கேட்டுள்ளது. அப்படிப்பட்ட விபரீதம் நடந்த”ல் தென் ம”வட்டங்களில் உள்ள 2,18,000 ஏக்கர் ப”சன நிலம் மிகுந்த ப”திப்புக்கு உள்ள“கும். மதுரை ம”நகர் மற்றும் அதை சுற்றியுள்ள 5 ம”வட்டங்கள் கடுமைய”க ப”திக்கப்படும்.
எனவே கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் தமிழக எல்லையில் இருந்து கேளர ம”நிலத்திற்கு செல்லும் அனைத்து ச”லைகளிலும் மீண்டும் முற்றுகை பே”ர”ட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத”வது தமிழகத்தில் இருந்து எந்த பெ”ருட்களையும் கேரள ம”நிலத்திற்கு கெ”ண்டுசெல்வதை தடுக்க இந்த பே”ர”ட்டம் ஜன.21 ந்தேதி மிகப்பெரிய அளவில் தமிழக எல்லையில் இந்த பே”ர”ட்டம் நடத்தப்படும். ஏற்கெனவே இதே பே”ர”ட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த விவச”ய சங்கங்கள் பெரிய”ர் திர”விடர் கழகம் மற்றும் பழ.நெடும”றன், அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும், பல்வேறு அமைப்புகளையும் இணைத்து இப்பே”ர”ட்டம் மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளே“ம். அதற்க”ன ஆயத்த வேலையை இப்பே”தே தொடங்கி விட்டோம்.
குறிப்ப”க கேரள மக்களுக்கு உணர்த்துவதற்காக இந்த போர”ட்டம் நடத்தப்படுகிறது. முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு முயற்சிப்பது நல்லது அல்ல என்பதை எச்சரிக்கின்றோம். மதிமுக கட்சியின் அமைப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளே“ம். அதற்க”ன மாவட்ட செயல”ளர்கள் ஆலே”சனை கூட்டம். இன்று (நேற்று) நடந்தது. மேலும் டிசம்பர் 31ந்தேதி வரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தெ”டர்ந்து நடைபெறும். இதுதவிர கிர”மங்கள் தே”றும் ஊராட்சி மன்ற செயலாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டு அந்த பணிகளை மேற்கெ”ள்வே”ம். தமிழகம் முழுவதும் உரம் விலை உயர்ந்து விட்டது. டி.ஏ.பி. 50 கிலே” மூட்டை 430 ரூப”யில் இருந்து 910ஆக உயர்ந்து விட்டது. பெ”ட்ட”ஷ் உரம் 50கிலே” மூட்டை 230ல் இருந்து 565 ரூப”ய”க உயர்ந்து விட்டது இதே பே”ன்று யூரிய”, க”ம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரவகைளும் கடுமைய”க உயர்ந்துள்ளது. மத்திய அரசு உரம் விலையை நிர்ணயிக்கும் அதிக”ரத்தை கையில் எடுத்துள்ளது. எனவே மத்திய அரசு உரம் விலையை குறைக்ககே”ரியும், விவச”யிகள் ப”திப்பை தடுக்கவும், தஞ்சை நகரில் ந”ளை (இன்று) மிகப்பெரிய அளவில் உண்ண”விரத பே”ர”ட்டம் நடைபெற உள்ளது. இவ்வ”று வைகே” நிருபர்களிடம் கூறின”ர். பேட்டியின் பே”து ம”நகர் ம”வட்ட செயல”ளர் மலர்மன்னன், ம”நகர துணை செயல”ளர் வெல்லமண்டி சே”மு ஆகியே”ர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கேரட் லட்டு![]() 6 hours 45 sec ago |
KFC Style பிரைடு சிக்கன்![]() 4 days 6 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 06-07-2022.
06 Jul 2022 -
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
சதமடித்த ரூட், பேர்ஸ்டோ அபாரம்: 5-வது டெஸ்டை வென்று சாதனையுடன் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்துள்ளது.
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
கடந்த 18 மாதங்களில் மட்டும் 11 சதங்கள் விளாசிய ஜோ ரூட்
05 Jul 2022பார்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் பிரபல பேட்டர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியுள்ளார்.
-
மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் திரிபுரா முதல்வர்
05 Jul 2022புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவியை திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ராஜினாமா செய்தார்.
-
இலங்கை மக்களுக்கு உதவ தமிழக போலீசார் ரூ. 1.40 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஸ்டாலினிடம் டி.ஜி.பி. வழங்கினார்
06 Jul 2022சென்னை : இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது.
-
டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
05 Jul 2022புதுடெல்லி : டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது கூட்டம் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் 3- வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
06 Jul 2022காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.
-
அடிப்படை வசதிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
06 Jul 2022சென்னை : தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம
-
அரசியல்வாதிகளை தொடர்பு கொள்ளக்கூடாது: பாக். ராணுவ அதிகாரிகளுக்கு தளபதி அதிரடி உத்தரவு
06 Jul 2022இஸ்லாமாபாத் : அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா
06 Jul 2022சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
-
இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள்: சென்னையில் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மரியாதை
06 Jul 2022சென்னை : இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் 07.07.2022 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்
-
உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் இருந்து வெளியேற மக்களுக்கு உத்தரவு
06 Jul 2022கீவ் : ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைவதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி டொனேட்ஸ்க் மாகாண கவர்னர்
-
தொடர் மழை: முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
06 Jul 2022கம்பம் : முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம்: மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது
06 Jul 2022சென்னை : நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
-
ரூ. 489 கோடி செலவில் வர்ணம் பூசப்படும் பிரான்சின் ஈபிள் கோபுரம்
06 Jul 2022பாரீஸ் : ரூ. 489 கோடி செலவில் ஈபிள் கோபுரம் வர்ணம் பூசப்பட்டு வருவதாக நிபுணர்களின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தின் புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்கள் நியமனம் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
06 Jul 2022லண்டன் : இங்கிலாந்தின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரை நியமித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.
-
கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய அன்புமணி கோரிக்கை
06 Jul 2022சென்னை : சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
3-வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
06 Jul 2022சென்னை : கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்ற
-
ஐ.நா. அமைதி படையின் புதிய கமாண்டர் நியமனம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jul 2022சென்னை : இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,