எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.1 - தமிழக விவசாயிகளின் பாதுகாவலர் ஜெயலலிதா என்று மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை விழாவில் தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். ஜெயலலிதாவின் நல்லாசியுடன் இந்த இனிய விழாவில் நான் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் தொழில் துறையின்கீழ் செயல்பட்டுவரும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் கரும்பு உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் முதலில் பதிவாகும் 8,000 ஏக்கர் நிலத்தில் விதைக்கரும்பு இலவசமாக வழங்குதல், 60 வயதிற்குட்பட்ட சர்க்கரை
ஆலை தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு மற்றும் புலிப்பரகோவில் கிராமத்தில் அரசாங்க நேரடி கொள்முதல் நிலையம் துவங்க ஆணை வெளியிட்டு ஆலையின் நலனிலும் கரும்பு விவசாயிகள் நலனிலும் அக்கரை கொண்டுள்ள
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
தொன்மை வாய்ந்த இவ்வாலை முதன் முதலில் 1961ஆம் ஆண்டு நாளொன்றுக்கு கரும்பு பிழித்திறன் 800 டன்கள் என்ற அளவில் தொடங்கி படிப்படியாக அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு 2500 டன்கள் என்ற அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சிக்கு விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. மேலும், விவசாயம் சார்ந்த தொழில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சர்க்கரை ஆலைகள் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் சுமார் 3.50 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு இதன் மூலம் சுமார் 385 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி
செய்யப்படுகிறது. இந்திய நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 7 சதவீதமாகும். தமிழ்நாட்டில் தற்போது கூட்டுறவு துறையில் 16 சர்க்கரை ஆலைகளும், பொதுத் துறையில் 2 சர்க்கரை ஆலைகளும், தனியார் துறையில் 26 சர்க்கரை
ஆலைகளும் ஆக மொத்தம் 44 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.
முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட உள்ள புதிய தொழில் கொள்கை2011 மற்றும் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட விஷன்2025 ஆகியவற்றின் வாயிலாக தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில்துறையை முதன்மை மாநிலமாக கொண்டுவர முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆக்கnullர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் nullடித்த வளர்ச்சியினை கருத்தில்
கொண்டு தமிழக அரசால் தற்போது ஆலைகளில் இணை மின் உற்பத்தி மற்றும் எத்தனால் வடிப்பகங்களுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வளாகங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.1241 கோடி செலவில் 183 மெகாவாட் உற்பத்தி திறனுடன் இணைமின் உற்பத்தி திட்டம் நிறுவப்பட்டு வருகிறது.
மேலும் எரிபொருள் பற்றாக்குறையை ஈடுகட்டும் பொருட்டு அமராவதி மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் எத்தனால் வடிப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இவ்வாலை தற்போது புணரமைக்கப்பட்டு 20112012 ஆம் ஆண்டில் சுமார் 1 இலட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டு nullர்வாங்க சுத்திகரிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் மேற்கொள்ள மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா ரூ.6.28 கோடி வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இவ்வாலையில் பணிபுரிந்து தன்விருப்ப ஓய்வு திட்டத்தின்கீழ் பணி ஒய்வில் சென்ற ஊழியர்களின் கோரிக்கையினை முதல்வர் ஜெயலலிதா கனிவுடன் பரிசீலித்து 60 வயதிற்குட்பட்டவர்களை மீண்டும் தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்த்து கொள்ள ஆணையிட்டுள்ளார்கள்.
மேலும், கரும்பு உற்பத்தியாளர்கள், ஆலை நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் ஆலை சிறப்பாக செயல்பட தனது மனப்nullர்வமான ஒத்துழைப்பினை வழங்கி உறுதுணையாய் இருக்க வேண்டுமென இந்த வேளையில் கேட்டுக்
கொள்ள கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் அதிநவீன தொழிற்நுட்பங்களின் உதவி மற்றும் புதிய பண்ணைக் கருவிகளை கொண்டும் முன்னேறிய கரும்பு சாகுபடி முறைகளை பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடமிருந்தும் கேட்டறிந்து அவற்றை கரும்பு விவசாயிகளுக்கு நேர்முக விளக்கம் அளித்து கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பு உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலமும், செலவுகளை குறைப்பதன் வாயிலாகவும் கரும்பு விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்பதை கருத்தில் கொண்டு nullடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம் என்ற புதிய திட்டத்தினை இந்த ஆண்டில் சுமார் 7500 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்த ரூ.12.93 இலட்சம் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார்கள் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சொட்டு nullர் பாசனம் நிறுவிட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதுடன் கரும்பு உற்பத்திக்கு தேவைப்படும் சொட்டு nullர் வழி உரம் மற்றும் கரும்பு வளர்ச்சி
ஊக்கிகள் வழங்கிட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு மானியமாக ரூ.10,000/ வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்கள் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
மேலும், இந்த ஆலை தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு காரணமாக இருக்கின்ற அனைவருக்கும் குறிப்பாக கரும்பு உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது
நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்டு இவ்வாலை தொடந்து சீறிய முறையில் செயல்பட்டு பொன்விழா மற்றும் நூற்றாண்டு விழா கொண்டாட எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களாகிய எங்களை இவ்விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.