முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணை விவகாரம் அத்வானி, பிரதமர் சந்திப்பு

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச. - 10 - முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி சந்தித்து பேசவுள்ளார்.  பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இரு மாநில முதல்வர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமரிடம் அவர் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய அத்வானி, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மத்திய அரசுடன் பேசுமாறு எம்.பிக்கள் சிலர் சந்தித்து தன்னை வலியுறுத்தியதாக கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்