எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். - 14 - காங்கிரஸ்- தி.மு.க. பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியில் உள்ளது. மந்திரிகளின் தொகுதிகளையே காங்கிரஸ் கேட்பதால் தி.மு.க. கலக்கத்தில் உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
தி.மு.க.- காங்கிரஸ் உறவு சிக்கல் இடியாப்ப சிக்கலாக மேலும், மேலும் நீடிக்கிறது. காங்கிரஸ் ஆரம்பம் முதலே தி.மு.க.வை நெருக்கி ஓரம் தள்ளியே வைத்துள்ளது. தி.மு.க. என்னதான் பெரியண்ணன் ஜம்பம் காட்டினாலும் நடைமுறையில் காங்கிரஸ்தான் பெரியண்ணன் போக்கை காட்டி வருகிறது. வசமாக சிக்கிக் கொண்டதால் வேறு வழியில்லாமல் தி.மு.க., காங்கிரஸ் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகும் நிலை வந்தது. ஆரம்பத்தில் 48, 51, 55, 57, 60 என விட்டு கொடுத்து வந்த தி.மு.க. தனது மந்திரிகள் நிற்கும் தொகுதிகள் உட்பட, தாங்கள் கைவசம் வைத்துள்ள எம்.எல்.ஏ. தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதால் கடும் ஆத்திரமுற்று முரண்டு பிடித்தது. ஆனால் காங்கிரஸ் இறங்கி வரவே இல்லை. முடிவு கூட்டணிமுறிவு அறிக்கை விட்டார்கள். பின்பு ராஜினாமா நாடகம் நடத்தினார்கள். டெல்லி சென்று காலில் விழுந்து, கையை பிடித்து ஒருவழியாக காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையே விட்டும் கொடுத்தார்கள். அதையும் கருணாநிதியின் ராஜதந்திரம் என்கிறார்கள். அதன் பிறகு 2 நாளில் தொகுதிகளை பிரித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதுபோல் பம்மாத்து காட்டினார்கள்.
ஆனால் ஆரம்பம் முதலே காங்கிரஸ் எடுத்த நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. தாங்கள் கேட்கும் தொகுதிகளை தர வேண்டும் என்று பிடிவாதமாக காங்கிரஸ் உள்ளதால் நேற்று வரை சிக்கல் நீடிக்கிறது. காங்கிரஸ் ஆலந்தூர், அம்பாசமுத்திரம், தி.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட முக்கியமான தொகுதிகளை கேட்கிறது. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் அனைத்தும் தி.மு.க. மந்திரிகள் தொகுதி மற்றும் தி.மு.க. ஜெயிக்கும் என்ற நிலையில் உள்ள தொகுதிகள்.
இதனால் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தி.மு.க. தவிக்கிறது. மேலும் காங்கிரஸ் கேட்கும் பல தொகுதிகள் கொங்கு முன்னேற்ற கழகத்தின் தொகுதிகளும் சில தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சியினுடையதும் ஆகும். இதனால் கூட்டணி கட்சிகளை கேட்டுத்தான் தரமுடியும் என்று தி.மு.க. கூறி விட்டதாம். நேற்று காலை தி.மு.க.- காங்கிரஸ் குழுக்கள் கூடி தொகுதிகளை முடிவெடுத்து முடித்து விடுவதாக தி.மு.க. குழு அமைக்கும் என்று காங்கிரஸ் ஐவர் குழு சத்தியமூர்த்தி பவனில் காத்திருந்தது. ஆனால் கடைசிவரை தி.மு.க. அழைக்காததால் வெறுத்துப்போன சிதம்பரம் கோபத்துடன் எழுந்து சென்று விட்டார். முடிவில் முற்று பெறாமலேயே குழுக் கூட்டம் முடிவடைந்து விட்டது.
மொத்தத்தில் மழை விட்டும் தூவானம் விடாத குறையாக தி.மு.க.- காங்கிரஸ் பிரச்சினை தொடர்கிறது. இவர்கள் தொகுதிகளை பிரித்து பிரச்சாரத்திற்கு போனாலும் உள்குத்து, கழுத்தறுப்பு வேலையில் ஒருத்தரை ஒருத்தர் வெல்ல விடாமல் பார்த்துக் கொள்ளத்தான் போகிறார்கள் என்று தொண்டர் ஒருவர் கமெண்ட் அடித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.