எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,டிச.- 22 - கேரள அரசை கண்டித்து மதுரையில் வக்கீல்கள் நேற்று ரயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து கொண்டு சென்றனர். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அராஜக நடவடிக்கை தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கேரள அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதம், மறியல், கடையடைப்பு என போராட்டம் நடத்தி வருகிறார்கள். மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தினர் மிகுந்த ஆக்ரோசத்துடன் இந்த பிரச்சினையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆர்ப்பாட்டம், ஊர்வலம, மறியல் பல்வேறு கட்டங்களாக போராடிவரும் அவர்கள் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். நேற்று காலை மாவட்ட நீதிமன்றத்தில் ஊர்வலமாக வந்த அவர்கள் நேராக மதுரை ரயில்நிலையம் வந்தனர். காலை 11.35 வந்த சென்னை -குருவாயூர் எக்ஸ்பிரசை மறித்தனர். தண்டவாளத்தில் அமர்ந்து கேரள அரசுக்கு எதிராககோஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களை ரயில்வே போலீசாரும், மதுரை நகர போலீசாரும் அப்புறப்படுத்தி கைது செய்தனர். 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கைதானார்கள். வக்கீல்களின் ரயில் மறியல் போராட்டத்தால் நேற்று மதுரை ரயில் நிலையம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி3 days 6 hours ago |
ரவா பர்பி6 days 7 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் லெக் ஃப்ரை1 week 3 days ago |
-
நடிகர் சல்மான்கான் வீட்டு முன்பு நடந்த துப்பாக்கிச் சூடு: 2 பேர் கைது
16 Apr 2024மும்பை, பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு நபர்களை, மும்பை போலீசார், குஜராத்தில் இருந்து கைது செய்துள்ளனர்.
-
அயோத்தியில் ராம நவமி விழா: ராமர் நெற்றியில் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு
16 Apr 2024அயோத்தி, அயோத்தியில் நடந்து வரும் ராமநவமி விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று கோவில் கருவறையில் வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்
-
திருப்பதியில் இன்று ராம நவமி ஆஸ்தானம்: நாளை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது
16 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
-
கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்
16 Apr 2024நியூயார்க், ஆபாச பட நடிகைக்கு ரூ. ஒரு கோடி பணம் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆஜரானார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழாவில் கைம்பெண் செங்கோல் வாங்கக்கூடாது என்பதா? மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை கண்டனம்
16 Apr 2024மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழாவில் கணவரை இழந்தவர் செங்கோல் வாங்க தடை கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : முதல் 3 இடங்களில் ஆண்கள்
16 Apr 2024புதுடெல்லி : மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
-
தமிழகத்தில் பா.ஜ.க. ஜெயிக்கும் என பிரதமரை ஏமாற்றியுள்ளனர் : காஞ்சிபுரம் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
16 Apr 2024சென்னை : தமிழகத்தில் பா.ஜ.க. ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் என காஞ்சிபுரம் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
16 Apr 2024சென்னை : அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழகத்தின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தர குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று தன
-
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடந்த தேரோட்டம் : வடம்பிடித்து இழுத்த பக்தர்கள் பரவசம்
16 Apr 2024திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
-
மே 15-ல் ராஜினாமா: சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அறிவிப்பு
16 Apr 2024சிங்கப்பூர், சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் 2 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்
16 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
-
மியான்மரில் புத்த மடாலயம் அருகே வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி
16 Apr 2024நேபிடோவ், மியான்மரில் புத்த மடாலயம் அருகே ராணுவ தளபதி பங்கேற்ற விழாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-04-2024.
16 Apr 2024 -
தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் : பொது சுகாதாரத்துறை உத்தரவு
16 Apr 2024சென்னை : சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகா
-
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் தூய்மை பணியா? - ஜனநாயகத்திற்கு எதிரானது என ஐகோர்ட் மதுரை கிளை கருத்து
16 Apr 2024மதுரை : தூய்மை பணியை குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுக்கும்படி உத்தரவிடுவது ஜனநாயகத்திற்கு எதிராக அமைந்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
தென்சென்னை தொகுதிக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை : தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்
16 Apr 2024சென்னை : தென்சென்னை தொகுதிக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்.
-
வயநாடு தொகுதியில் 2-வது நாளாக ராகுல் காந்தி நடத்திய ரோடு ஷோ
16 Apr 2024வயநாடு, வயநாடு தொகுதியில் இரண்டாவது நாளாக நேற்று ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தினார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் நிராகரித்தது ஹமாஸ்
16 Apr 2024காசா, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளதாக இஸ்ரேலின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்
16 Apr 2024சென்னை : தி.மு.க. தலைவர்களின் செல்போன்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஒட்டுக்கேட்பதாக தி.மு.க.
-
ஓ.பி.எஸ். போன்ற தலைவர் டெல்லிக்கு தேவை: பரமக்குடியில் ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார் ஜே.பி.நட்டா
16 Apr 2024பரமக்குடி : ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடி பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.
-
ரூ.200 கோடி சொத்தை தானம் கொடுத்து துறவறம் பூண்ட குஜராத் தம்பதியினர்
16 Apr 2024காந்திநகர் : குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடையாக அளித்து துறவறம் மேற்கொண்டனர்.
-
தவறான விளம்பர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்
16 Apr 2024புதுடெல்லி : தடை உத்தரவை மீறி பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் தவறான விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பாபா ராம்தேவ் கைகூப்பி மன்னிப்பு கேட்டார்.
-
இண்டியா கூட்டணிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை: பிரதமர் மோடி தாக்கு
16 Apr 2024பாட்னா, இண்டியா அணிக்கு தொலைநோக்குப் பார்வையோ, நம்பிக்கையோ இல்லை. அவர்களிடம் எந்த சாதனையும் இல்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
-
பழம்பெரும் மலையாள பட இசையமைப்பாளர் ஜெயன் காலமானார்
16 Apr 2024திருவனந்தபுரம் : பழம்பெரும் மலையாள சினிமா இசையமைப்பாளரும், பாடகரும், நடிகர் மனோஜ் கே.ஜெயனின் தந்தையுமான கே.ஜி.ஜெயன் (90) நேற்று காலமானார்.
-
வங்காள விரிகுடா இசை வெளியீட்டு விழா
16 Apr 2024மாதா பிதா பிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக, 21 கிராப்ட்களை கையாண்டு இப்படத்தை தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார் குகன் சக்வர்த்தியார்.