எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.- 26 - கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பழவேற்காட்டில் படகு சவாரி செய்தபோது படகு கடலில் மூழ்கியதில் பலியானார்கள். இதில் 3 குழந்தைகள் மீட்கபக்பட்டுள்ளனர். சென்னையை அடுத்த புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் நாடார் (70). இவருடைய மனைவி ஜெபஜோதி (65) இவருக்கு ஜெபதுரை (45) கனகராஜ் (42), தங்கராஜ் 40) நவமணிஆசிர் (30) ஆகிய பிள்ளைகள் உள்ளனர். இதில் ஜெபதுரை தனது குடும்பத்தாருடன் சென்னை கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் கிருஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நேற்று கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதை கொண்டாட முடிவெடுத்து பழவேற்காடு பகுதிக்கு வந்துள்ளனர். பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செல்வதற்காக அனைவரும் அங்குள்ள ஒரு நாட்டு படகில் சவாரி சென்றுள்ளனர். 10 பேர்கள் செல்லவேண்டிய படகில் 25 பேர் சென்றதாக கூறப்படுகிறது. படகை மீனவர் அன்சாரியும், அவரது மனைவியும் ஓட்டிச்சென்றுள்ளனர். படகில் புலிகாட் ஏரியிலிருந்து கடல் சேரும் முகத்துவாரத்திற்கு சென்று விட்டு திரும்பும்போது அலை அதிகம் ஆனதால் படகு கவிழ்ந்துள்ளது. இதனால் படகிலிருந்து அனைவரும் தண்ணீரில் விழுந்து மூழ்கி உள்ளனர்.
உடனே அருகிலிருந்து மீனவர்கள் நீர்ல் குதித்து மூழ்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மூழ்கிய இடம் கடல் நீரில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ளதால் கடலில் மூழ்கியவர்களை காப்பாற்ற இயலவில்லை. இதில் படகில் பயணம் செய்த பயணிகள் படகை ஓட்டிய படகோட்டி, அவரது மனைவி உட்பட அனைவரும் நீரில் மூழ்கி கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். ஆனாலும் மீனவர்கள் போராடி 3 சிறுவர் சிறுமியரை மீட்டனர். மீதியுள்ளவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவர், சிறுமியர் விபரம் வருமாறு:- பவுன்ராஜ் (12), பால்தினகரன் (8), இவர்கள் தந்தை ஜெபதுரை உடல் கிடைக்கவில்லை. கனகராஜ் சாமுவேல் (12) இவரது தந்தை டானியல் கடலில் மூழ்கிவிட்டார்.
சம்பவம் பற்றி அறிந்தவுடன் உடனடியாக திருப்பாலைவனம் ஆய்வாளர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணிககளை முடுக்கி விட்டார்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்சட்டர்ஜி, வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு, மாவட்ட கண்காணிப்பாளர் வனிதா ஆகியோரும் விரைந்து வந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு பொன்னேரி தீயணைப்பு துறையினர், டைவர்கள், அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் வரவழைக்கப்பட்டு மூழ்கியவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
படகு மூழ்கிய இடம் கடல் முகத்துவராத்தில் இருந்ததாலும், நேற்று கடலில் அலைகள் சீற்றம் காற்று அதிகம் இருந்ததாலும் தேடும் பணி சிரமத்துடன் நடைபெற்றது. இதில் 3 குழந்தைகள், 7 பெண்கள், 2 ஆண்கள் சடலம் கரை ஒதுங்கியது மீட்கப்பட்டது.
இந்த விபத்தில் 12 பேர் கடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் 10 பேர்கள் உடலை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடலில் மூழ்கி இறந்தவர்ள் யாரும் பாதுகாப்பு கவசம் அணியவில்லை என்பதும், படகில் அதிக ஆட்களை ஏற்றி சென்றதும் விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் அலைகளில் வேகமும் காற்றும் அதிகமாக இருந்ததும், முகத்துவாரம் அருகே படகு சென்றதும் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு பொன்னேரி கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த விபத்து பற்றி கேள்விபட்டவுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி இருவரையும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணி உதவிகள் அளிக்கும்படி உத்தரவிட்டார்.
இந்த விபத்தில் மீட்கப்பட்ட சடலங்கள், பொன்னேரி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பட்டது. உயிருடன் மீட்கப்பட்டவர்களும் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தேவைப்பட்டால் சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கும் சிகிச்சைக்கும் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.