எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்பாக்கம், டிச.29 - வெளிநாட்டு பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் நாட்டிய விழா மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் அருகே நேற்றுமுன்தினம் மாலை 7 மணிக்கு தொடங்கியது. தொடக்க விழாவிற்கு அமைச்சர் கோகுலஇந்திரா தலைமை தாங்கினார். அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, திருப்போரூர் எம்.எல்.ஏ. தண்டரை கே.மனோகரன் சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தோஷ் கே.மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத் துறை முதன்மை செயலாளர் வி.கே.ஜெயக்கொடி (தலவர்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம்) வரவேற்று பேசினார். அமைச்சர் சி.வி.சண்முகம் குத்துவிளக்கேற்றி நாட்டிய விழாவை தொடங்கி வைத்து பேசினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப்பயணிகள் கலந்து கொண்ட இவ் விழாவில் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பல சபாக்கள் மூலம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை காண்பதற்கு நம் நாட்டில் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பார்வையாளர்கள் வந்து இந்த நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கின்றனர். எனவே, சென்னை இந்தியாவின் கலாசார தலைநகர் என்றழைக்கப்படுவது மிகவும் பொருத்தமாகும். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் பல நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் ஒரு கலாசார மாநிலமாக உருவாகியுள்ளது. கலைக்கல்வி நிறுவனங்களையும், கலை அமைப்புகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, கலை பண்பாட்டுத்துறை எனும் ஒரு தனித்துறையை 1991ம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல்அமைச்சராக ஜெயலலிதா முதன் முறையாக பொறுப்பேற்று உருவாக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் தொன்மை வாய்ந்த தமிழக கலைகளைப் போற்றி பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாமல்லபுரத்தில் நடை பெறும் நாட்டிய நிகழ்ச்சிகள் மூலம் நம் நாட்டின் பாரம்பரியமிக்க கலாசாரம் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. சுற்றுலா முன் னேற்றத்தில் இந்திய நாட்டிய கலை நிகழ்ச்சிகள் இரு முக்கிய பங்கினை வகிக்கிறது. மாமல்லபுரத்திற்கு சிற்பக்கலைகளை காணவரும் சுற்றுலா பயணிகளுக்கு, இந்த நாட்டிய கலை நிகழ்ச்சிகள் ஒரு கூடுதல் வரப்பிரசாதமாகும். இளைஞர்கள் அதிக அளவில் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அவர்களது திறமையை வெளிக்கொணர வேண்டும்.இவ்வாறு அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார். விழாவில் இயல், இசை, நாடக மன்ற தலைவர் தேவா, செயலாளர் நடிகை சச்சு, எம்.எல்.ஏக்கள் கணிதா சம்பத், கே.பி.கந்தன், மாமல்லபுரம் சிறப்பு நிலைஆ பேரூராட்சித்தலைவர் கோதண்டபாணி, இரா.பெருமாள், வி.எஸ்.ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) எஸ்.ஆர். சுதர்சன் நன்றி கூறினார்.
பின்னர் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்நாள் நிகழ்ச்சியாக லட்சுமி ராமசாமியின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இசை அமைப்பாளர் தேவாவின் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.