முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் ரோசையா புத்தாண்டு வாழ்த்து

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.1 - தமிழக கவர்னர் ரோசையா வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-​ மகிழ்ச்சியான இந்த புத்தாண்டில் அனைத்து மக்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு தமிழகத்துக்கும், இந்திய திருநாட்டுக்கும் அமைதி, செழிப்பு, முன்னேற்றம், வளர்ச்சி அனைத்தையும் கொண்டு வரட்டும். இவ்வாறு தமிழக கவர்னர் ரோசைய்யா புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்