எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த நூற்றாண்டுகளாக ஹம்மி பியர்ஸ் சாக்லேட்டுகள் உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தன. குழந்தைகள் சிறுவர்கள் மட்டுமின்றி சாக்லேட் விரும்பிகள் அனைவராலும் விரும்பி தின்னும் பண்டமாக ஹம்மி பியர்ஸ் இருந்தது. ஆடைகள், கலை, உணவு ஆகியவற்றுக்கு இணையான இடத்தை இந்த ஹம்மி பியர்ஸ் சாக்லேட்டுகளும் இடம் பிடித்திருந்தன என்றால் ஆச்சரியம் தானே... ஹம்மி பியர்ஸ் சாக்லேட் தற்போது தனது 100 ஆவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
1922 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள போன் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஹரிபோ என்ற உணவகத்தின் உரிமையாளர் ஹன்ஸ் ரீகல் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. ஹரிபோ என்பது ஹன்ஸ் ரீகல் போன் என்பதன் சுருக்கமே. எனவே அவரது பெயராலேயே அந்த நிறுவனத்துக்கும் பெயர் சூட்டப்பட்டது.
உண்மையிலேயே அந்த கால கட்டத்தில் லைவ் ஷோவாக நடத்தப்படும் நடனமாடும் கரடிகளின் நிகழ்ச்சியின் தாக்கத்தினாலேயே அவர் இப்படியொரு யோசனைக்கு வந்தார். அதனாலேயே அதற்கு ஒரிஜினலாக ஹம்மி பியர்ஸ் ட்ரீட் என்றே பெயரிடப்பட்டது. இந்த நிறுவனத்தை அவர் தொடங்கிய போது அவரது நிறுவனத்தில் பணியாற்றியவர் ஒரே ஒரு ஊழியர். அதுவும் அவரது மனைவி ஜெர்ட்ரூடு.
ஆனால் 1940களில் இவரது நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்து அதில் சுமார் 400 பேர் வரை பணியாற்றினர். 1945 இல் அவர் மறைந்த பிறகு அவரது மகன்கள் இந்த சாக்லேட் நிறுவனத்தை எடுத்து நடத்தினர்.சில ஹம்மி பியர்ஸ்களில் சுவைக்காக வண்ணங்களை சேர்ப்பது கிடையாது. குறிப்பாக நமக்கு மிகவும் பரிச்சயமான மிகப் பெரிய ஹம்மி கரடி பண்டங்களில். உதாரணமாக பச்சை நிறம் உண்மையில் ஸ்ட்ராபெர்ரியலிருந்தும், ஆரஞ்சு நிறம் அன்னாசியிலிருந்தும் செய்யப்படுகிறது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு பிரம்மாண்ட ஹம்மி பியர் சாக்லேட்டை இன்டெர்நெட் மூலமாக ஆன்லைனில் வாங்கி ஒரு பார்ட்டியையே நடத்தி விடலாம்.டிஸ்னியின் முதல் மிகப் பெரிய அனிமேஷன் சீரியல் ஹம்மி பியர்ஸை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது. அதற்கு ஹம்மி பியர்ஸின் சாகசங்கள் என்றே பெயரிடப்பட்டது. அந்த அளவுக்கு ஹம்மி பியர்ஸ் கேண்டிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தன.
85 களில் இந்த கார்ட்டூன் சீரியல் டிவிக்களில் ஒளிபரப்பாகின. எவ்வளவு காலம் ஒளிபரப்பாகின தெரியுமா...சுமார் 6 ஆண்டுகள் இந்த கார்ட்டூன் சீரியல் சக்கை போடு போட்டது. 20களில் இவை தயாரான போதிலும் சுமார் 60 ஆண்டு காலம் அதாவது, 82 வரையில் அமெரிக்கர் இதை கையால் கூட தொடவில்லை.
பால்டிமோரில் அதன் கிளை தொடங்கப்பட்ட பிறகே, அமெரிக்க சந்தையிலும் ஹம்மி பியர் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது.நம்மூர்களில் ஜெல்லி மிட்டாய் என்று அழைக்கப்படும் இந்த ஹம்மி கேண்டிகள் ஹம்மீஸ் என்றே உலகம் முழுவதும் அழைக்கப்படுகின்றன.அதற்கு ஜெல்லி போன்ற தன்மையை அராபிய ஹம் தான் அப்படி ஒரு பண்பை அளிப்பதால் அவை ஹம்மீஸ் என்றே அழைக்கப்படுகின்றன.
இன்றைய மிட்டாய்களின் உலகில் ஏராளமான ஹம்மி பியர்ஸ் கேண்டிகள் கிடைக்கின்றன. முன்பு கரடி உருவத்தில் மட்டும் இருந்த இந்த ஜெல்லி மிட்டாய்கள் இன்றைக்கு சுறா, பழங்கள் என பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. பேஷன் வடிவமைப்பாளர்கள் சுமார் 50 ஆயிரம் ஹம்மி பியர்ஸ் படங்களை பொறித்த ஆடைகளை வெளியிட்டனர். இறைச்சி அல்லது முட்டைக்கு பதிலாக ஹம்மி பியரை எடுத்துக்கொள்ளலாம் என்று கூட நம்பப்பட்டது. ஆனால் அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
ஆனால் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் அதில் சிறிதளவு புரோட்டின் உள்ளது. கொழுப்பு நீக்கப்பட்டது. இதில் உள்ள ஸைலிட்டோல் ஹம்மை மெல்வதன் மூலம் பற்சிதைவிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இவற்றை குழந்தைகளுக்கும் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதே போல அவற்றை கலரை வைத்தும் இன்ன சுவை என்று மதிப்பிட முடியாது. உதாரணமாக பச்சை நிறத்தை அனைவரும் ஆப்பிள் அல்லது தர்பூசணி என்றே கருதுவர். ஆனால் உண்மயைில் அது ஸ்ட்ராபெர்ரி. அதே போலவே மற்ற வண்ணங்களும் உங்களை ஏமாற்றக் கூடும்.ஒரு கட்டத்தில் ஹம்மி பியர்ஸ் கேன்டியை வைத்து ஆபரணங்கள் கூட பேஷன் உலகில் வலம் வந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.