எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பது எப்படி?
- இரத்தில் உள்ள கொழுப்பின் அளவு கூடினால் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
- தலை சுற்றல்,அதிக வேர்வை,படபடப்பு,உடல் சோர்வு,கண் எரிச்சல்,ஆகியவை ரத்த அழுத்த நோயின் அறிகுறி ஆகும்.
- தூக்கமின்மை, மன கவலைகள் மற்றும் மன சோர்வு ஆகியவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
- ரத்த அழுத்தத்தை நாம் உடனே கூட்டவும் முடியாது,குறைக்கவும் முடியாது,இதனால் தான் சிலருக்கு ரத்த அழுத்தம் கூடுதலாகவும், சிலருக்கு ரத்த அழுத்தம் குறைந்தும் காணப்படுகிறது.
- சரியான வாழ்க்கை முறை மட்டுமே ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
- இயற்கை முறை மருத்துவத்தில் ரத்த அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் என்பதை காணலாம்,மற்றும் ரத்த அழுத்தத்தை எப்படி தடுப்பது என்பதையும் காணலாம்.
- மன கவலைகளை குறைப்பதும்,குறைவான கொழுப்புகள் உள்ள உணவுகளை உட்கொள்வதும் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
- ரத்த அழுத்தத்தை குறைக்க உடல் பயிற்சி முக்கியமாக உள்ளது,இதன் மூலம் அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து அதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது.
- ரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவி மூலம் பார்த்தல் 120/80 மற்றும் 120/90 என்பது சரியான அளவாக உள்ளது.
- இதற்கு மேல் ரத்த அழுத்தம் இருந்தால் நம் இயற்கை முறை மருத்துவத்தில் குணப்படுத்தலாம்.
- ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்க இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் உதவுகிறது.
- 15 கிராம் இஞ்சியை சுத்தம் செய்து சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறை எடுத்து எலுமிச்சம் பழ சாறு மற்றும் தேன் கலந்து தினமும் பருகினால் ரத்த அழுத்தம் சமநிலை படும்.
- இந்த சாறு பருகிய பின் 2 1/2 மணி நேரம் கழித்து மிதமான உணவுளை மட்டும் உன்ன வேண்டும்.
- இந்த சாறு பருகிய பின் 2 1/2 மணி நேரம் கழித்து சப்பாத்தி,பூரி பொங்கல் ஆகியவற்றை தவிர்த்து இடியாப்பம்,இட்லி போன்றவற்றை சாப்பிடலாம்.
- எலுமிச்சம் பழம்,இஞ்சி கெட்ட கொழுப்பை குறைக்கும் மற்றும் தேன் அல்சர் வராமல் தடுக்கும்.
- ஆங்கில மாத்திரை மருந்துகளை பயன்படுத்தி கொண்டு இருந்தாலும் இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை பருகலாம்,எனினும் சில நாள் கழித்து ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்துவது நல்லது.
- 48 நாள்கள் தொடர்ந்து இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை பருகி வந்தால் கெட்ட கொழுப்புகள் கரைந்து ரத்த அழுத்தம் சமநிலை படும்.
- இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை பருகி வந்தால் மலச்சிக்கல்,மூச்சு திணறல் ஆகிய நோய்களும் குணமாகும்.
- இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை தினமும் பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து,ரத்த அழுத்த நோயில் இருந்து விடுபட்டு வாழ்வில் நலம் பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
19 Sep 2025புதுடெல்லி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை
19 Sep 2025காபூல், ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் எதிரிகளுக்கு நமது வலிமையை காட்டினோம்: ராஜ்நாத்சிங் பேச்சு
19 Sep 2025டெல்லி, ஆபரேஷன் சிந்தூரின்போது நமது பதிலடியின் வலிமையை எதிரிகளுக்கு காட்டினோம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
-
குஜராத் விமான விபத்து: முழு தரவுகளை வெளியிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக வழக்கு
19 Sep 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்தின் முழு தரவுகளை வெளியிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தொழிலாளர்கள் சாக்கடையை சுத்தப்படுத்திய விவகாரம்: டெல்லி பொதுப்பணித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் ரூ.5 லட்சம் அபராதம்
19 Sep 2025புதுடெல்லி, சாக்கடையை சுத்தப்படுத்த பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தியதற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பிக்கும் காலம் நிறைவு
19 Sep 2025திண்டுக்கல், திண்டுக்கலில் புதிய ரூட்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பங்கள் நிறைவு பெற்றது.