எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத் : டி.வி. தொடர்களில் நடித்து வந்த நடிகை கார் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து உடன் நடித்த நடிகரும் நேற்று தற்கொலை செய்து கொண்டது தெலுங்கு சின்னத்திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கன்னடம் மற்றும் தெலுங்கு டி.வி. தொடர்களில் பிரபலமானவர் நடிகை பவித்ரா ஜெயராம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தின் போது காரில் இருந்த பவித்ராவின் சகோதரி, நடிகர் சந்திரகாந்த் என்கிற சாந்து மற்றும் டிரைவர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பவித்ராவின் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொடரான திரிநயனியில் பவித்ரா ஜெயராமின் கணவராக நடித்த சந்து, மணிகொண்டாவில் உள்ள அவரது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
கார் விபத்தில் பவித்ரா இறந்தார். ஒரு வாரத்திற்குள் இரண்டு பிரபலமான நடிகர்களை இழந்ததால் தெலுங்கு சின்னத்திரை அதிர்ச்சியில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்3 days 1 min ago |
ஜூசி க்ரீன் சிக்கன்5 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்1 week 3 days ago |
-
பொதுமக்களின் நம்பிக்கையை ஆவின் நிறுவனம் பெற்றுள்ளது: தமிழ்நாடு அரசு பெருமிதம்
17 Jun 2024சென்னை, பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்குகிறது ஆவின் நிறுவனம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jun 2024சென்னை : திருவாரூர் மாவட்டம் வெள்ளங்குழி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.
-
விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டி நேர விரயம், வீண் செலவு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
17 Jun 2024சென்னை, விக்கிரவாண்டியில் இடைதேர்தலில் போட்டியிடுவது நேர விரயம், வீண் செலவு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை: கே. பாலகிருஷ்ணன்
17 Jun 2024சென்னை, சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.
-
தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் : இஸ்லாமியர்கள் வாழ்த்துகளை பறிமாறி உற்சாகம்
17 Jun 2024சென்னை : தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் மாநிலம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
-
பழைய பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை வைக்க கல்லூரி நாட்களில் போராடியுள்ளேன்: கார்கே
17 Jun 2024டெல்லி, பழைய பாராளுமன்ற வளாகத்தில் முன்பிருந்த இடத்தில் அம்பேத்கர் சிலை வைப்பதற்கு கல்லூரி நாட்களில் நான் போராடியுள்ளேன் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உருக்க
-
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: விசாரணைக்கு சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜர் ஆனார் எடியூரப்பா
17 Jun 2024பெங்களூரு, சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் முன்பு விசாரணைக்கு எடியூரப்பா நேற்று ஆஜர் ஆனார்.
-
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - கௌதம் கம்பீர் விளக்கம்
17 Jun 2024புதுடெல்லி : இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துள்ளார்.
-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அங்கம் போல என்.சி.இ.ஆர்.டி செயல்படுகிறது : ஜெய்ராம் ரமேஷ் வருத்தம்
17 Jun 2024புதுடெல்லி : ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கம் போல தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி) செயல்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய
-
10 லட்சம் பேர் பார்வையிட்ட அபுதாபி இந்து கோவில்
17 Jun 2024அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள இந்து கோயிலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.
-
விபத்துகள் ஏற்படாத வகையில் ரயில்வே போக்குவரத்தை முழுமையாக கண்காணிக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Jun 2024சென்னை : விபத்துகள் ஏற்படாத வகையில் ரயில்வே போக்குவரத்தை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
-
இந்தியாவில் 58.1 சதவீதம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை : குளோபல் டேட்டா நிறுவனம் தகவல்
17 Jun 2024புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 2018-ல் 20.4% ஆக இருந்த டிஜிட்டல் பணபரிமாற்றம் 2023-ல் 58.1% ஆக உயர்ந்துள்ளதாக குளோபல் டேட்டா எனும் தரவு ஆய்வு நிறுவனம், தெரிவித்துள்ளது
-
சிவகாசி வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தாமதம்: டி.டி.வி .கண்டனம்
17 Jun 2024சென்னை, சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவது மனிதநேயமற்ற செயல் என அ.ம.மு.க.
-
முதியவரை தாக்கிய வீடியோ வைரல்: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்
17 Jun 2024திருப்பூர், திருப்பூரில் குடிபோதையில் அரசுப் பேருந்தில் ஏறிய முதியவரை தாக்கி இறக்கி விட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்..
-
இந்திய அணயின் வலிமை: ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஹர்பஜன் சிங் பாராட்டு
17 Jun 2024மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வலிமை 'ஹர்திக் பாண்ட்யா என்று ஹர்பஜன் சிங் பாராடியுள்ளார்.
சுற்றுக்குள் நுழைய...
-
மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்: பிறந்து 38 நாட்களே ஆன பேரனை கொலை செய்த தாத்தா கைது
17 Jun 2024அரியலூர், சித்திரை மாதத்தில் பிறந்ததால் குடும்பத்திற்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையால் பிறந்து 38 நாட்களே ஆன தனது பேரனை கொலை செய்த தாத்தாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
-
நேர்முக உதவியாளர் இல்ல திருமணம்: தமிழக கவர்னர் நடத்தி வைத்தார்
17 Jun 2024மேலூர் : தனது நேர்முக உதவியாளர் இல்ல திருமணத்தை மதுரை, மேலூரில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று நடத்தி வைத்தார்.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி மோதும் போட்டி அட்டவணை : தனது முதல் போட்டியில் ஆப்கானை எதிர்கொள்கிறது
17 Jun 2024நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி மோதும் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.
-
வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் இ.வி.எம்.களை ஒழிக்க வேண்டும்: ராகுல் காந்தி
17 Jun 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) செயல்படும் முறையை வெளிப்படைத்தன்மை கொண்டதாக உறுதிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அவற்றை ஒழித்துவிட வேண்டும் என்று
-
சிக்னலை புறக்கணித்ததால் கோர விபத்து: மேற்குவங்கத்தில் பயங்கரம்: எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரெயில் மோதி 15 பேர் பலி : ஜனாதிபதி - பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
17 Jun 2024கொல்கத்தா : மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியாகினர்.
-
மேற்குவங்க ரெயில் விபத்து: ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
17 Jun 2024புதுடெல்லி : மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நேற்று கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மோதி விபத்துக
-
நேபாளத்தை வீழ்த்தி வங்கதேசம் சூப்பர் 8-க்கு தகுதி
17 Jun 2024நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
-
வாலிபால் விளையாடிய வீரர்கள்
17 Jun 2024இந்திய அணி வீரர்கள் பீச் வாலிபால் விளையாடும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
-
கனமழையால் சிக்கிமில் பல இடங்களில் நிலச்சரிவு : சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்
17 Jun 2024மங்கன் : கனமழையால் சிக்கிமில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு சிக்கி தவிக்கும் சுற்றுலா சென்ற பயணிகளை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை
17 Jun 2024புதுடெல்லி : மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூன் 17) நடைபெற்றது.