முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மருத்துவ பூமி

இன்சுலின் போதிய அளவு சுரக்காத போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவை சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்றழைக்கப்படுகிறது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்க இயற்கை உணவுகள் முறையில் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி அதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.

  1. ரத்த ஓட்டம் குறைவதுதான் கால் வலி,கால் எரிச்சல் மற்றும் கால் குடைச்சலுக்கு முக்கிய காரணம். 
  2. குளிர்காலத்தில் உடல் மந்தமாக, சோம்பேறித்தனதமாக இருக்கும். 
  3. தினமும் சில துளிகள் கடுகு எண்ணெய்யை உடலின் அனைத்து மூட்டு பகுதிகளிலும் தடவி வந்தால் வலி ஏற்படுவது நீங்கும்.
  4. மூட்டு பிரச்சனைகளின் சிறந்த வலி நிவாரணியாக பூண்டு விளங்குகிறது.
  5. பூண்டு தண்டுவட உறையழற்சிக்கு சிறந்த
  1. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக கருஞ்சீரகம் உள்ளது.
  2. கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நோய் குணமடையும்.
  3. வாதநோய், நரம்பு தளர்ச்சி,மன சோர்வு,முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து.
  4. கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் கணையம் சிறுநீரகம் என ஐந்து ராஜ உறுப்புகளும் பலப்படும்.
  1. கோடைகாலங்களில் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ளும் போதும்,நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலமும் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது.
  2. கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பது நல்லது,அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.
  3. இளநீரில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் இருந்து
  1. உடல் சோர்வு, தூக்கமின்மை, ஞாபக மறதி, எண்ணம் தடுமாறுவது  நரம்பு பிரச்சினையின் அறிகுறிகள் ஆகும்,இதுபோன்ற பாதிப்புகளை உரிய நேரத்தில் கண்டறிந்து, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
  2. நரம்புத் தளர்ச்சியை அடியோடு விரட்டி அடிக்கும் அற்புதமான மருந்தக அமுக்கிரா கிழங்கு உள்ளது.
  3. அமுக்கிரா கிழங்கை பொடி செய்து  பயன்படுத்தினால் நரம்பு தளர்ச்சி நோய் திரும்.
  4. பாதாம்பருப்பு,வால்நட்ஸ் பருப்பு,பிஸ்தாபருப்பு,உலர்
  1. திராட்சையில் விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 பொஸ்பரஸ், இரும்புச்சத்து பல வகையான ஊட்டச்சத்துக்களை  கொண்டுள்ளது.
  2. திராட்சை பழம் சாப்பிட்டால் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
  3. ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் குணமாக, திராட்சை உதவுகின்றன..
  4. ரத்தத்தை சுத்திகரிக்க திராட
  1. கோடை காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது மிகவும் நன்மையை பயக்கும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன.
  2. சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை தர்பூசணி பழம் சரிசெய்கிறது 
  3. தர்பூசணி பழம் நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
  4. தர்பூசணியில் வைட்டமின் சி சத்து அதிக அளவு நிறைந்துள்ளது.
  1. வேர்க்குரு என்பது வெப்ப சூழலில் உண்டாககூடிய ஒன்று. இது அதிகமாக வியர்வையில் இருப்பவர்களுக்கு, வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு அதிகமாக உண்டாகும்.
  2. கோடைகாலத்தில் வரக்கூடிய வேர்க்குரு பிரச்சனையை சரியான முறையில் கையாண்டால் வேர்க்குருவை தடுத்துவிடலாம்
  3. வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். 
  4. வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம்.
  1. பல் வலி உண்டாவதற்கு மிக முக்கிய காரணம் பற்சிதைவு. 
  2. உணவு உட்கொண்டு பின் வாய்யை  சரியாக கழுவாமல், கொப்பளிக்காமல் இருப்பது, போன்ற காரணத்தினால் பற்சிதைவு ஏற்படுத்தும்.
  3. பற்கூச்சம் ஆரம்பத்திலலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால், எளிதில் பற்களை காப்பாற்றிவிடலாம்.
  4. நம்முடைய பற்களின் அமைப்புகளை தெரிந்துகொண்டு, அதில் வரக்கூடிய பிரச்சனைகளை எளிதில் கையாண்டு, விரைவில் பற்சொத்தையினால் ஏற்படக்கூடிய வலியை தவிர்த்து, பற்க
  1. சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்