எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதி, சலங்கப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கவுந்தப்பாடி ஈ.ஐ.டி பாலிடெக்னிக் கல்லூரியில் 57 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்யபாமா முன்னிலையில் சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.
சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் விலையில்லா மடிக்கணினிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி பேசியதாவது,
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கும் உயர்கல்வி பெற வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர். பணக்காரர்கள் கையில் இருந்து வந்த மடிக்கணினிகள் இன்று ஏழைக்குடிசையில் வாழுகிற மாணவ, மாணவியர்களுக்கும் வழங்கி உலகத்தரம் மிக்க கல்வியை கிராமப்புறங்களில் வாழுகிற மாணவ, மாணவியர்களும் பெற்று உலக அளவில் ஒப்பற்ற வளர்ச்சியை காண வேண்டும் என்பதற்காக விலையில்லா மடிக்கணினிகள் வழங்குகிற திட்டத்தை மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். மடிக்கணினிகள் மூலம் தகவல்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை பெற்று உலக அளவில் போட்டியிடுகின்ற நிலையினை இன்று மாணவ, மாணவியர்கள் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ ஒப்பற்ற வளர்ச்சியினை தமிழகம் பெற வேண்டுமேயானால் கல்வியில் சிறந்து விளங்கவேண்டுமென்ற உயர்ந்த சிந்தனையோடு கல்வித்துறைக்கு ஆண்டு தோறும் ரூ.15,000 கோடி நிதியினை ஒதுக்கித்தந்து அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கி கல்வியறிவு பெறாதவர்களே இந்த தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கிட மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா திட்டங்களை தீட்டி செயல்படுத்தியுள்ளார்கள்.
கிராமப்புற மாணவ, மாணவியர்களும் முழுமையான கல்வியை இடைநிற்றலின்றி பெற வேண்டுமென மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா படிக்கின்ற மாணவ, மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மிதிவண்டிகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், புத்தகப்பை, 4 செட் சீருடைகள், காலணிகள் என அனைத்தையும் விலையில்லாமல் வழங்கியுள்ளார்கள். அனைத்தும் விலையில்லாமல் வழங்குவதன் முக்கிய நோக்கமே கல்வி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சிறந்த கல்வியை பெறுவதை மட்டுமே முக்கிய நோக்கமாக கொள்ள வேண்டும். எனவே, மாணவ, மாணவியர்கள் அரசின் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு சிறந்த கல்வியை பெறுவதோடு ஒழுக்கத்தோடு வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல கல்வியறிவும், சிறந்த ஒழுக்கமும் ஒரு மாணவரிடத்தில் இணைந்திருந்தால் அவன் சிறந்த மனிதனாக உருவாக முடியும். எனவே நன்றாக படியுங்கள், நல்ல அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.
அரசின் அனைத்து திட்டங்களையும் பெற்று, கவனமுடன் படித்து, வெற்றி பெறும்பொழுது வியந்துவிடாமல், தோல்வியுறும்பொழுது துவண்டு விடாமல் உங்களின் கல்வியை சிறப்பாக கற்றால் நீங்களும் பயனடையலாம். உங்களை ஈன்ற பெற்றோரும் பெருமகிழ்ச்சி கொள்வர். உற்றார் உறவினர்களும் உங்களை போற்றி புகழ்வர். எனவே மாணவ, மாணவியர்கள் நன்றாக பயில வேண்டும், நற்குணங்களோடு வாழ வேண்டும், வளர வேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறினார்.
இவ்விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், ஈரோடு மாவட்டத்திற்கு பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் அபிஷேக் மீனா, டி.எஸ்.சேத்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார், ஈஐடி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர். எல். பூபதி, முதலியார் கல்வி நிறுவன தலைவர் யு.என்.முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
மருத்துவமனையில் நேரில் சந்தித்து ராமதாசை நலம் விசாரித்த துணை முதல்வர் உதயநிதி
07 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
எனக்கு ஓய்வே கிடையாது: பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பேட்டி
07 Oct 2025சென்னை, எனக்கு ஓய்வே கிடையாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் கருத்து தெரிவித்த ட்ரம்ப்
07 Oct 2025நியூயார்க், கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை : போக்குவரத்து மாற்றம்
07 Oct 2025கோவை : கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் மீது எந்த வன்மமும் இல்லை - திருமாவளவன்
07 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.
-
விரைவில் ஈரான் கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்கள் நீக்கம்
07 Oct 2025தெஹ்ரான், கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்களை ஈரான் அரசு நீக்க முடிவு செய்துள்ளது.
-
இமயமலையில் இருந்து ராமதாஸை நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்
07 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் நலன் குறித்து இமயமலையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்தார்.
-
சோனம் வாங்சுக் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
07 Oct 2025புதுடெல்லி, சோனம் வாங்சுக் கைது விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
07 Oct 2025சென்னை : பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.
-
ஏ.ஐ. தொழில்நுட்பம் சமநிலை தொழில்நுட்பமாக இருக்க வேண்டும்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
07 Oct 2025புதுடெல்லி, நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த சமநிலையான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு விளங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்
-
முன் இந்திய வீரர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் கவுதம் காம்பீர்
07 Oct 2025புதுடெல்லி : இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன் இந்திய வீரர்களுக்கு இன்று
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: 791 புள்ளிகளுடன் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா முதலிடம்
07 Oct 2025துபாய் : ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
-
மன்னிப்பு கேட்கப் போவதில்லை: தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி
07 Oct 2025புதுடெல்லி : தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் அபிஷேக்
07 Oct 2025துபாய் : ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இடம்பெற்றுள்ளார்.
குல்தீப் யாதவ்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-10-2025.
07 Oct 2025 -
சபரிமலை கவச முறைகேட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது கேரள ஐகோர்ட்
07 Oct 2025திருவனந்தபுரம், சபரிமலை கவச முறைகேடு விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக மேல்முறையீடு: சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
07 Oct 2025சென்னை : சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ஜ.க. நிர்வாகி உமா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் இன்று ஆலோசனை
07 Oct 2025பாட்னா, பீகார் மாநில சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
-
அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்ம் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
07 Oct 2025புதுடெல்லி, அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்ம் மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
-
பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் எங்கே? - தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
07 Oct 2025புதுடெல்லி : பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை நெருங்கியது
07 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று (07-10-2025) மேலும் அதிகரித்து விற்பனையானது.
-
தமிழ்நாடு உற்பத்தி துறையின் தலைமையாக மாறி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
07 Oct 2025சென்னை : புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தளமாக உள்ள தமிழ்நாடு உற்பத்தி துறையின் தலைமையாக மாறி வருகிறது என்று விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சி தொடங
-
பராமரிப்பு பணி காரணமாக மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்லத்துடன் நிறுத்தம்
07 Oct 2025மதுரை : மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் பராமரிப்பு பணி காரணமாக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு: 12 பேர் படுகாயம் - முதியவர் கைது
07 Oct 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் படுகாயம் அடைந்த சம்பவத்தில் முதியவரை போலீசார் கைது செய்தனர்.
-
இறக்குமதி செய்யப்படும் லாரிகளுக்கு 25 சதவீதம் வரி : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
07 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் லாரிகளுக்கு 25 சதவீதம் வரி விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.