எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதி, சலங்கப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கவுந்தப்பாடி ஈ.ஐ.டி பாலிடெக்னிக் கல்லூரியில் 57 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்யபாமா முன்னிலையில் சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.
சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் விலையில்லா மடிக்கணினிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி பேசியதாவது,
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கும் உயர்கல்வி பெற வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர். பணக்காரர்கள் கையில் இருந்து வந்த மடிக்கணினிகள் இன்று ஏழைக்குடிசையில் வாழுகிற மாணவ, மாணவியர்களுக்கும் வழங்கி உலகத்தரம் மிக்க கல்வியை கிராமப்புறங்களில் வாழுகிற மாணவ, மாணவியர்களும் பெற்று உலக அளவில் ஒப்பற்ற வளர்ச்சியை காண வேண்டும் என்பதற்காக விலையில்லா மடிக்கணினிகள் வழங்குகிற திட்டத்தை மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். மடிக்கணினிகள் மூலம் தகவல்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை பெற்று உலக அளவில் போட்டியிடுகின்ற நிலையினை இன்று மாணவ, மாணவியர்கள் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ ஒப்பற்ற வளர்ச்சியினை தமிழகம் பெற வேண்டுமேயானால் கல்வியில் சிறந்து விளங்கவேண்டுமென்ற உயர்ந்த சிந்தனையோடு கல்வித்துறைக்கு ஆண்டு தோறும் ரூ.15,000 கோடி நிதியினை ஒதுக்கித்தந்து அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கி கல்வியறிவு பெறாதவர்களே இந்த தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கிட மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா திட்டங்களை தீட்டி செயல்படுத்தியுள்ளார்கள்.
கிராமப்புற மாணவ, மாணவியர்களும் முழுமையான கல்வியை இடைநிற்றலின்றி பெற வேண்டுமென மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா படிக்கின்ற மாணவ, மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மிதிவண்டிகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், புத்தகப்பை, 4 செட் சீருடைகள், காலணிகள் என அனைத்தையும் விலையில்லாமல் வழங்கியுள்ளார்கள். அனைத்தும் விலையில்லாமல் வழங்குவதன் முக்கிய நோக்கமே கல்வி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சிறந்த கல்வியை பெறுவதை மட்டுமே முக்கிய நோக்கமாக கொள்ள வேண்டும். எனவே, மாணவ, மாணவியர்கள் அரசின் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு சிறந்த கல்வியை பெறுவதோடு ஒழுக்கத்தோடு வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல கல்வியறிவும், சிறந்த ஒழுக்கமும் ஒரு மாணவரிடத்தில் இணைந்திருந்தால் அவன் சிறந்த மனிதனாக உருவாக முடியும். எனவே நன்றாக படியுங்கள், நல்ல அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.
அரசின் அனைத்து திட்டங்களையும் பெற்று, கவனமுடன் படித்து, வெற்றி பெறும்பொழுது வியந்துவிடாமல், தோல்வியுறும்பொழுது துவண்டு விடாமல் உங்களின் கல்வியை சிறப்பாக கற்றால் நீங்களும் பயனடையலாம். உங்களை ஈன்ற பெற்றோரும் பெருமகிழ்ச்சி கொள்வர். உற்றார் உறவினர்களும் உங்களை போற்றி புகழ்வர். எனவே மாணவ, மாணவியர்கள் நன்றாக பயில வேண்டும், நற்குணங்களோடு வாழ வேண்டும், வளர வேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறினார்.
இவ்விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், ஈரோடு மாவட்டத்திற்கு பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் அபிஷேக் மீனா, டி.எஸ்.சேத்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார், ஈஐடி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர். எல். பூபதி, முதலியார் கல்வி நிறுவன தலைவர் யு.என்.முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 17 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
சென்னை ஐகோர்ட்டில் சுதந்திர தின விழா: தலைமை நீதிபதி கொடியேற்றினார்
15 Aug 2025சென்னை, நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாது
-
முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி
15 Aug 2025சென்னை, தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைக
-
79- வது சுதந்திர தினம்: தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு மரியாதை
15 Aug 2025புதுடெல்லி, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
உக்ரைன் போரை நிறுத்தும் அதிபர் ட்ரம்பின் உண்மையான முயற்சிக்கு பாராட்டுகள்: புதின்
15 Aug 2025லண்டன், அமெரிக்க ஜனாதிபதியாக நடப்பு ஆண்டு ஜனவரியில் ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிற உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளிடையேயான போரை
-
79-வது சுதந்திர தின விழா: காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: முதல்வர் மு.கஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்
15 Aug 2025சென்னை, நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டையில் 5-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்.
-
தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை ஏற்க மாட்டோம்: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து
15 Aug 2025பெரம்பலூர், தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை வி.சி.க. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
-
பிரதமர் மோடியை சந்திக்கும் மெஸ்ஸி
15 Aug 2025கொல்கத்தா, மெஸ்சி வருகிற டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்.
-
ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வு
15 Aug 2025ஜப்பான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வை கண்டுள்ளது.
-
79-வது இந்திய சுதந்திர தினம்: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து
15 Aug 2025மாஸ்கோ, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
15 Aug 2025புதுடெல்லி, 79-வது சுதந்திர தின விழாவினை ஒட்டி பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.
-
விடுதலை போராட்ட தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
15 Aug 2025சென்னை, விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ
-
காசா போரை நிறுத்தக்கோரி இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
15 Aug 2025டெல்அவிவ், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
-
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Aug 2025சென்னை, ‘பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சுங்கசாவடியில் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3,000-க்கு பாஸ் வழங்கும் திட்டம் அமலானது
15 Aug 2025புதுடெல்லி, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக 'பாஸ்டேக்' முறை நடைமுறையில் உள்ளது.
-
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
15 Aug 2025சென்னை, தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தியாகிகள் உதவித்தொகை உயர்வு: கவர்னர் கைலாஷ்நாதன் அறிவிப்பு
15 Aug 2025புதுச்சேரி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள மேரி கட்டிடத்தில் பிரிவினை கொடுமைகளின் நினைவு தினம் கலைப்பண்பாட்டு துறை சார்பில் அனுசரிக்கப்பட
-
79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி
15 Aug 2025புதுடெல்லி, “நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது.
-
அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் தேசியக்கொடியை ஏற்றுவோம்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
15 Aug 2025சென்னை, நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.
-
சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாகனப் பேரணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
15 Aug 2025சென்னை, முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையில் இருந்த
-
பாலியல் குற்றங்கள்... ஹமாஸ் அமைப்பை கருப்பு பட்டியலில் சேர்த்தது ஐ.நா.!
15 Aug 2025டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது.
-
நடிகர் விஜய் சுதந்திரதின வாழ்த்து
15 Aug 2025சென்னை, சுதந்திர தினத்தையொட்டி நடிகர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
50 ஆண்டு கால திரையுலகப் பயணம்: வாழ்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்
15 Aug 2025சென்னை, 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்திற்காக தன்னை வாழ்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.
-
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
15 Aug 2025திருச்செந்தூர், திருச்செந்தூரில் விடுமுறை தினமான நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
கவர்னர் தேநீர் விருந்து: அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
15 Aug 2025சென்னை, கவர்னர் தேநீர் விருந்தில் அ.தி.மு.க., பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
-
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றம்: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு: மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும்
15 Aug 2025புதுடெல்லி, தீபாவளி பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.