எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எலும்புத் தேய்மானம் வராமல் தடுக்கும் அற்புத நீர்.
- 40 வயதிற்கு மேல் உள்ளஆண்களுக்கும் பெண்களுக்கும் எலும்புகளில் உள்ள மஜ்ஜை குறைவதாலும்,எலும்பின் மேல் உள்ள சவ்வின் அழுத்தம் குறைவதாலும் தீராத வலிகள் ஏற்படுகிறது.
- முதுகுவலி,குறுக்குவழி முழங்கால் வலி போன்றவை காரணமாக அன்றாட பணிகளை செய்வதில் கூட சிரமம் ஏற்படுகிறது.
- தினசரி இந்த வழிகளை தாங்கிக்கொண்டு தங்கள் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர்.
- உடல் பருமன் காரணமாக ஏற்படும் வலிகளுக்கு உடனே மருத்துவரை அணுகி சரிசெய்து கொள்வார்கள்.
- சிலர் மருத்துவரை கூட அணுகாமல் காலப்போக்கில் குணமாகி விடும் என நினைத்து கொண்டு விட்டு விட வாய்ப்புள்ளது.
- 60 மற்றும் 70 வயதில்,வயது முதிர்வின் காரணமாக இரத்தத்தில் உள்ள சக்தி குறைந்து இந்த வலிகள் மேலும் அதிகரிக்கிறது.
- வயது முதிர்வின் காரணமாக எலும்பில் உள்ள கால்சியம் சத்து குறைபாடு காரணமாக முதுகுவலி,குறுக்குவழி முழங்கால் வலி போன்றவை அதிகரித்து ஒரே இடத்தில் முடங்கி விடும் நிலை ஏற்படுகிறது.
- 40 வயதிற்கு மேல் உள்ளஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வழிகளை குணப்படுத்த வெண்டைக்காய்யை பயன் படுத்தி செய்யப்படும் பானத்தை அருந்துவதன் மூலம் இந்த வலிகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.
- 40 முதல் 70 வயதில் கூட இந்த பானத்தை அருந்தி பயன் பெறலாம்.
- எனினும் இந்த பானத்தை வலிகள் எற்படும் ஆரம்ப நிலையில் அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- சிறு வயதில் இந்த பானத்தை அருந்துவதன் மூலம் உடலில் உள்ள கால்சியம் சத்து மற்றும் எலும்புகளுக்கு இடையே உண்டாகும் வழுவழுப்பு தன்மை அதிகரிப்பதன் மூலம் அதிக வயதான பின் இந்த வலிகளில் இருந்து முழு நிவாரணம் பெற முடியும்.
- ஒரு நபருக்கு 2 வெண்டைக்காய் என்ற கணக்கில் எடுத்து சுத்தம் செய்து நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு உடன் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் வெண்டைக்காய்யை ஊற வைத்து காலை வடிகட்டி வெறும் வயிற்றில் அந்த நீரை தினமும் குடித்து வர வேண்டும்.
- இந்த பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் சர்க்கரை நோய்,மலச்சிக்கல்,குடல் புண், தூக்கமின்மை,வாய் துர்நாற்றம் போன்ற நோய்கள் குணமாகும்.
- இந்த பானத்தை அருந்திய பின்னர்,15 நிமிடங்கள் கழித்து காபி மற்றும் டீ போன்ற பானங்களை அருந்தலாம்.
- இன்று இந்த பானத்தை அருந்துவதால் உடனே அனைத்து நோய்களும் குணமாகி விடாது,தொடர்ந்து இந்த பானத்தை அருந்துவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- காலையில் குளிந்த நீர் அருந்தினால் சளி தொந்தரவு ஏற்படும் குறைபாடு இருந்தால் சூடான நீரில் கலந்து பருகலாம், ஆனால் தொடர்ந்து இந்த பானத்தை அருந்த வேண்டி உள்ளதால் குளிந்த நீரை மட்டும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- வெளியூர் சென்றாலும் தொடர்ந்து இந்த பானத்தை அருந்த இயலும்.
- இந்த பானத்தை நோய் இல்லாதவர்கள் சாப்பிட்டால் எதிர் காலத்தில் நோய்கள் அண்டாது பாதுகாப்பு அளிக்கும்.
- இரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் முதல் நாள் வெண்டைக்காய்யை ஊற வைக்கும் போது உடன் சிறிதளவு இஞ்சியை இடித்து சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் முதல் நாள் வெண்டைக்காய்யை ஊற வைக்கும் போது உடன் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை நோய் மற்றும் இரத்தக்கொதிப்பு இரண்டும் இருந்தால் சிறிதளவு வெந்தயம் மற்றும் சிறிதளவு இஞ்சியை இடித்து சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை நோய்,இரத்தக்கொதிப்பு உட்பட எந்த நோய்க்கு ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு கொண்டு இருந்தாலும் இந்த பானத்தை அருந்துவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
- இந்த பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள எலும்புகளில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 day ago |
-
அமெரிக்கா அதிக வரி விதிப்பு: உதவித்திட்டம் அறிவிக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
01 Sep 2025சென்னை : அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு உதவித்திட்டம் அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கியது
01 Sep 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (திங்கள் கிழமை) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியுள்ளது.
-
தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவு
01 Sep 2025சென்னை : தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாரதத்தாயின் வீர மகன்: பூலித்தேவருக்கு கவர்னர் புகழாரம்
01 Sep 2025சென்னை : பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் கூறியுள்ளார்.
-
திருவள்ளூர் அருகே மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட டாஸ்மாக் ஊழியர்கள்
01 Sep 2025சென்னை : காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திடீரென முற்றுகையிட்டனர்
-
இ.பி.எஸ். கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன்
01 Sep 2025மதுரை : திருச்சி துறையூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேன் மற்றும் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் அதிமுகவினர் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாம
-
சென்னையில் டீ, காபி விலை உயர்வு அமல்
01 Sep 2025சென்னை : சென்னை மாநகரில் டீ கடைகளில் டீ, காபி விலை உயர்வு அமலுக்கு வந்தது.
-
மூளையை தின்னும் அமீபா: கேரளாவில் குழந்தை உள்ளிட்ட 2 பேர் பலி
01 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோயால் மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
-
கேரளாவில் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு
01 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார்.
-
உண்ணாவிரத போராட்டம்: சசிகாந்த் செந்தில் எம்.பி.க்கு துரை வைகோ திடீர் ஆதரவு
01 Sep 2025சென்னை : சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்திறகு துரை வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழ் இனமுமாய் இருக்க வேண்டும்: தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அனைத்திலும் முன்னேற்றம் : ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
01 Sep 2025சென்னை : திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
-
குற்றம் புதிது திரைவிமர்சனம்
01 Sep 2025போலீஸ் உதவி ஆணையர் மதுசூதனன் ராவின் மகள் சேஷ்விதா கனிமொழி, பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது மாயமாகி விடுகிறார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர்: முடிவுக்கு கொண்டு வர புதினிடம் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தல்
01 Sep 2025பெய்ஜிங் : ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
ஆசிரியர்கள் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு 'டெட்' தேர்வு கட்டாயம் : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
01 Sep 2025புதுடெல்லி : ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விநாயகர் சிலைகள் கரைப்பு: பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன்கள் குப்பைகள் அகற்றம்
01 Sep 2025சென்னை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் காந்தி கண்ணாடி
01 Sep 2025ரணம் படத்தை இயக்கிய ஷெரிப் தற்போது இயக்கியிருக்கும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரித்திருக்கிறார்.
-
ஜார்க்கண்ட்டில் 2 மாவோயிஸ்டுகள் கைது
01 Sep 2025ராஞ்சி : ஜார்க்கண்டில் 2 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர்.
-
பறிமுதல் செய்த தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை அடித்து நொறுக்கிய இலங்கை அரசு
01 Sep 2025ராமேசுவரம் : பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அடித்து உடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டி.டி.வி. தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் தான் இருக்கிறார் : நயினார் நாகேந்திரன் தகவல்
01 Sep 2025திருநெல்வேலி : அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்ந்து இருக்கிறார் என்றும், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வே
-
மிசோரம் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் ரயில் பாதை: பிரதமர் செப்.13-ல் திறந்து வைக்கிறார்
01 Sep 2025ஐஸ்வால் : மிசோரம் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் புதிதாக ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி திறந்து வைக்கிறார்.
-
டெல்லியில் பரவும் பறவை காய்ச்சல்: உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பு தீவிரம்
01 Sep 2025டெல்லி : டெல்லியில் பரவும் பறவை காய்ச்சலால் உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்புப்பணி தீவிரம் அடைந்துள்ளது.
-
அடுத்த வாரம் வெளியாகும் யோலோ
01 Sep 2025MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது: பாக். பிரதமர் முன்னிலையில் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
01 Sep 2025பெய்ஜிங் : பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை வேடம் போடுவதை ஏற்க முடியாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெர
-
பாம் இசை வெளியீட்டு விழா
01 Sep 2025ஜெம்பிரியோ பிக்சர்ஸ் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர் நடிக்கும் படம் பாம்.
-
கல்வி நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
01 Sep 2025புதுடெல்லி : தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.