எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எலும்புத் தேய்மானம் வராமல் தடுக்கும் அற்புத நீர்.
- 40 வயதிற்கு மேல் உள்ளஆண்களுக்கும் பெண்களுக்கும் எலும்புகளில் உள்ள மஜ்ஜை குறைவதாலும்,எலும்பின் மேல் உள்ள சவ்வின் அழுத்தம் குறைவதாலும் தீராத வலிகள் ஏற்படுகிறது.
- முதுகுவலி,குறுக்குவழி முழங்கால் வலி போன்றவை காரணமாக அன்றாட பணிகளை செய்வதில் கூட சிரமம் ஏற்படுகிறது.
- தினசரி இந்த வழிகளை தாங்கிக்கொண்டு தங்கள் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர்.
- உடல் பருமன் காரணமாக ஏற்படும் வலிகளுக்கு உடனே மருத்துவரை அணுகி சரிசெய்து கொள்வார்கள்.
- சிலர் மருத்துவரை கூட அணுகாமல் காலப்போக்கில் குணமாகி விடும் என நினைத்து கொண்டு விட்டு விட வாய்ப்புள்ளது.
- 60 மற்றும் 70 வயதில்,வயது முதிர்வின் காரணமாக இரத்தத்தில் உள்ள சக்தி குறைந்து இந்த வலிகள் மேலும் அதிகரிக்கிறது.
- வயது முதிர்வின் காரணமாக எலும்பில் உள்ள கால்சியம் சத்து குறைபாடு காரணமாக முதுகுவலி,குறுக்குவழி முழங்கால் வலி போன்றவை அதிகரித்து ஒரே இடத்தில் முடங்கி விடும் நிலை ஏற்படுகிறது.
- 40 வயதிற்கு மேல் உள்ளஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வழிகளை குணப்படுத்த வெண்டைக்காய்யை பயன் படுத்தி செய்யப்படும் பானத்தை அருந்துவதன் மூலம் இந்த வலிகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.
- 40 முதல் 70 வயதில் கூட இந்த பானத்தை அருந்தி பயன் பெறலாம்.
- எனினும் இந்த பானத்தை வலிகள் எற்படும் ஆரம்ப நிலையில் அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- சிறு வயதில் இந்த பானத்தை அருந்துவதன் மூலம் உடலில் உள்ள கால்சியம் சத்து மற்றும் எலும்புகளுக்கு இடையே உண்டாகும் வழுவழுப்பு தன்மை அதிகரிப்பதன் மூலம் அதிக வயதான பின் இந்த வலிகளில் இருந்து முழு நிவாரணம் பெற முடியும்.
- ஒரு நபருக்கு 2 வெண்டைக்காய் என்ற கணக்கில் எடுத்து சுத்தம் செய்து நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு உடன் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் வெண்டைக்காய்யை ஊற வைத்து காலை வடிகட்டி வெறும் வயிற்றில் அந்த நீரை தினமும் குடித்து வர வேண்டும்.
- இந்த பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் சர்க்கரை நோய்,மலச்சிக்கல்,குடல் புண், தூக்கமின்மை,வாய் துர்நாற்றம் போன்ற நோய்கள் குணமாகும்.
- இந்த பானத்தை அருந்திய பின்னர்,15 நிமிடங்கள் கழித்து காபி மற்றும் டீ போன்ற பானங்களை அருந்தலாம்.
- இன்று இந்த பானத்தை அருந்துவதால் உடனே அனைத்து நோய்களும் குணமாகி விடாது,தொடர்ந்து இந்த பானத்தை அருந்துவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- காலையில் குளிந்த நீர் அருந்தினால் சளி தொந்தரவு ஏற்படும் குறைபாடு இருந்தால் சூடான நீரில் கலந்து பருகலாம், ஆனால் தொடர்ந்து இந்த பானத்தை அருந்த வேண்டி உள்ளதால் குளிந்த நீரை மட்டும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- வெளியூர் சென்றாலும் தொடர்ந்து இந்த பானத்தை அருந்த இயலும்.
- இந்த பானத்தை நோய் இல்லாதவர்கள் சாப்பிட்டால் எதிர் காலத்தில் நோய்கள் அண்டாது பாதுகாப்பு அளிக்கும்.
- இரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் முதல் நாள் வெண்டைக்காய்யை ஊற வைக்கும் போது உடன் சிறிதளவு இஞ்சியை இடித்து சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் முதல் நாள் வெண்டைக்காய்யை ஊற வைக்கும் போது உடன் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை நோய் மற்றும் இரத்தக்கொதிப்பு இரண்டும் இருந்தால் சிறிதளவு வெந்தயம் மற்றும் சிறிதளவு இஞ்சியை இடித்து சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை நோய்,இரத்தக்கொதிப்பு உட்பட எந்த நோய்க்கு ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு கொண்டு இருந்தாலும் இந்த பானத்தை அருந்துவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
- இந்த பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள எலும்புகளில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2025
30 Apr 2025 -
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Apr 2025சென்னை, வருமான வரித்துறை, புலனாய்வுத்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எதுவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.
-
தனியார் பள்ளியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
30 Apr 2025மதுரை : மதுரையில் தனியார் பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் தவறுதான்: கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
30 Apr 2025பெங்களூரு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகத்திற்கு சமம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
புகார் அளிக்க காவல்நிலையம் வருவோரை கண்ணியத்துடன் நடத்தப்பட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
30 Apr 2025புது டெல்லி, ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வரும் ஒவ்வொருவரும் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
கூட்டாட்சி மிக்க இந்தியாதான் உண்மையான தேசபக்தியாகும்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
30 Apr 2025சென்னை, தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல.
-
நம்ம சென்னை நம்ம சந்தை அங்காடியில் பசுமை காய்கறி, பழங்கள் விற்பனை : தமிழக அரசு அறிவிப்பு
30 Apr 2025சென்னை : நம்ம சென்னை நம்ம சந்தை அங்காடியில் பசுமை காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
நெல்லை: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
30 Apr 2025நெல்லை : நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கார்மேகனார் தெருவை சேர்ந்த ரத்தினபாண்டி மகன்
-
ஆந்திராவில் கோவில் சுவர் இடிந்து உயிரிழந்த 9 பேர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
30 Apr 2025புதுடெல்லி, கோவில் சுவர் இடிந்து 9 பேர் பலியான விவகாரத்தில் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல்: பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை
30 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
-
பாக்.கில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
30 Apr 2025லாகூர் : பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்பு
30 Apr 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நேற்று பொறுப்பேற்றார்.
-
ஈரான் துறைமுக வெடி விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆனது
30 Apr 2025தெஹ்ரான் : ஈரான் நாட்டின் பாந்தர் அப்பாஸ் நகரில் துறைமுகம் உள்ளது. இது ஈரானின் மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் ஆகும்.
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி: என்.ஐ.ஏ. அதிர்ச்சி தகவல்
30 Apr 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி பரூக் அகமதுவின் வலையமைப்பு முக்கிய பங்கு வகித்ததாக என்.ஐ.ஏ.
-
இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
30 Apr 2025சென்னை, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குரிய ஹால் டிக்கெட்களை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது.
-
அட்சய திருதியை நாளில் தங்கம் விலையில் மாற்றமில்லை
30 Apr 2025சென்னை, அட்சய திருதியை தினமான நேற்று (ஏப்.30) சென்னையில் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும், பவுன் ரூ.71,840 ஆகவும் விற்பனையானது.
-
கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து: 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு
30 Apr 2025கொல்கத்தா : மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
-
பஹல்காம் தாக்குதல் விவகாரம்: இந்தியா, பாக்., அமைச்சர்களுடன் விரைவில் அமெரிக்கா ஆலோசனை
30 Apr 2025வாஷிங்டன் : இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தது.
-
அடுத்த போப் ஆண்டவர் நான் தான்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நகைச்சுவை
30 Apr 2025வாஷிங்டன் : அடுத்த போப் ஆண்டவர் நான் தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தல் 60,000 பேருக்கு வேலை வழங்கும் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை முதல்வர் வெளியிட்டார்
30 Apr 2025சென்னை, முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை வெளியிட்டார்.
-
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
30 Apr 2025புதுடெல்லி, நாடு முழுவதும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித
-
குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்களுக்கு இணையதளம் தொடங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
30 Apr 2025சென்னை, குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையதளம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் புதிய இணையதளம் தொடங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவி
-
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ரத்து
30 Apr 2025டெல்லி, பஹல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ரஷ்ய பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.
-
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்: மத்திய அரசு
30 Apr 2025புதுடெல்லி : தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் மத்திய அரசு உத்தரவிட்டது.
-
அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை
30 Apr 2025நியூயார்க் : அமெரிக்காவின் நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி (45), தனது மனைவி சுவேதா (41) மற்றும் 14