எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : 12 ஆண்டுகளுக்குமுன் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்ற நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் மோங்கியா அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பிடித்தது. அப்போது இந்திய அணியில் வி.வி.எஸ். லட்சுமணுக்கு பதிலாக தினேஷ் மோங்கியா சேர்க்கப்பட்டு இருந்தார். பஞ்சாபை சேர்ந்த தினேஷ் மோங்கியா கடந்த 1995-96-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை பேட்ஸ்மேனான தினேஷ் மோங்கியாவின் பேட்டிங் ஸ்டையிலும், சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் செய்யும் முறையும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டது.
இடதுகை சுழற்பந்து வீச்சிலும் தினேஷ் மோங்கியா அவ்வப்போது பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு புனேயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தினேஷ் மோங்கியா அறிமுகமானார். இது வரை 57 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள தினேஷ் மோங்கியா 1,230 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 159 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதம், 4அரைசதங்களை தினேஷ் மோங்கியா அடித்துள்ளார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான தினேஷ் மோங்கியா, 57 போட்டிகளில் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு தாகாவில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தினேஷ் மோங்கியா அறிமுகமாகி விளையாடினார். அதன்பின் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணியில் தினேஷ் மோங்கியாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த 2004-ம் ஆண்டு இங்கிலாந்தின் லான்காஷ்சையர் அணிக்காக தினேஷ் மோங்கியா விளையாடினார். ஸ்டூவர்ட் லா விலகிக் கொண்டதையடுத்து அவருக்கு பதிலாக தினேஷ் மோங்கியா சேர்க்கப்பட்டு ஒரு ஆண்டு முழுமையாக விளையாடினார். 121 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் மோங்கியா 8,028 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 48.95 ரன்களும் அதிகபட்சமாக 308 ரன்களும் சேர்த்துள்ளார். 27 சதங்களும், 28 அரைசதங்களும் அடித்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் 10 சதங்கள், 26 அரைசதங்கள் உள்பட 5535 ரன்களை தினேஷ் மோங்கியா குவித்துள்ளார்.
2003-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின் நியூஸிலாந்து பயணம் செய்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தினேஷ் மோங்கியா மோசமாக பேட் செய்ததால் அணியில் இருந்து 2005-ம் ஆண்டு நீக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் விளையாடிய தினேஷ் மோங்கியா 38 ரன்கள் சேர்த்ந்திருந்தார். பி.சி.சி.ஐ.க்கு போட்டியாக நடத்தப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டியில் பங்கேற்று தினேஷ் மோங்கியா விளையாடினார்.
இதனால் ஆத்திரமடைந்த பி.சி.சி.ஐ. அந்த தொடரில் பங்கேற்ற பல்வேறு வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அதில் தினேஷ் மோங்கியா மீது நடவடிக்கை எடுத்தது. நீண்ட காலத்துக்குப் பின் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக தினேஷ் மோங்கியாவுக்கு பி.சி.சி.ஐ. வாய்ப்பளித்தது. இந்நிலையில் 12 ஆண்டுகளாக எந்தவிதமான பிரதான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த தினேஷ் மோங்கியா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது 42 வயதில் அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜை: 2 மாதங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
31 Oct 2025கேரளா : சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
31 Oct 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
-
இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி
31 Oct 2025புதுடெல்லி : இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் சோனியா, கார்கே, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.


