எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொழும்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே பதவியேற்றார். இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 225 இடங்களில் 59.9 சதவீத வாக்குகளுடன் அக்கட்சி 150 இடங்களை கைப்பற்றியது. ராஜபக்சேக்கு மட்டுமே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர் விருப்ப ஓட்டுகள் கிடைத்துள்ளன. இது இலங்கை தேர்தல் வரலாற்றில் எந்த வேட்பாளரும் பெறாத மகத்தான வெற்றி ஆகும்.
இந்நிலையில், இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே 4-வது முறையாக பதவியேற்றார். கொழும்பு புறநகர் கெலானியாவில் உள்ள புனித ராஜமகா விகாரியா புத்த கோயிலில் இலங்கை அதிபரும் சகோதரருமான கோத்தபய முன்னிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார்.
இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே, பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து, புதிய நாடாளுமன்றத்தின் கூட்டம் வருகிற 20-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகிந்தா ராஜபக்சே இந்நாட்டு பிரதமராக கடந்த 2004 முதல் 2005 வரையிலும், 2018-ல் 3 மாதங்களும் இருந்துள்ளார். பின்னர், கோத்தபய ராஜபக்சே அதிபரானதும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, 2019-ல் மகிந்தா அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். தற்போது 4-வது முறை பிரதமராக அவர் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி வகிக்கிறார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிபருக்காக அதிகாரங்களை குறைக்கும் 19-வது அரசியல் சாசன சட்ட திருத்தம் நீக்க கோத்தபய விரும்புகிறார்.
தற்போது, அவரது சகோதரர் மகிந்தா ராஜபக்சே பிரதமராக பதவியேற்கும் நிலையில், விரைவில் இலங்கை நாடாளுமன்றத்தில் 19-வது சட்ட திருத்தம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


