எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் காலியாக இருந்த நீதிபதிகள் பரிந்துரை பட்டியலுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கண்ணம்மாள், சண்முகசுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா, ராமராஜூ, தமிழ்செல்வி, சந்திரசேகரன், சிவஞானம், வீராசாமி, இளங்கோவன், கணேசன், நக்கீரன் மற்றும் ஆனந்தி சுப்பிரமணியம் ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஐகோர்ட்டின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. தற்போது காலிப்பணியிடங்கள் 12 ஆக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


