முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரிசோதனைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அறிகுறி உள்ளவர்கள் (இருமல், காய்ச்சல், தொண்டைபுண், வாசனை இழப்பு) ஆய்வக்கத்தால் பாதிப்புகளில் தொடர்பு உள்ள நபர்கள் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.). கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனைக்காக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதை தமிழக சுகாதார இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அறிகுறி உள்ளவர்கள் (இருமல், காய்ச்சல், தொண்டைபுண், வாசனை இழப்பு) ஆய்வக்கத்தால் பாதிப்புகளில் தொடர்பு உள்ள நபர்கள் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிகிச்சை அளிக்கும் டாக்டர்களின் விருப்பபடி சோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை இல்லாததால் நோயாளிகளை வேறு இடங்களுக்கு அனுப்ப கூடாது.

அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் வாரத்தில் ஒரு தடவைக்கு மேல் பரிசோதனை செய்யக்கூடாது. பிரசவத்துக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் நடைமுறைகள் உத்தரவாதம் அளிக்கும் வரை அல்லது அறிகுறிகள் உருவாகத வரையில் சோதிக்கப்படக் கூடாது என்பது உள்பட பல்வேறு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து