எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 46,369 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 3-வது அலையால் தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 27-ந்தேதி நிலவரப்படி 6,358 ஆக இருந்த பாதிப்பு கடுமையாக உயர்ந்து 7-ந்தேதி 1 லட்சத்தை கடந்தது. தொடர்ந்து அதிவேகத்தில் பரவிய 3-வது அலையால் தினசரி பாதிப்பு 12-ந்தேதி 2 லட்சத்தையும், நேற்று முன்தினம் 3 லட்சத்தையும் தாண்டியது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கி உள்ளது.
நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,47,254 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 27 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் 19.35 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் தினசரி பாதிப்பு விகிதம் 16.41 சதவீதத்தில் இருந்து 17.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதமும் 16.06-ல் இருந்து 16.56 சதவீதம் ஆக அதிகரித்தது.
நேற்று முன்தினம் அதிகபட்சமாக கர்நாடகாவில் 47,754 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 40,499 ஆக இருந்த நிலையில், பாதிப்பு தற்போது புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 30,540 பேர் அடங்குவர். கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 46,369 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 357 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 40 சதவீதத்தை கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்பட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் புதிதாக 45,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 5,208 பேர் அடங்குவர்.
தமிழ்நாட்டில் 28,561, குஜராத்தில் 24,485, உத்தரபிரதேசத்தில் 18,429, ராஜஸ்தானில் 14,079, ஆந்திராவில் 12,615, டெல்லியில் 12,306, மேற்குவங்கத்தில் 10,959, ஒடிசாவில் 10,368 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனா பாதிப்பால் மேலும் 703 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 309 உள்பட 341 பேர் அடங்குவர். இதுதவிர டெல்லியில் 43, தமிழ்நாட்டில் 39, மகாராஷ்டிராவில் 37, மேற்கு வங்கத்தில் 37, பஞ்சாபில் 36, கர்நாடகாவில் 29 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,88,396 ஆக உயர்ந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில


