முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேனா நினைவு சின்ன கட்டுமான பணியை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரி நியமனம்

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்
Karunanidhi-Pen 2023-05-25

Source: provided

சென்னை: பேனா நினைவு சின்ன கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

நினைவிடங்கள், நினைவுச் சின்னங்கள் கட்டுமான பணிகள் போன்றவற்றுடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தை புதுப்பிக்கும் பணிகளையும் விஸ்வநாதன் கண்காணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து