எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தரைத்தள ஊழியர்கள் உதவி இல்லாமல் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பதற்காக தானியங்கி வழிகாட்டும் கருவிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமான நிறுத்தும் மேடைகள் உள்ளது. தற்போது அதில் 95 மேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. விமானங்கள் ஓடு பாதையில் இருந்து இணைப்பு சாலைக்கு வந்து பின்னர் நிற்க வேண்டியத்தில் விமானங்கள் வந்து நிற்கும்.
அப்போது தரைத்தள ஊழியர்கள் சிக்னல் கொடுத்து விமானங்கள் சரியான இடத்தில் நிற்க விமானிக்கு உதவி செய்வார். ஆனால், கடுமையான வானிலையில் போது விமானிகளால் தரைத்தள ஊழியர்களின் சிக்னல்களை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போவதால் விமானத்தை நிறுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனை தவிர்க்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ளது போல நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 50 கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டன. நேற்று காலை முதல் அந்த கருவிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
டாக்சி பாதையில் இருந்து விமானங்கள் நிறுத்தும் மேடைக்கு வரும் வரை 60 மீட்டர் தூரத்தில் இருந்து இந்த கருவிகள் வழிகாட்டும். விமானங்கள் நேர்கோட்டில் இருந்து விலகி சென்றால் தரையில் உள்ள டிஜிட்டல் விளக்குகள் மூலம் வழிகாட்டு சரியான இடத்தில் நிற்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பன்னீர் மஞ்சூரியன்![]() 1 day 6 hours ago |
சிக்கன் சாசேஜ்![]() 5 days 5 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 28-09-2023.
28 Sep 2023 -
சர்வதேச தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக் கழகம்
28 Sep 2023புது டெல்லி, சர்வதேச தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 500-600 இடங்களில் இடம் பிடித்துள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை அனுப்ப மத்திய அரசு முடிவு
28 Sep 2023புது டெல்லி, மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் மீண்டும் வன்முறை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூத்த ஐ.பி.எஸ்.
-
அமெரிக்க உளவு பிரிவு அதிகாரியை கடித்து வைத்த பைடனின் செல்ல நாய்
28 Sep 2023நியூயார்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 2 வயது செல்ல நாய் அந்நாட்டு உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்து வைத்து உள்ளது.
-
பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்
28 Sep 2023இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
-
நோயை விட சிகிச்சை கடுமையாக இருக்கக் கூடாது: எலான் மஸ்க்
28 Sep 2023வாஷிங்டன், நோயை விட சிகிச்சை கடுமையானதாக இருக்க கூடாது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கானா பள்ளிகளில் அக். 24-ம் தேதி முதல் காலை உணவு திட்டம் தொடக்கம்
28 Sep 2023ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தொடக்க பள்ளிகளில் அக்டோபர் 24-ம் தேதி முதல் காலை உணவு திட்டம் தொடங்கப்படவுள்ளது.
-
வட கொரியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அமெரிக்க வீரா்
28 Sep 2023பியாங்கியாங், வட கொரியாவுக்குள் கடந்த ஜூலை மாதம் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரா் ட்ராவிஸ் கிங், திரும்ப ஒப்படைக்கப்பட்டார்.
-
உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு
28 Sep 2023தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானின் தலைநகர் தாஷ்கண்ட்டில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
-
ம.பி.யில் அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக உதவி கேட்ட சிறுமி
28 Sep 2023உஜ்ஜைன், மத்திய பிரதேசத்தில் ரத்தம் வழிந்தோட, அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக சென்று 12 வயது சிறுமி உதவி கேட்ட அவலம் நடந்துள்ளது
-
ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஐதராபாத்தை சேர்ந்தவர் தயாரிப்பு
28 Sep 2023திருப்பதி, ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஒன்றை தயாரித்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர்.
-
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
28 Sep 2023புது டெல்லி:வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
-
போதை பொருள்கள் வழக்கில் பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது
28 Sep 2023சண்டிகர்:பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுக்பால்சிங் கைரா. இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
-
மிலாடி நபி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
28 Sep 2023புது டெல்லி:மிலாடி நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்று முழு அடைப்பு போராட்டம் எதிரொலி:கர்நாடகத்திற்கு தமிழக வாகனங்கள் செல்ல தடை பேருந்துகள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தம்
28 Sep 2023பெங்களூரு:தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடக அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக வாகனங்கள் கர்நாடகத்தி
-
புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: சி.டி. ரவி
28 Sep 2023சென்னை:புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
-
ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை
28 Sep 2023கோட்டா:ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு:ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
28 Sep 2023புது டெல்லி:வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?
28 Sep 2023திருப்பதி:5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
புதுச்சேரியில் கர்ப்பிணிகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம் துணை நிலை ஆளுநர் தமிழிசை தகவல்
28 Sep 2023புதுச்சேரி:கர்ப்பிணிகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
-
ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஐதராபாத்தை சேர்ந்தவர் தயாரிப்பு
28 Sep 2023திருப்பதி:ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஒன்றை தயாரித்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர்.
-
எந்த சூழ்நிலையிலும் இனி பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி இல்லை கே.பி.முனுசாமி திட்டவட்டம்
28 Sep 2023கிருஷ்ணகிரி:இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. உறுதியாக கூட்டணியில் இருக்காது.
-
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்வு
28 Sep 2023சென்னை:சென்னை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 3 தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு
28 Sep 2023திருவள்ளூர்:நீர்வரத்து அதிகரிப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து 3 தரை பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
-
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு முகாம் நடத்த திருப்பத்தூர் கலெக்டர் உத்தரவு
28 Sep 2023தர்மபுரி: திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.