எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம், கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
கேரளத்தில் வர்க்கலாவிலுள்ள சிவகிரி மடத்தின் அழைப்பின் பேரில் ஸ்ரீ நாராயண குரு மகாத்மா காந்தியைச் சந்தித்த நிகழ்வின் 100வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் நிகழ்வில் கலந்து கொள்ள காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி சென்றிருந்தார். அந்த நிகழ்வில் பேசிய அவர், “நமது நாட்டின் ஆன்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை, சங் பரிவார் மேலும் பரப்பி வருகின்றது” என்று தெரிவித்திருந்தார்.
பின்னர் நேற்று முன்தினம் மாலை (மார்ச் 12) நெய்யாற்றின்கரை பகுதியில் மறைந்த காந்தியவாதி கோபிநாதன் நாயர் என்பவரின் சிலையைத் திறந்து வைக்க துஷார் காந்தி சென்றார். இந்த நிலையில் அங்கு கூடியிருந்த ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் தொண்டர்கள் அவரது காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். துஷார் காந்திக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள் அவர் பேசியதைத் திரும்பப் பெறுமாறு வாக்குவாதம் செய்தனர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தனது கருத்தில் இருந்து பின்வாங்க மறுத்த துஷார் காந்தி காரிலிருந்து இறங்கி “காந்தி வாழ்க, ஆர்.எஸ்.எஸ். ஒழிக” என்று கோஷமிட்டபடியே கிளம்பிச் சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துப் பின்னர் பேசிய துஷார் காந்தி, “அவர்கள் என் காரை மறித்தனர். ஆனால், தாக்குதலில் ஈடுபடவில்லை. நான் அவர்கள் மீது எந்தப் புகாரும் அளிக்கவில்லை” என்று தெரிவித்தார்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு: டெல்லி ஐகோர்ட் நீதிபதியை இடமாற்றம் செய்ய பரிந்துரை
21 Mar 2025புதுடெல்லி : கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம
-
51,327 புதிய குடும்ப அட்டைகள் விரைவில் வழங்க நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
21 Mar 2025சென்னை : புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு 51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
காரைக்குடியில் பயங்கரம்: ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
21 Mar 2025காரைக்குடி : காரைக்குடியில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு
21 Mar 2025சென்னை : ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
மக்களின் மீது கடனை சுமத்தியதுதான் தி.மு.க. அரசின் சாதனை: இ.பி.எஸ்.
21 Mar 2025சென்னை : கடன்மேல் கடன் வாங்கி, தமிழ்நாட்டு மக்களின் மீது கடனை சுமத்தியது தான் இந்த அரசின் சாதனையாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-03-2025.
21 Mar 2025 -
ரயில்வே திட்டங்களில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
21 Mar 2025சென்னை : ரயில்வே திட்டங்களுக்கான நிதியில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்: சென்னையில் பரபரப்பு
21 Mar 2025சென்னை : கைது செய்து அழைத்துச் சென்றபோது வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் சென்னை கிண்டியில் நடந்துள்ளது.
-
உ.பி.யில் யூடியூப் பார்த்து தனக்குத்தானே அறுவைச்சிகிச்சை செய்து கொண்டவர்..!
21 Mar 2025லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நபர் தற்போது தனது வீட்டில் குணமாகி வருகின்றார்.
-
கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள்
21 Mar 2025சென்னை : சட்டசபையில் கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
படப்பிடிப்பை முடித்த கையோடு தீவிர அரசியலில் களமிறங்குகிறார் விஜய்?
21 Mar 2025சென்னை : 25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியலில் த.வெ.க. தலைவர் விஜய் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரேஷன் கடைகள் குறித்து 97,535 புகார்கள்: சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்
21 Mar 2025சென்னை : ரேஷன் கடைகளில் சேவை குறைபாடு தொடர்பாக 97,535 புகார்கள் வந்துள்ளதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் கூறியுள்ளார்.
-
கல்லூரி மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்: : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
21 Mar 2025சென்னை : கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மடிக்கணினி ரூ.20,000 என்ற மதிப்பில் தரமான மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கூறியுள்ளார்.
-
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு
21 Mar 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
-
திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே இனி பணி வழங்கப்படும் : ஆந்திர முதல்வர் திட்டவட்டம்
21 Mar 2025திருப்பதி : திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-
4 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டித்து கர்நாடகா சட்டப்பேரவைில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் அமளியால் பரபரப்பு
21 Mar 2025பெங்களூரு : சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கண்டித்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள், மசோதாவின் நகலை கிழித்து அமளியில் ஈடுபட்டனர். &n
-
தமிழ்நாட்டில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: அமைச்சர் பெரியகருப்பன்
21 Mar 2025சென்னை : தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 26 சதவீதம் நிறைவு: மத்திய அரசு தகவல்
21 Mar 2025புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க கல்வித்துறையை கலைத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு
21 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
முதல்வர் நிதிஷ்குமாரை கண்டித்து பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி
21 Mar 2025பாட்னா : தேசிய கீதத்தை முதலமைச்சர் நிதிஷ் குமார் அவமதித்த விவகாரம் தொடர்பாக பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
-
ஜம்மு - காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது: அமித்ஷா பெருமிதம்
21 Mar 2025புதுடில்லி : உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவி
-
ஒரு பில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து புதிய சாதனை : பிரதமர் மோடி பெருமிதம்
21 Mar 2025புதுடெல்லி : ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் நிலக்கரி உற்பத்தியில் சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
-
நாய்க்கடிக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது: அமைச்சர்
21 Mar 2025சென்னை : தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன
-
அ.தி.மு.க.வின் கூட்டல் கழித்தல் கணக்கை வேறு ஒருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் : சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சு
21 Mar 2025சென்னை : அ.தி.மு.க.வின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று பேரவையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம
-
ஹனி டிராப் மோசடி விவகாரம்: கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளி
21 Mar 2025பெங்களூரு : ஹனி டிராப் மோசடி குறித்து நீதி விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பா.ஜ.க. எம்.எல்.ஏ. க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.