தொழிலாளர் இழப்பீடு சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி உயர்நீlதிமன்றம் தீர்ப்பு
சென்னை:ஏப்.- 9 - தொழிலாளர் இழப்பீடு வழங்குவதை எதிர்த்து அப்பீல் வழக்கு தொடரும்போது இழப்பீட்டு தொகை முழுவதையும் முன்பணமாக ...
சென்னை:ஏப்.- 9 - தொழிலாளர் இழப்பீடு வழங்குவதை எதிர்த்து அப்பீல் வழக்கு தொடரும்போது இழப்பீட்டு தொகை முழுவதையும் முன்பணமாக ...
சென்னை,ஏப்.- 9 - 4 நாள் விடுமுறைக்குப்பின் தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது ...
ஈரோடு, ஏப்ரல் - 9 - ஈரோடு மாவட்டம் பெருந்துரை பகுதியில் சிலர் புலிதோலை விற்க முயற்சிசெய்வதாக ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் ...
போடி ஏப். - 8 - தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூரில் தென்திருவண்ணாமலை என்று அழைக்கக்கூடிய பரமசிவன் மலைத்திருக்கோவில் திருவிழா ...
போடி ஏப். - 8 - தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூரில் தென்திருவண்ணாமலை என்று அழைக்கக்கூடிய பரமசிவன் மலைத்திருக்கோவில் திருவிழா ...
சென்னை,ஏப்.- 9 - மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் கடலில் மீன் பிடிக்க 45 நாட்கள் தடைக்காலம் வருகிற 15ந் தேதி முதல் தொடங்குகிறது. ...
சென்னை,ஏப்.- 9 - மதுரை மாநகர் அ.தி.மு.க மாவட்ட மகளிரணி தலைவி உட்பட 4 பேர் மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது ...
சென்னை, ஏப்.- 8 - வாடிக்கையாளர்களுக்கு தவணை முறையில் தங்கக் காசுகளை விற்பனை செய்ய தமிழகத்தில் உள்ள கிளைகளுக்கு கெண்டு செல்ல ...
தேனி,ஏப்.- 8 - தமிழக முதல்வர் ஏழை,எளிய வாழும் மக்களுக்கு குடும்ப கார்டு உள்ள அனைவருக்கும் விலையில்லா ...
சென்னை, ஏப்.- 8 - காமெடிக்கு வயசே கிடையாது காமெடியை விரும்பித்தான் நடித்தேன் என்று நடிகை சச்சு கூறினார். தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ...
அருப்புக்கோட்டை ஏப்ரல் - 07 - அருப்புக்கோட்டையில் 4 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சட்ட அமைச்சர் சண்முகம் தலைமையில் ...
சென்னை, ஏப்.- 8 - சென்னை கடலில் இந்தியா- அமெரிக்க கப்பல்கள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டன இந்தியா அமெரிக்க கப்பல் படைகள் ...
வையம்பட்டி, ஏப்.- 8 - மணப்பாறை அருகே நாய் குறுக்கே வந்ததால் தடுப்புக்கட்டையில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்ததில் மருந்துக்கடை ...
திருமங்கலம், ஏப். - 8 - திருமங்கலம் பகுதிகளுக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். ...
மதுரை, ஏப். - 8 -மதுரை மாநகராட்சி பகுதிகளில் வரும் 15 ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மதுரை ...
சென்னை, ஏப்.- 8 - ஈஸ்டர் திருநாளுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ...
சென்னை, ஏப்.- 8 - பணியிலிருக்கும்போது மரணமடைந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ...
சென்னை, ஏப்.- 8 - சித்திரை மாதத்தின் முதல் நாள், தமிழ்ப் புத்தாண்டாக காலம், காலமாக கொண்டாடப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி...
சென்னை, ஏப்.- 7 - இந்தியா, அமெரிக்கா கடற்படைகளின் போர்க்கப்பல்கள் சென்னையில் இன்று முதல் வருடாந்திர பயிற்சியில் ஈடுபட உள்ளன. ...
சென்னை, ஏப்.- 7 - ஒருவருக்கு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகள் இருந்தாலும்கூட அவர் ஒரேயொரு சமையல் கேஸ் இணைப்பை மட்டுமே பெற ...
Devil Eggs.![]() 18 hours 24 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 14 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 17 hours ago |
பெய்ஜிங் : அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
லாஸ் ஏஸ்சல்ஸ் : 1973-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது.
லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகையை முன்னிட்டு தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
புதுடெல்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
வாஷிங்டன் : நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
சென்னை : 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
சினிமா தயாரிப்பு நிறுவனமான சசிகலா புரடக்சன்ஸின் துவக்கவிழாவும், இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புது
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.
2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்ததால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மூடப்பட்டது.
பெங்களூரு : உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.
சென்னை : எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை : இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரின் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு : இலங்கையில் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 2.50 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.