எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத், பிப்.21 - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் ஹீனா ரப்பானி கர் 4 நாள் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார். பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்துவதை நிறுத்த பிரிட்டிஷ் தலைவர்கள் உதவி செய்ய வேண்டும் என்று அவர் தனது பயணத்தின்போது வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் அல் குவைதா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் ஏராளமான பேர் தங்கி பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பன்னாட்டு படைகள் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க பாகிஸ்தான் அரசாங்கம் போதுமான நடவடிக்கை எடுக்காததால் அமெரிக்க படைகள் நேரடியாக பாகிஸ்தான் பகுதிக்குள் ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதுபோன்ற ஏவுகணை தாக்குதல்களை தங்கள் நாட்டிற்குள் தங்களை கேட்காமல் நடத்தக்கூடாது என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை ஏற்காத அமெரிக்கா சமீபத்தில் கூட வடக்கு வஜ்ரிஸ்தான் பகுதியில் இரு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தற்போது நான்கு நாள் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர், பிரிட்டன் தலைவர்களுடன் முக்கிய பேச்சு நடத்தி இதுபோன்ற தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று அமெரிக்காவிடம் எடுத்துச் சொல்லுமாறு வேண்டுகோள் விடுப்பார் என்று தெரிகிறது.
கர் தனது பயணத்தின்போது லண்டனுக்கு வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனில் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசும் கர் மேலும் பல முக்கிய அம்சங்கள் குறித்து பிரிட்டிஷ் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நடத்தும் ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூனை சந்தித்து பேசியபோது பிரிட்டனுக்கான பாகிஸ்தான் தூதர் வாஜித் ஷாம்சூல் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


