முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்., படை மீண்டும் தாக்குதல்

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.17 - ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டம், மெந்தார் என்ற இடத்தில் எல்லைக் கட்டுப்பாடு அருகே பாகிஸ்தான்  தாக்குதல் நடத்தியது. சிறிதுநேரமே நடந்த இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இரு நாடுகள் இடையே பிரிகேடியர் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின்  பாகிஸ்தான்  5-வது முறையாக எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.பிரதமர், பாதுகாப்பு மந்திரி, ராணுவ தளபதி  என பலரும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தொடரும் அத்துமீறல்களால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. 

பாகிஸ்தான் ராணுவத்தால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜ் வீட்டுக்கு, ராணுவத் தளபதி பிக்ரம்சிங் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago