முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்., படை மீண்டும் தாக்குதல்

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.17 - ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டம், மெந்தார் என்ற இடத்தில் எல்லைக் கட்டுப்பாடு அருகே பாகிஸ்தான்  தாக்குதல் நடத்தியது. சிறிதுநேரமே நடந்த இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இரு நாடுகள் இடையே பிரிகேடியர் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின்  பாகிஸ்தான்  5-வது முறையாக எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.பிரதமர், பாதுகாப்பு மந்திரி, ராணுவ தளபதி  என பலரும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தொடரும் அத்துமீறல்களால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. 

பாகிஸ்தான் ராணுவத்தால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜ் வீட்டுக்கு, ராணுவத் தளபதி பிக்ரம்சிங் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago