எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொச்சி, ஜன. 17 - இங்கிலாந்திற்கு எதிராக கொச்சியில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டி யில் இந்திய அணி வெற்றி பெற்றதற் காக கேப்டன் தோனி பந்து வீச்சாளர்க ளை பாராட்டினார். கொச்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத் தில் இந்திய அணி 127 ரன் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. இது இங்கிலாந் து அணிக்கு எதிரான மிகப் பெரிய வெ ற்றிகளில் ஒன்றாகும்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்னை எடுத்தது.
இந்திய அணி தரப்பில், கேப்டன் தோ னி அதிகபட்சமாக 72 ரன்னும், ஜடே ஜா 61 ரன்னும் எடுத்தனர். தவிர, விரா ட் கோக்லி 37 ரன்னும், யுவராஜ் சிங் 32 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 158 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தரப்பில் பீட்டர்சன் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். தவிர ஜோ ரூட் 36 ரன் எடுத்தார்.
இந்திய அணி சார்பில், வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட் எடுத்தனர். தவிர, அஸ்வின் 2 விக்கெட்டும், ஷமி அகமது 1 விக்கெட்டும் எடு த்தனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து கேப்டன் தோனி தெரிவித்ததா வது - அனுபவம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லாமலேயே ஆடி வருகிறோம்.
முன்னணி பந்து வீச்சாளர்கள் காயம் மற்றும் சில காரணங்களால் ஆட முடி யாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
அணியில் இடம் பெற்றுள்ள இளம் வே கப் பந்து வீச்சாளர்களான புவனேஷ்வ ர் குமார் மற்றும் ஷமி அகமது இருவ ரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.
அவர்களது பந்து வீச்சு திறன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ரவீந்திர ஜடேஜா கடந்த சில போட்டிகளில் பந்து வீச்சாளராக ஜொலித்தார்.
அவரால் 20 அல்லது 30 ரன்கள் வரை தான் எடுக்க முடிந்தது. ஆனால் இந்த முறை மிகப் பெரிய ஸ்கோரை எடுத்து இருக்கிறார்.
அவரால் அதிரடியாக ஆடி சிக்சர்களை அடிக்க முடியும் என்று எங்கள் எல் லோருக்கும் தெரியும். அதற்குரிய திற மை அவருக்கு இருக்கிறது. ஜடேஜாவி ன் ஆட்டம் அபாரமாக இருந்தது.
கொச்சி ஆடுகளத்தை நான் தவறாக கணித்து விட்டேன். பேட்டிங்கிற்கு முழுக்க சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன்.
பிற்பகுதியில் இங்கிலாந்தும் சிறப்பாக பேட்டிங் செய்யும். சுழற் பந்து வீச்சா ளர்களுக்கு ஏற்ற வகையில் இருக்காது என்று நினைத்தேன்.
எனது கணிப்பு தவறாகிவிட்டது. சுழற் பந்து வீச்சாளர்களின் பந்து நன்றாக சுழ ன்று இங்கிலாந்து வீரர்களை திணற வைத்து விட்டது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது, வேகப் பந்து வீச்சிற்கு ஆடுகள ம் உதவியாக இருந்தது. தொடக்க வீரர் கள் எளிதில் ஆட்டம் இழந்ததும், கோ க்லியும், யுவராஜ் சிங்கும் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இந்த ஆடுகளம் நன்றாக இருந்தது. டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற ஆடுகள மாக இதை கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 19 -ம் தேதி (சனிக்கிழமை) ராஞ்சியில் நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய ராசிபலன்
29 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
29 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்க பல்லக்கு
- திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்
- கோவை பாலதண்டாயுதபானி மயில் வாகனம்
- ப்ழனி ஆண்டவர் வெள்ளி யானை வாகனம்
- குன்றக்குடி
-
இன்றைய நாள் எப்படி?
29 Jan 2026


