LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.3 - இயக்குநர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி என்பவர் அவதூறு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுபற்றி இரு தரப்பிலும் போலீசார் விசாரணை நடத்தினர். விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை மறுத்த சீமான் தரப்பு வழக்கறிஞர் நடிகை மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி விவரம் வருமாறு:-
விஜய்-சூர்யா நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. இவர் சமீபத்தில் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணியாக நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அதில் இயக்குநர் சீமான் என்னை காதலித்தார். திருமணம் செய்வதாக கூறி பழகினார். இதனால் நெருங்கி பழகினோம். இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படிகேட்டு கொள்கிறேன் என்று தனது புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் வளசரவாக்கம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த புகார் பற்றி நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸ் ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த புகார் பற்றி சீமான் தரப்பில் வழக்கறிஞர் தடா சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயலட்சுமி மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக கூறியுள்ளார். வழக்கறிஞர் தடா சந்திரசேகர் கூறியதாவது:-
சீமான் தனது அரசியல் நடவடிக்கைகளால் இன்னல் படும் இலங்கை தமிழர்களின் துயர்துடைக்க கடுமையாக பாடுபட்டு வருகிறார். தனது பேச்சுக்களாலும் போராட்டங்களாலும் அவர் பின்னே இளைஞர் கூட்டம் அணி திரள்கிறது மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகி வருகிறது. இலங்கை தமிழர் பிரச்சினை ஒன்றையே தனது தனது போராட்டமாக கொண்டு வாழ்ந்து வரும் சீமானுக்கு காதலிக்கவோ இதுபோன்ற செயல்களில் ஈடுபடவோ நேரம் கிடையாது இதுபற்றி அவர் சிந்தித்து பார்த்தது கூட கிடையாது.
சீமானுடைய புகழை கண்டு பொறுக்காதவர்கள் அவருக்கு களங்கம் கற்பிக்க இதுபோன்ற பொய் புகார்களை அளித்துள்ளனர். சீமான் திருமணம் செய்யகூட மறுத்து அரசியல் களத்தில் போராடி வருகிறார். தொண்டர்களும் நலம் விரும்பிகளும் கேட்டு கொண்டதால் திருமணம் செய்ய ஒத்து கொண்டார். மணப்பெண் போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணாக இருக்கவேண்டும் என்று கூறியதால் அவ்வாறு பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணை பேசி பெற்றோர்களும் சம்மதித்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில் இது போன்ற பொய்யான புகாரை விஜயலட்சுமி மூலம் கொடுத்துள்ளனர். உண்மையில்லாத ஒன்றை புகாரை கொடுத்த நடிகை விஜயலட்சுமி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து விஜயலட்சுமியின் புகார் பொய்யென நிரூபிப்போம் என்று கூறினார்.
இதனிடையே இந்த புகாரை விசாரித்த போலீசார் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் புகார் பற்றி இயக்குநர் சீமானிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 1 day 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 3 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 18 hours ago |
-
போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு எடப்பாடி வேண்டுகோள்
13 Aug 2022சென்னை : கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விட
-
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது
13 Aug 2022நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
கல்வி, மருத்துவ திட்டங்களை இலவசம் என சொல்ல முடியாது: அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே அரசின் நோக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
13 Aug 2022சென்னை : கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்றும் அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றும் மு
-
நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி கோலாகலம்: தமிழகத்தில் ஏராளமானோர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினார்கள்
13 Aug 2022தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் மூவர்ண மயமாக காணப்பட்டது.
-
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியை உடனே கைவிட வேண்டும் : ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Aug 2022சென்னை : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.
-
சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது : கண் பார்வை இழக்க நேரிட்டதாக தகவல்
13 Aug 2022நியூயார்க் : சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை கலைவாணர் அரங்கில் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
13 Aug 2022சென்னை : சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கலை-பண்பாட்டுத்துறை, இயல்-இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட வீரமங்கை
-
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனிக்கு மாநில இளைஞர் விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
13 Aug 2022முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
ஆப்கனில் தலிபான்களின் தடையை மீறி சகோதரியுடன் இணைந்து ரகசிய பள்ளி நடத்தும் பெண்
13 Aug 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையை மீறி இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
-
சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு அமைப்பு
13 Aug 2022சென்னை உணவுத் திருவிழாவில் நேற்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
-
பிரதமரிடம் இருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானது : கேப்டன் ஹர்மன்ப்ரீத் கருத்து
13 Aug 2022புதுடெல்லி : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நேற்று விருந்தளித்தார்.
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்
13 Aug 2022சென்னை : முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
2 ராணுவ விமானங்களை இலங்கைக்கு பரிசாக வழங்குகிறது இந்தியா
13 Aug 2022புதுடெல்லி : இலங்கைக்கு 2 டோர்னியர் வகை ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்குகிறது.
-
சென்னை உணவுத்திருவிழாவில் 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை
13 Aug 2022சென்னை உணவுத்திருவிழாவில் 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
-
விடுமுறையால் அலைமோதும் கூட்டம்: திருப்பதி கோவிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
13 Aug 2022அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதி கோவிலில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள்.
-
பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்: அமைச்சர்கள், மதுரை மாவட்ட கலெக்டர் இறுதி மரியாதை
13 Aug 2022காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் உடல் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: தலிபான் மதகுரு பலி
13 Aug 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார்.
-
பிரியங்காவைத் தொடர்ந்து சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி
13 Aug 2022காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
-
வெளிநாடு டி-20 போட்டி தொடரில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை : பி.சி.சி.ஐ. அதிரடி அறிவிப்பு
13 Aug 2022புதுடெல்லி : வெளிநாட்டு டி-20 லீக்குகளில் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
-
தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார் டோனி
13 Aug 2022நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
-
அளவுக்கு அதிகமாக உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
13 Aug 2022சென்னை : தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்
-
உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
13 Aug 2022பாண்டா : உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் நாளை 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு: தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான போலீசார் குவிப்பு
13 Aug 202275-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
கனடாவில் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
13 Aug 2022ஒட்டாவா : கனடாவில் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக பொது சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.
-
பார்வையில்லாதவர்கள் இனி பார்வை பெறமுடியும்: பன்றியின் தோலில் இருந்து கருவிழியை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை !
13 Aug 2022பன்றியின் தோலில் இருந்து உருவாக்கப்பட்ட கருவிழியை மனிதர்களுக்கு பொருத்தி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.