முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

புதன்கிழமை, 8 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 8 - கூட்டுறவு சங்க தேர்தல் பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் வழக்காக உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு பெற்றவுடன் முறையாக கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படாததால் மத்திய அரசு ஒதுக்கீய ரூ.800 கோடி கிடைக்கவில்லை. ஆகவே கூட்டுறவு சங்க தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்றார்.

அப்போது குறிக்கீட்டு பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூட்டுறவு சங்க தேர்தல் சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு வந்தால் தான் தேர்தல் நடத்த முடியும் நீதிமன்றதீர்ப்பு வெளியானவுடன் முறையாக தேர்தல் நடத்துவோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago