எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத். ஜூலை. 20 - மறைந்த சத்ய சாய் பாபாவின் தனி அறைகளில் இருந்து கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆன்மீக பணியாற்றி வந்த ஸ்ரீ சத்ய சாய் பாபா கடந்த ஏப்ரல் மாதம் 24 ம் தேதி மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து இவரது தனி அறைகள் மற்றும் இவரது பிரசாந்தி நிலைய ஆசிரம சொத்துக்கள் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. சாய் பாபாவின் மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ. 40,0000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
சாய் பாபா பயன்படுத்தி வந்த 6 தனி அறைகள் கடந்த திங்கள் கிழமைதான் முதல் முறையாக அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
இந்த அறைகளில் தங்க வலையல்கள், தங்க தோடுகள், வெள்ளி பாத்திரங்கள், வெள்ளியால் ஆன சமையல் அறை பாத்திரங்கள், வெள்ளி தட்டுக்கள், வெள்ளி கரண்டிகள், வெள்ளியால் ஆன பூஐை அறை சாமான்கள், விலையுயர்ந்த பட்டுப்புடவைகள், சட்டைகள், டிரவுசர்கள், இதர பரிசு பொருட்கள் என்று ஏராளமான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுல்ளது.
மேலும் பல அறைகள் திறக்கப்படாமல் இருக்கின்றன என்றும் அந்த அறைகளை திறந்தால் மேலும் பல பொக்கிஷங்கள் கிடைக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது வரை திறக்கப்படாமல் இருந்த 6 அறைகளில் 3 அறைகள் கடந்த திங்கள் கிழமை திறக்கப்பட்டதில் ரூ. 59 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திங்கள் கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளி ரூ. 1.90 கோடி ரொக்கம் ஆகியவை கிடைத்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆராய்ச்சிகள் மேலும் தொடரும் என்றும் திறக்கப்படாத அறைகள் விரைவில் திறக்கப்படும் என்றும் சாய் பாபா அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது வரை மூன்று முறை சாய் பாபாவின் ரகசிய அறைகள் திறக்கப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் 16 ம் தேதி முதல் முறலாக சாய் பாபாவின் அறைகள் திறக்கப்பட்ட போது ரூ. 11.56 கோடி ரொக்கமும், 98 கிலோ தங்கமும்,307 கிலோ வெள்ளியும் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ம் தேதியும் இந்த அறைகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு இப்போது 3 வது முறையாக நேற்று முன்தினம் இந்த அறைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


