எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் ஒரு லட்சம் முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். விமான நிலைய உயர் அதிகாரிகளுடன் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனிங் மூலம் சீனாவில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். இதுவரையில் 15 ஆயிரம் பயணிகளுக்கு இது போன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 விதமான ஸ்கேனிங் செய்யப்படுகிறது. சுய சோதனை படிவம் கொடுக்கப்பட்டு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்பு இருந்தால் ‘டிக்‘ செய்து கொடுக்க வேண்டும். அதே போல தெர்மல் பரிசோதனையும் செய்யப்படுகிறது.
யாருக்கும் பாதிப்பில்லை
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருந்தால் உடல் வெப்ப நிலையை வைத்து கண்டுபிடித்து விடலாம். கொரோனா அறிகுறி இருக்குமானால் அவர்களுக்கு 9 விதமான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. சூட், முக கவசம், கையுறை உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் சேர்க்கப்படுவார்கள். இதுவரையில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சீன நாட்டை சேர்ந்த 60 பேர் தமிழகத்தில் வந்து தங்கி இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சீனாவில் உள்ள தமிழக மாணவர்கள் மற்றும் பணி செய்யக் கூடியவர்களுக்கு வேண்டிய உதவி செய்து தரப்படும். கொரோனா சிகிச்சை அளிக்கக் கூடிய டாக்டர்கள், நர்சுகளுக்கு பயிற்சியும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் பயன்படுத்தும் லிப்ட், நகரும் படிக்கட்டு உள்ளிட்ட அவர்கள் கடந்து செல்லும் பகுதியினை சுத்தமாக வைக்கவும் விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக கவசங்கள் தயார்
கொரோனா வைரஸ் உஷார் நடவடிக்கைக்காக ஒரு லட்சம் முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் ஓட்டல், பார்க், தியேட்டர். மால்கள் போன்ற பொது இடங்களுக்கு சென்று வந்தால் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அசைவ உணவுகளை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 51 பேர் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் அவர்கள் 28 நாட்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.


