எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டான்ட்ஸ்க், ஜூன். 29 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் உக்ரைனில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதியில் ஸ்பெயின் அணி போர்ச்சுகலை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியின் ஆட்ட முடிவில் இரு அணிகளாலும் கோல் போட முடி யவில்லை. எனவே கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதிலும் எந்தஅணியாலும் கோல் போட முடியவில்லை.
இதனால் ஆட்டத்தை தீர்மானிக்க பெ னால்டி ஷூட் அளிக்கப்பட்டது. இதில் ஸ்பெயின் 4 - 2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து கடந்த 3 வார கால மாக நடத்தி வருகின்றன.
இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் களத்தில் குதித்த ன. இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
யூரோ கோப்பையான இதில் பங்கேற் று வரும் நட்சத்திர வீரர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
யூரோ கோப்பை போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டம் உக்ரைனில் உள்ள டான்ட்ஸ்க் நகரில் நேற்று நடந்தது. இதில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
முன்னதாக அளிக்கப்பட்ட 90 நிமிட நேரத்தில் எந்த அணியாலும் கோல் போட முடியவில்லை. இதனால் கூடுத லாக 30 நிமிடம் வழங்கப்பட்டது.
இதிலும் பந்துகள் மாறி மாறி இருபுற மும் பறந்தனவே தவிர ஒரு அணியா லும் கோல் போட முடியவில்லை. எனவே ஆட்டத்தை தீர்மானிக்க பெ னால்டி ஷூ ட் கடைபிடிக்கப்பட்டது.
இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி 4 கோல் போட்டது. போர்ச்சுகல் அணி 2 கோல் மட்டுமே போட்டது. இதனால் ஸ்பெயின் அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஸ்பெயின் அணிக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த அணி வீரர் ஷபி அலோன்சா அடித்த பந்தை போர்ச்சுக ல் கோல் கீப்பர் பேட்ரிக்கோ தடுத் தார்.
இதே போல போர்ச்சுகல் வீரர் ஜாவோ மான்டிலோ அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பர் சேசிலால் தடு த்தார். முதல் வாய்ப்பில் இரு அணிகளும் கோல் போட முடியவில்லை.
2-வது வாய்ப்பில் ஸ்பெயின் அணியி ல் இனஸ்டாவும், போர்ச்சுகல் அணியில் பெபேயும் கோல் அடித்ததால் 1- 1 என்ற கணக்கில் சமனிலை ஏற்பட்டது.
3-வது வாய்ப்பில் ஜெரால்டு பிகேயும், (ஸ்பெயின்), நானியும் (போர்ச்சுகல்), கோல் அடித்ததால் 2- 2 என்ற சமநி ைல ஏற்பட்டது.
அடுத்த வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் செ ர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். ஆனால் அந்த வாய்ப்பை போர்ச்சுகல் வீரர் புரூனோ அல்வாஸ் தவற விட்டார். அவர் அடித்த பந்து கோல் போ ஸ்டில் பட்டு வெளியேறியது.
இதனால் ஸ்பெயின் அணி 3- 2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
5-வது வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் பே ப்ரிகஸ் கோல் அடித்ததன் மூலம் ஸ்பெயின் 4 -2 என்ற கோல் கணக்கில் வெ ற்றி பெற்றது.
ஸ்பெயின் அணி தொடர்ந்து 3-வது முறையாக மிகப் பெரிய போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று உள்ளது. உலக மற்றம் ஐரோப்பிய சாம்பிய னான ஸ்பெயின் அணி இறுதிப் போட்டியில் இத்தாலி அல்லது ஜெர்மனியை சந்திக்கிறது.இந்த ஆட்டம் வருகிற 1-ம் தேதி நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
29 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்க பல்லக்கு
- திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்
- கோவை பாலதண்டாயுதபானி மயில் வாகனம்
- ப்ழனி ஆண்டவர் வெள்ளி யானை வாகனம்
- குன்றக்குடி
-
இன்றைய நாள் எப்படி?
29 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
29 Jan 2026


