எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், ஜூன். 29 - ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கான வீரர்கள் தேர்வில் சானியாவிடம் ஆலோசிக்காமல் கலப்பு இரட்டையர் பிரிவில் அணி தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்று மகேஷ் பூபதி குற்றஞ் சாட்டி இருக்கிறார். லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான டென்னிஸ் அணி தேர்வு சர்ச்சை நீடித்து வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸ் இரட்டையர் பிரிவி ல் நேரடி தகுதி பெற்றார்.
அவருடன் ஜோடி சேர மகேஷ் பூபதி மற்றும் பொபண்ணா இருவரும் மறுத் ததால் இந்திய டென்னிஸ் சங்கம் இர ண்டு அணிகளை தேர்வு செய்தது.
மூத்த வீரரான லியண்டர் பயசுடன் இளம் வீரரான விஷ்ணுவர்த்தன் ஜோடி யாக ஆடுவார் என்றும், மகேஷ் பூபதி மற்றும் பொபண்ணா இருவரும் மற்றொரு ஜோடியாக ஆடுவார்கள் என்றும் டென்னிஸ் சங்கம் அறிவித்தது.
அதே நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயசுடன் இணைந்து சானியா மிர்சா ஆடுவார் என்றும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் தெரி வித்தது.
இதற்கிடையே நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சாவுக்கு கடந்த 2 நா
ட்களுக்கு முன்பு தான் ஒலிம்பிக்கில் விளையாட ஒயில்டு கார்டு கிடைத் தது.
அப்போது அவர் டென்னிஸ் சங்கத்திற் கும், லியாண்டர் பயசுக்கும் தனது கண்டனத்தை தெரிவித்தார். பயசுக்காக தா ன் பலிக்கடா ஆக்கப்பட்டதாக அவர் ஆவேசமடைந்தார். டென்னிஸ் சங்கம் தன்னை இழிவுபடுத்தி விட்டதாகவும் அவர் கூறி இருந்தார்.
இதற்கு டென்னிஸ் சங்கம் பதில் அளித் தது. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு திறமையின் அடிப்படையில் வீரர்கள் தே ர்வு செய்யப்பட்டதாக கூறி இருந்தது.
இந்த விவகாரத்தில் சானியா மிர்சாவு க்கு ஆதரவாக மகேஷ் பூபதி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பா க அவர் கூறியதாவது -
கலப்பு இரட்டையர் பிரிவில் யார் சிறந்த ஜோடி என்பதை சானியாவிடம் கலாந்து ஆலோசிக்காமல் அவர் பெ யர் வெளியிடப்பட்டு உள்ளது.
நானும், சானியாவும் இணைந்து கலப் பு இரட்டையர் பிரிவில் சிறப்பாக ஆடி வருகிறோம். சமீபத்தில் முடிவடைந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் சாம்பிய ன் பட்டைத் கைப்பற்றி இருக்கிறோம்.
இது தொடர்பாக சானியா தெரிவித்த கருத்து சரியானதே. என்னைப் பொறுத் தவரை கலப்பு இரட்டையர் பிரிவில் நானும் , சானியாவும் தான் சிறந்த ஜோடி. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


