எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊரடங்கை தொடர்ந்து அதிகப்படுத்தினால் இந்தியா பொருளாதார வீழ்ச்சியை பெரிதும் சந்திக்கும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பிட்ச் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தொடர்ந்து ஊரடங்கை அதிகப்படுத்தினால் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். இந்தியாவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மெதுவாகப் போடப்பட்டு வந்தால் எதிர்காலத்தில் கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளால் பாதிக்கப்படக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கரோனா பரவல் தீவிரத்தை அடைந்துள்ளது. தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


