எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுக்கோட்டை : 1947, ஆகஸ்ட் 14-ம் தேதி மவுன்ட் பேட்டன் டில்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தானில் இருந்தார் எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: செங்கோல் விவகாரத்தில் புனைக் கதைகளுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. வரலாற்று ஆசிரியர்கள் நேரு மற்றும் ராஜாஜியின் வரலாற்றை எழுதியுள்ளனர்.
அதில் திருவாவடுதுறை ஆதீனம் இங்கிருந்து ரயிலில் சென்று, ஆகஸ்ட் 14, 1947-ல் மாலையில் நேருவின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். விமானத்தில் செல்லவில்லை. அப்போது, அந்த செங்கோலை நினைவு பரிசாக அளிப்பதாக கூறி நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியுள்ளார்.
அந்த நேரத்தில் நேருவுக்கு பலநூறு நினைவுப் பொருட்கள் வந்தன. அது அத்தனையும் பத்திரப்படுத்தி அலகாபாத் மியூசியத்தில் வைத்திருந்தனர். அவ்வளவுதான்.
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி மவுன்ட் பேட்டன் டெல்லியிலேயே இல்லை. பாகிஸ்தானின் கராச்சியில் இருந்தார். அன்று பாகிஸ்தானின் சுதந்திரநாள். இரவு 7 மணியளவில் தான் மவுண்ட் பேட்டன் பிரபு டெல்லி வந்தார்.
பிறகு 11 மணிக்கு மேல் சுதந்திரம் கொடுப்பதற்கான விழாவை கொண்டாட வருகிறார். 12 மணியளவில் சுதந்திரம் கிடைத்தது. அப்போது நேரு உரையாற்றினார். மியூசியத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்த செங்கோல், நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்கக்கோல் என்று தான் எழுதியிருந்ததாக அலகாபாத் மியூசியத்தின் தலைமை அதிகாரியே கூறுகிறார்.
மற்றவர்கள் சொல்வதுபோல் வாக்கிங் ஸ்டிக் (கைத்தடி) என்றெல்லாம் எழுதியிருக்கவில்லை. அதெல்லாம் புனைக் கதைகள். வரலாற்று ஆசிரியர்கள் எழுதுவது மட்டுமே வரலாறு. மற்றவர்கள் எழுதுவது புனைக் கதைகள். நடக்காததை எல்லாம் நடந்ததாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


