எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க், பிப். 20 - சீக்கியர்கள் மீதான கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா உள்ளிட்டோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரும் காங்கிரசுக்கு சீக்கிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 1984 ம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக சீக்கியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்.
எனவே இதனை கண்டித்து அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கான சமூக நீதி என்ற அமைப்பு நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக சோனியாவுக்கு சம்மன் அனுப்ப இரண்டு முறை நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யகாங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு சீக்கியர்களுக்கான சமூக நீதி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் வழக்கு தொடுத்த அமெரிக்க வக்கீல் குர்பத்வாத் பன்னம் கூறியதாவது _
சீக்கியர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்ய காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. இதில் காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதை அதன் துணை தலைவர் ராகுல் காந்தியே தனது பேட்டியின் போதுதெரிவித்து உள்ளார்.
எனவே அவரது பேட்டியையும் இந்த வழக்கில் ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம் என்றார் அவர்.
மேலும் இந்த வழக்கை ரத்து செய்ய கோரும் காங்கிரஸ் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க் நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றையும் சீக்கிய அமைப்பு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.


