எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மாலை கண் நோய் வரக் காரணம் என்ன?
மாலை கண் நோய் வைட்டமின் எ குறைவினால் வருகிறது. முன்பெல்லாம் உணவு சத்து குறைவினால் இந்த நோய் வரும். தற்காலத்தில் இது அதிகமாக இல்லை. காரணம் நடைமுறை வாழ்கை. இதனை தடுப்பதற்காக பிப்பரவரி மாதம் வைட்டமின் எ திரவம் வழங்கபடுகிறது. சில பேருக்கு பரம்பரை காரணமாகவும் இந்த நோய் வரலாம். பச்சை காய் கறிகள், கீரை வகைகள், காரட், பொன்னாங்கண்ணி, அனைத்து வகை பழங்கள் ஆகியவை அதிகமாக சாப்பிட பிராய்ளர் கோழி சாப்பிடகூடாது. சதை வளர்ந்து அதனால் கண் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது.
மாரடைப்பு வர காரணம் என்ன?
நடைமுறை வாழ்கை சரியில்லாமல் போனால் மாரடைப்பு வருவதற்கு வழிகோலும். இயந்திரங்களால் உடல் உழைப்பு குறைந்துவிட்டது நாம் நிறைய வேலைகளை மறந்து விட்டோம் அதனால் கொழுப்பு அதிகமாகி மாரடைப்பு வருகிறது. ரத்த குழாயில் அடைப்ப ஏற்பட்டு மாரடைப்ப வருகிறது. அதன் தொடர்ச்சியாக பக்கவாதம், சிறுநீரக உறுப்புகள் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. சரியான உடல் பயிற்சி செய்ய வேண்டும். தினமும் காலை நடக்க வேண்டும். சரியான உணவு முறை இருந்தால் மாரடைப்பு வருவதை தடுக்கலாம்.
வாயில் புண் வருதல் ஏன்?
பாக்டீரியா பாதிப்பினால் வருகிறது. தோல் நோய் பொதுவாக பரவக்கூடியது. இரண்டு முறை குளித்தால், நன்றாக துடைத்து விடுதல், சத்தான உணவு கொடுத்தல், நல்ல சோப்பு போட்டு குளித்தல் மூலமாக இதனை தவிர்க்கலாம். ஒரே சோப்பு போட்டு குளிக்க வேண்டும். சோப்புகளை மாற்றகூடாது ஒருவர் பயன்படுத்திய சோப்பை மற்றவர் பயன்படுத்த கூடாது.
ஆஸ்துமாவை எப்படி தடுப்பது?
இது பெரிய நோய் தற்காலிகமாக குணபடுத்தலாம். அதிகாமா சளி பிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குளிர் காலங்களில் ஆஸ்துமா உள்ளவர்கள் முன்கூட்டியே தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். சுடு தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். காற்று மாசுபடுவதே இதற்கு முக்கிய காரணம். கிருமி பரவுவதும் காரணமாகும்.
பற்பசையில் எது நல்லது?
பற்பசையில் அதிகம் எதனில் வேதி பொருள்கள் கலக்க வில்லையோ அதுவே நல்ல பற்பசை ஆகும். பல் துலக்குதல் தான் முக்கியம். மேல் இருந்து கீழ், கீழ் இருந்து மேல் என பல் துலக்கினால் பல்வேறு பல் நோய்கள் சரியாகும்.
குடல் வால்வு நோயை தடுப்பது எப்படி?
இது பொதுவாகவே பிறப்பில் இருந்து எல்லோர்க்கும் இருக்கும். அதிகமான எண்ணெய் பொருள்கள் சாப்பிடும்போது உடலின் ஜிரண சக்கி குறையும். வீக்கம் அதிகமாகும். காய்கறிகள் , பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோய் வரக் காரணம் என்ன?
சரியான உணவ பழக்க வழக்கங்களை மேற்கொள்ளாத போத உடல் பாதிக்கப்படும். புரோடீன் அதிகம் இருந்தால் இந்த பாதிப்பு வரும். உடல் உழைப்பு அதிகம் வேண்டும். ஒரளவு வயதனவர்களுக்குதான் இந்த நோய் முன்பெல்லாம் வந்தது. ஆனால் இப்போது குறைந்த வயதில் சுமார் 20 வயதில் 30வயதில் வருகிறது. தாய் ஆரோக்கியமாக உணவுகளை நல்ல முறையில் உண்ண வேண்டும்.
வேலை நன்றாக செய்தால் மட்டுமே இந்த நோய் சரியாகும். உடல் உழைப்பு குறைந்ததே இதற்கு காரணம்.வயது ஆக, ஆக திங்கள் முதிர்ந்து இறந்து போகும். எனவே ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொண்டு உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.
எஸ்.ரவி,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.