எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், அக்.22 - 20 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் 29 வார்டுகளிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்றுக்காலை துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அ.தி.மு.க.வே முன்னணி பெற்றிருந்தது. பின்னர் 4 கட்டமாக பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே அ.தி.மு.க. நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் வி.மருதராஜ் முன்னிலை பெற்று வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் அவர் வாக்குகள் அதிக அளவில் பெற்று வந்தார். இரண்டு சுற்று முடிந்தவுடனே அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியானது. இறுதியாக 48 வார்டுகளும் எண்ணிய பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 12 பேர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு
அருணாச்சலம் (சுயே) 586
வி.கணேசன் (சுயே) 401
கோபாலகிருஷ்ணன் (பா.ம.க.)2884
என்.செல்வராகவன் (ம.தி.மு.க.)6454
துரைராஜ் (சுயே) 303
நூர்ஜஹான் பேகம் (தி.மு.க.) 24,634
சி.கே.பாலாஜி (காங்) 2852
வி.மருதராஜ் (அ.தி.மு.க.) 43605
ரவிக்குமார் (தே.மு.தி.க.) 9409
ராஜா (சுயே 214
வில்லவன் கோதை (வி.சி) 987
ஜெபராஜ் (சுயே) 359
செல்லாதவை (தபால் ஓட்டு) 1
தி.மு.க. வேட்பாளர் நூர்ஜஹான் பேகத்தைக் காட்டிலும் அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜ் 18,971 வாக்குகள் கூடுதலாக பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றார். அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் மருதராஜிடம் வழங்கினார். அப்போது அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் பி.ராமுத்தேவர், பேரவை செயலாளர் பாரதிமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்த முதல் திண்டுக்கல் நகரசபையை ஒருமுறை கூட அ.தி.மு.க. கைப்பற்ற வில்லை. கடந்த 20 ஆண்டு காலமாக தி.மு.க.வினர் வசமே நகராட்சி இருந்தது. தற்போது கிடைத்துள்ள மகத்தான வெற்றியின் மூலம் முதன்முறையாக திண்டுக்கல் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. மேலும் 48 வார்டுகளில் 29 வார்டுகளில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல் நகராட்சியில் 29 வார்டுளை அ.தி.மு.க. கைப்பற்றியது
திண்டுக்கல் நகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் வெற்றி வேட்பாளர்களின் விபரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 29 வார்டுளில் அ.தி.மு.க. கைப்பற்றி வெற்றிவாகை சூடியது. 14 வார்டுகளில் தி.மு.க.வும், காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.எம். ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தே.மு.தி.க., பா.ம.க., விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட இதர கட்சிகள் ஒரு இடத்தில் வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி விபரம் வருமாறு
வார்டு எண்.வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
1.முத்துலெட்சுமிஅ.தி.மு.க.1,021
2திருமாறன்அ.தி.மு.க.861
3. சாந்தாஅ.தி.மு.க.794
4. சுருளிவேல்அ.தி.மு.க.730
5.சுப்பிரமணிஅ.தி.மு.க.1145
6. நாகலெட்சுமிதி.மு.க.557
7.சக்திவேல்அ.தி.மு.க.647
8.ராமலிங்கம்அ.தி.மு.க.571
9ராஜூகாங்கிரஸ்567
10மாரியம்மாள்சி.பி.எம்.1120
11குருநாதன்தி.மு.க.334
12ஆனந்தன்தி.மு.க.824
13சரோஜாஅ.தி.மு.க.696
14தனபாலன்பா.ஜ.க.1334
15நாகராஜன்அ.தி.மு.க.1327
16முகமது சித்திக்தி.மு.க.559
17ராஜப்பாதி.மு.க.872
18ஜெயந்திதி.மு.க.925
19சந்திரமோகன்அ.தி.மு.க.565
20தண்டபாணிஅ.தி.மு.க.685
21வசந்தாஅ.தி.மு.க.666
22செல்வமணிஅ.தி.மு.க.1193
23ஜான்பீட்டர்அ.தி.மு.க.623
24வகிதா பானுஅ.தி.மு.க.1038
25சியாமளாதேவிஅ.தி.மு.க.968
26ரமேஷ்குமார்அ.தி.மு.க.635
27இளையகுமார்அ.தி.மு.க.661
28ராமமூர்த்திதி.மு.க.533
29சாவித்திரிஅ.தி.மு.க.489
30விஜயகுமார்தி.மு.க.610
31வி.டி.ராஜன்அ.தி.மு.க.502
32ஜான் பீட்டர்தி.மு.க.729
33அழகர்சாமிதி.மு.க.924
34தனலெட்சுமிஅ.தி.மு.க.978
35முகமது ரபீக்தி.மு.க.666
36துளசிராம்அ.தி.மு.க.740
37வசந்திசுயே659
38முகமது இஸ்மாயில்அ.தி.மு.க.573
39முகமது இப்ராகீம்தி.மு.க.444
40ராஜேந்திரன்அ.தி.மு.க.687
41அப்துல் ரஹீம்அ.தி.மு.க.477
42பாத்திமாஅ.தி.மு.க.541
43ரோணிக்கம்அ.தி.மு.க.435
44விஜயாதி.மு.க.907
45மார்த்தாண்டம்தி.மு.க.794
46சேவியர்அ.தி.மு.க.1057
47குலோத்துங்கன்சுயே1253
48சேகர்அ.தி.மு.க.1074
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
02 Nov 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்
02 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2025.
02 Nov 2025 -
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
02 Nov 2025ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் நேற்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
02 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Nov 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு
02 Nov 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட்
02 Nov 2025ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
02 Nov 2025புதுடெல்லி: லண்டன் செல்லும் ரயிலில் (சனிக்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
-
எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை
02 Nov 2025சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.


