எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி,அக்.22 - தேனி-அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தேனி முருகேசன் 2782 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றியினை பெற்றார். தேனி-அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவிக்கு கடந்த 17-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.இத்தேர்தலில் அதிமுக சார்பாக நகராட்சி தலைவர் பதவிக்கு தேனி முருகேசன் 16,622 வாக்குகளும்,திமுக வேட்பாளர் ராம்தாஸ் 13840 வாக்குகளும்,காங்கிரஸ் தஸ்லீம் 2666 வாக்குகளும்,தே.மு.தி.க கிருஷ்ணமூர்த்தி 6138 வாக்குகளும்,பா.ம.கா காஜாமைதீன் 230 வாக்குளும்,பி.ஜே.பி.குமரேசன் 847 வாக்குகளும், விடுதலை சிறுத்தை செல்வராசு 437 வாக்குகளும் பெற்றனர்.இதில் அதிமுக வேட்பாளர்,திமுக வேட்பாளரை விட 2782 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியினை தட்டி சென்றார்.வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்று கொண்ட அதிமுக வேட்பாளர் தேனி முருகேசன் கூறியதாவது:தேர்தலில் கூறியபடி முதலில் தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதி மக்களுக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் விரைவாக கொண்டு வர பாடுபடுவேன்,பாதாள சாக்கடை திட்டத்தில் தோண்டப்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படும்,திட்ட சாலைகளை செயல்பட பாடுபடுவேன்,மின் மயானத்தை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்வேன் ,அம்மா வாக்குறுதி அளித்த தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை விரைந்து கிடைக்க செயல்படுவேன் ,என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட கழக நிர்வாகிகள் ,கிளை செயலாளர்கள்,வார்டு செயலாளர்கள்,இளைஞர்,இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் , பொதுமக்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.தேனி-அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 33 உறுப்பினர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில் 1-வது வார்டு அதிமுக வக்கீல் கிருஷ்ணகுமார்,5-வது வார்டு அதிமுக வேட்பாளர் வீரமணி,12-வது அதிமுக வேட்பாளர் திருமதி.பாப்பா,17-வது வார்டு வி.காசிமாயன் (அதிமுக),22-வது வார்டு அதிமுக வேட்பாளர் சங்கீதா,24-வது வார்டு அதிமுக வேட்பாளர் அமுல்தாஸ்,27-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜெயமணி,32-வது வார்டு அதிமுக வேட்பாளர் வைகைகருப்புஜி,33-வது வார்டு அதிமுக வேட்பாளர் அழகேசன்,ஆகிய 10 அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். திமுக வேட்பாளர் 6-வது வார்டு ராஜாங்கம்,11-வது வார்டு திமுக வேட்பாளர் சேகர்,16-வது வார்டு திமுக வேட்பாளர் காந்திமலர்,19-வது வார்டு திமுக வேட்பாளர் நாராயணபாண்டியன்,20-வது வார்டு திமுக வேட்பாளர் இந்திராகாந்தி,28-வது வார்டு திமுக வேட்பாளர் அய்யனார்பாபு, 29-வது வார்டு திமுக வேட்பாளர் ரவிக்குமார்,30-வது வார்டு சந்திரகலா ஈஸ்வரி மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் 2-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சுப்புலட்சுமி,10-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் தமிழரசி,14-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் பாண்டியம்மாள்,15-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் காளீஸ்வரி,21-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சுந்தரராஜ்,தே.மு.தி.க சார்பில் 23-வது வார்டு தே.மு.தி.க வேட்பாளர் சுரேஷ்,26-வது வார்டு தே.மு.தி.க வேட்பாளர் பெருமாள் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 31-வது வார்டு இ.கம்யூ வேட்பாளர் லதா,சுயேட்சை வேட்பாளர் சார்பில் 3-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பால்பாண்டியன், 7-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் முருகன்,9-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கரிகாலன்,13-வது வார்டுசுயேட்சை வேட்பாளர் தங்கபொன்னு,18-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சண்முகசுந்தரம்,25-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஆறுமுகம்,உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி: பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அப்பு 499 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.வீரபாண்டி பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ரத்தினசபாபதி 470 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
-
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் விளையாட வாய்ப்பில்லை
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு மீண்டும் லபுஷேனுக்கு வாய்ப்பு
05 Nov 2025பெர்த்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மார்ன்ஸ் லபுசேனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
ஐ.சி.சி.யின் செயலால் சர்ச்சை
05 Nov 2025மகளிர் ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்காற்றிய தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவலுக்கு பதக்கம் வழங்காத சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி திருச்சி பயணம்
06 Nov 2025புதுக்கோட்டை, திருச்சி - புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார்.
-
20 வருடம் என்பது நீண்ட காலம்; ரொட்டியை திருப்பி போடுங்கள்: லல்லு பிரசாத் யாதவ் சூசகம்
06 Nov 2025பாட்னா, ரொட்டியை திருப்பி போடுகள் என்று லல்லு பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிச. 2-ல் தொடங்குகிறது: மத்திய அமைச்சர் தகவல்
06 Nov 2025புதுடெல்லி, காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 2-ம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரத்திற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி: கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு: துணை முதல்வர் உதயநிதி தகவல்
06 Nov 2025சென்னை, 2016 தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் துணை ஆணையர் ஆய்வு: 11 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
06 Nov 2025மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் நேற்று ஆய்வு செய்தார்.
-
பீகாரில் வாக்குத்திருட்டை தடுப்பது இளைஞர்களின் பொறுப்பு: ராகுல்
06 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் பா.ஜ.க. வாக்குகளைத் திருட முயற்சிக்கும் அதனை தடுக்க இளைர்களின் பொறுப்பு என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்
06 Nov 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
06 Nov 2025சென்னை, வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலில் தோற்றால் கட்சி பதவிகள் பறிப்பு: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
06 Nov 2025சென்னை, சங்கரன்கோவில், நெல்லை தி.முக. நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் தோற்றால்
-
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.,யில் மாணவிகளுக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார்
06 Nov 2025கொடைக்கானல், அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தமிழக கவர்னர் ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
-
எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது: சீமான்
06 Nov 2025சென்னை, எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அபராதம் செலுத்தாததால் 30 ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு
06 Nov 2025ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி 4 விசைப்படகுகளில் 30 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
-
பீகார் முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: 60.13 சதவீத வாக்குகள் பதிவு
06 Nov 2025பாட்னா, பீகாரில் நேற்று 121 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது.
-
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்
06 Nov 2025புதுடெல்லி, ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கில் ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
-
இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்தவதி தொடர்பும் இல்லை: பிரேசில் மாடல் அழகி தகவல்
06 Nov 2025பிரேசிலியா, இந்திய அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்று பிரேசில் மாடல் அழகி தெரிவித்துள்ளார்.
-
சோமாலியா கப்பல் மீது திடீர் தாக்குதல்
06 Nov 2025லண்டன், சோமாலியா கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வரும் 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் சி.எஸ்.கே. அணி சி.இ.ஓ. தகவல்
06 Nov 2025சென்னை: வரும் 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி: டி.டி.வி. தினகரன் தகவல்
06 Nov 2025சென்னை, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.


