முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மக்கள் சிந்தனைப் பேரவை அஞ்சலி

சனிக்கிழமை, 3 ஜூன் 2017      ஈரோடு

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவையொட்டி, ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவையொட்டி, மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், கவிக்கோவின் இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். பேரவையின் சென்னை மாவட்டச் செயலாளர் ந.அன்பரசு, செயற்குழு உறுப்பினர்கள் வீ.க.செல்வகுமார், கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பேரவையின் தலைவர், கவிக்கோ இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அஞ்சலி ஏட்டில் தனது அஞ்சலி வாசகத்தைப் பதிவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து