எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						காரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டமும், இந்தியன் வங்கியும் (அழகப்பா கல்லூரிவளாகக் கிளை) இணைந்து “எனதுநோக்கு - ஊழலற்ற இந்தியா” என்னும் பொருண்மையில் நடத்திய ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வுவார சிறப்பு நிகழ்ச்சி நேற்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றுகையில், மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய அளவிலான தரமதிப்பீடு 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின்படி இந்திய அளவில் 32 மாநில பல்கலைக்கழகங்கள் மேம்பட்ட கல்வி நிறுவனங்களுக்கான தகுதியை பெற விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளன. இவற்றில் அழகப்பா பல்கலைக்கழகமும் ஒன்று.  அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் யூ தகுதிபெற்ற ஒரே பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். ரூசாநிதியுதவி திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்ட (ஐஐ Phயளந) வளர்ச்சி நிதி பெறுவதற்கு அழகப்பாபல்கலைக்கழகம் தகுதி பெற்றுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கல்வியோடு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. “ஒருவருக்குரிய வாய்ப்புகள் மறுக்கப்படாமல் கிடைக்கச் செய்வதும் கூட ஒருவகையில் ஊழலற்ற நடைமுறையை எடுத்துக்காட்டும்” என்றார். தனக்கு அளிக்கப்பட்டபணியை செய்யாமல் இருப்பது கூட ஒருவகை ஊழலே ஆகும். களவு மட்டுமன்றி பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவது, நேர்மையற்ற செயல், சுரண்டலில் ஈடுபடுதல் மற்றும் மற்றமுறைகேடுகளில் ஈடுபடுவதும் ஊழலின் ஒரு வெளிப்பாடே ஆகும்.   
இந்நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணைகாவல் கண்காணிப்பாளர் திரு. ஆர்.ரகுபதி அவர்கள் தமது முக்கிய உரையில் உலகளவில், குறிப்பாக இந்திய அளவில், ஊழல் நடைபெறுவதை தடுக்கவேண்டும். அதுதொடர்பான விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்தியாவில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஊழல் தடுப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.  ஊழல் தடுப்பு துறையினர் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையிலும், ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையிலும் ஊழலை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். பெறப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகே அதுதொடர்பான மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.  ஊழல் தடுப்புதுறையினருக்கு புகார் அல்லது தகவல் அளிக்கும் பொதுமக்கள் பற்றிய விவரங்கள் மிகரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். பொதுமக்கள் ஊழல் பற்றிய விவரங்களை தன்னிச்சையாக முன்வந்து தெரிவிக்கும் போதுதான், நாட்டில் நடைபெறும் ஊழல்களை முழுமையாக ஒழிக்க முடியும். நாடுவளம்பெற ஒவ்வொருவரும் தவறுகளைச் சுட்டிக்காட்ட முன்வரவேண்டும். நம் நாடு ஊழல் அற்ற நாடாக உருவாவதற்கு நாம் அனைவரும் இணைந்து ஊழலை ஒழிக்கபாடு படவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இந்தியன் வங்கி மதுரை மண்டலமேலாளர் திரு. சி. புhரதி அவர்கள் தம் உரையில், அரசு நிறுவனங்களையும், பொதுநல ஊழியர்களையும் கண்காணிப்பதற்காக ஊழல் ஒழிப்புத் துறைசெயல்பட்டு வருகிறது.  நம் நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் குறைவாக ஊழல் நடைபெறும்  துறைகளில் ஒன்றாகவங்கித்துறை விளங்குகிறது.  எது நல்லது, எதுகெட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தியத் தலைவர்களான காமராசர், மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்கள் பொது வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உண்மையையும், நேர்மையையும் பின்பற்றினர்.  அவர்களுடைய வாழ்க்கை நம் அனைவருக்கும் உதாரணமாகும்.  அவர்களை போல நாமும் நேர்மையானவர்களாக திகழ வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அழகப்பாபல்கலைக்கழக கணிதவியல் துறை, திறன் மேம்பாட்டுமையம், கல்வியியல் கல்லூரி மாணவ-மாணவியாகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நாட்டுநலப் பணித் திட்டஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. இராசாராம் அனைவரையும் வரவேற்றார்.  இந்தியன் வங்கி அழகப்பாகல்லூரிவளாக கிளை முதுநிலைமேலாளர் திரு. டி. செல்வம் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          63-வது குருபூஜை - 118-வது ஜெயந்தி விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை30 Oct 2025மதுரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.10.2025) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு 
-   
          வாக்குகளுக்காக பீகாரை சுரண்டுகிறார்கள்: தே.ஜ.க. கூட்டணி மீது தேஜஸ்வி தாக்கு30 Oct 2025பாட்னா, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பீகார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது என ஆர்.ஜே.டி. 
-   
          தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்30 Oct 2025ராமநாதபுரம், வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியா 
-   
          மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை30 Oct 2025மதுரை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
-   
          பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது கேரள அரசு30 Oct 2025திருவனந்தபுரம், பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு செய்துள்ளது. 
-   
          கேரளாவில் திருமண விழாவில் ருசிகரம்: ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூல்30 Oct 2025எர்ணாகுளம், கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலிக்கப்பட்டது. 
-   
          ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 
-   
          ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து30 Oct 2025புதுடெல்லி, ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 
-   
          சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் அபராதம்30 Oct 2025சென்னை, சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. 
-   
          சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 150 சிக்சர் அடித்த 2வது வீரர்: சூர்யகுமார் புதிய மைல் கல்30 Oct 2025கான்பெர்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். 
-   
          டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை: இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகம்30 Oct 2025மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது. 
-   
          தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர்: சீமானுக்கு வைகோ திடீர் புகழாரம்30 Oct 2025ராமநாதபுரம், தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான் என்று வைகோ தெரிவித்துள்ளார். 
-   
          பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம்: நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி30 Oct 2025மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம் என்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
-   
          திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தான தலைவர் தகவல்30 Oct 2025திருப்பதி, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி. 
-   
          தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு30 Oct 2025சென்னை, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய 
-   
          வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: த.வெ.க எதிர்ப்பு30 Oct 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் - த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறினார். 
-   
          விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்30 Oct 2025மும்பை, விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். 
-   
          தங்கம் விலை உயர்வு30 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது. 
-   
          தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி30 Oct 2025சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார். 
-   
          பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் சந்திப்பு30 Oct 2025சென்னை, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். 
-   
          நெல் கொள்முதல் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு30 Oct 2025மதுரை, நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மேலும், அ.தி.மு.க. 
-   
          பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை30 Oct 2025சென்னை, பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
-   
          33 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை நடத்துகிறது அமெரிக்கா..!30 Oct 2025நியூயார்க், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
-   
          பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரம்: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்30 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ஏள புதிய முடிவால் அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை 
-   
          சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் யாதவ் நியமனம்30 Oct 2025புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 






















































