எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ராமபுரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன கலை அரங்கில் பாரத பிரதமரின் ‘கிராம சுயராஜ் அபியான்” என்ற ‘கிராம சுயாட்சி இயக்கம்” திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் சமூக நீதிநாள் விழாவில் மத்திய நிதி மற்றும் கப்பல்த்துறை இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மற்றும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே , ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அம்பேத்கர் பிறந்த நாள்
அகில இந்திய அளவில் ‘கிராம சுயராஜ் அபியான்” என்ற ‘கிராம சுயாட்சி இயக்கம்” மூலம் 14.04.2018 முதல் 05.05.2018 முடிய சுய ஆளுமை முகாம் நடத்தி சமூக நல்லிணக்கம் உருவாகவும், அரசின் திட்டங்கள் ஏழை எளிய குடும்பங்களை சென்றடையவும், செயல்பாட்டிலுள்ள திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டு, புதிய திட்டங்களில் பதிவு செய்து, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதோடு வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கச்செய்வதோடு, தேசிய தூய்மை இயக்கம் ஆகியவற்றின் மூலம் ஊராட்சித்துறை அமைப்புகளை வலுப்பெற செய்யவேண்டும். இவ்வியக்கப் பணியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை மற்றும் வேளாண்மைத் துறை ஆகிய துறைகளின்மூலம் செயலாற்றி, 18.04.2018 அன்று தூய்மை பாரத தினமாகவும், 20.04.2018 அன்று இலவச எரிவாயு வழங்குதல் மற்றும் பாதுகாப்பு பயன்பாடு தினமாகவும், 24.04.2018 அன்று தேசிய ஊராட்சி தினமாகவும், 28.04.2018 அன்று கிராம சுயாட்சி தினமாகவும், 30.04.2018 அன்று சுகாதார தினமாகவும், 02.05.2018 அன்று விவசாயிகள் தினமாகவும், 05.05.2018 அன்று திறன் வளர்ப்பு தினங்களாக கடைப்பிடிக்கவேண்டும். இவ்வியக்கத்தின் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் கண்காணிக்கப்படும். அதன்படி மாவட்ட அளவில் இந்த இயக்கத்தின் சார்பில் மேதகு டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினமான ஏப்ரல்-14 இன்று சமூக நீதி தினமாக கடைபிடிக்கப்பட்டது.இவ்விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மூலம் 12 நபர்களுக்கு சாதி சான்றிதழ்களும், தேசிய நகர்புற வாழ்வாதார இயத்தில் பயிற்சிபெற்ற 6 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணையும், மகளிர் திட்டம் மூலம் தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின்கீழ் 24 நபர்களுக்கு ரூ.9.80 இலட்சம் மதிப்பில் தொழில் மற்றும் தனிநபர் கடனுதவிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 800 இலவச மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. முன்னதாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்இ மகளிர் திட்டம் ஆகிய துறைகள் மூலம் திட்ட செயலாக்கம் தொடர்பான கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் திட்டம் தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர்.
இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வ) மற்றும் திட்ட இயக்குநர் ஆ.ர.ராஹ{ல்நாத் , மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவதாஸ், உதவி இயக்குநர்(ஊராட்சி) சையத் சுலைமான், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரன், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) வே.பிச்சை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேச்சியம்மாள்இ மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் செல்வி பியூலா, அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்30 Oct 2025ராமநாதபுரம், வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியா 
-   
          ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 
-   
          சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 150 சிக்சர் அடித்த 2வது வீரர்: சூர்யகுமார் புதிய மைல் கல்30 Oct 2025கான்பெர்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். 
-   
          தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர்: சீமானுக்கு வைகோ திடீர் புகழாரம்30 Oct 2025ராமநாதபுரம், தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான் என்று வைகோ தெரிவித்துள்ளார். 
-   
          டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை: இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகம்30 Oct 2025மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது. 
-   
          தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி30 Oct 2025சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார். 
-   
          சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் யாதவ் நியமனம்30 Oct 2025புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
-   
          சீனா மீதான இறக்குமதி வரி 10 சதவீதம் குறைத்த ட்ரம்ப்: ஜி ஜின்பிங் : உடனான சந்திப்புக்குப் பின் அறிவிப்பு30 Oct 2025புசான், தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்கு 
-   
          17 வயது இளம் ஆஸி. வீரர் மரணம்30 Oct 2025ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் வீரர் பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியின்போது கழுத்தில் பந்துதாக்கி மரணம் அடைந்துள்ளார். 
-   
          தெலுங்கானா அமைச்சராகிறார் அசாரூதின்30 Oct 2025ஐதராபாத், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற உள்ளார். 
-   
          இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-10-2025.31 Oct 2025
-   
          ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 
-   
          பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர 
-   
          மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறது: தி.மு.க. மீது தமிழிசை குற்றச்சாட்டு31 Oct 2025சென்னை : தி.மு.க., மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். 
-   
          தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார். 
-   
          வெறுப்புவாத அரசியல் செய்கிறது: பா.ஜ.க. மீது கனிமொழி குற்றச்சாட்டு31 Oct 2025சென்னை : வெறுப்புவாத அரசியல் செய்வது பா.ஜ.க.வின் வாடிக்கை என்று கனிமொழி எம்.பி. கூறினார். 
-   
          2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 
-   
          கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை31 Oct 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. 
-   
          கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது. 
-   
          இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி31 Oct 2025புதுடெல்லி : இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் சோனியா, கார்கே, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர். 
-   
          த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 
-   
          முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
-   
          ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்த அணி : இந்திய மகளிர் அணி சாதனை31 Oct 2025மும்பை : ஒருநாள் போட்டிகளில் இதுவரையிலான அதிகபட்சமாக துரத்திப் பிடிக்கப்பட்ட இலக்காக இருந்தது. 
-   
          சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
-   
          அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு31 Oct 2025சேலம், அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

























































