எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள், நிதி சந்தைகள், தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை சந்தைகள் மற்றும் பிற வர்த்தக சந்தைகள் நேற்று முன்தினம் மூடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், மும்பை பங்கு சந்தையில் நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு முதன்முறையாக 201.88 புள்ளிகள் உயர்ந்து 38,487.63 புள்ளிகளை தொட்டுள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி குறியீடு 11,600 புள்ளிகளை முதன்முறையாக கடந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


