எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, - திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சரிவு நிலையில் உள்ளதாக மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வி.வி. ராஜன் செல்லப்பா கூறினார்.
மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 95, 96 வார்டுகளின் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள மரகத மகாலில் நடைபெற்றது, இதற்கு மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார்., மாவட்ட இளைஞர்அணிச்செயலாளர் வக்கீல் ரமேஷ், பகுதி கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் இரா.முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கழக துணைச்செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜு, அ.தி.மு.க. அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பா.நீதிபதி, பெரியபுள்ளான் (எ) செல்வம், கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், கழக தகவல் தொழில்நுட்பிரிவு வி.வி.ஆர்.ராஜ்சத்யன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.தமிழரசன், ம.முத்துராமலிங்கம், வி.ஆர்.ராஜாங்கம், கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் எம்.இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் பா.வெற்றிவேல், மதுரை புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், பஞ்சம்மாள், எஸ்.அம்பலம், எம்.பஞ்சவர்ணம், அய்யப்பன், மதுரை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டி, சி.தங்கம், ஜெ.ராஜா, ஒன்றிய கழக செயலாளர்கள் தக்கார்பாண்டி, செல்லப்பாண்டி, கே.முருகேசன், ரவிச்சந்திரன், பிச்சைராஜன், கே.பொன்னுச்சாமி, பி.வெற்றிச்செழியன், அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பி.ராஜா, மற்றும் மேலூர் பாஸ்கரன், உசிலம்பட்டி பூமாராஜா, ஜெ.டி.விஜயன், எஸ்.ஜீவானந்தம், எம்.ஏ.முருகன், கொரியர் கணேசன், பாப்புரெட்டி, அழகுராஜ், வி.கே.குமார், வாசிமலை, நெடுமாறன், பாலசுப்பிரமணி, மணிகண்டன், மாவட்ட அணி நிர்வாகிகள் ஓம்.கே.சந்திரன், தமிழ்ச்செல்வம், வேலுச்சாமி, சண்முகப்பிரியா, அன்புசெல்வம், வி.டி.மணி, ஸ்ரீநிவாஸ், போத்திராஜா, கே.திருப்பதி, மணிகண்டன், மற்றும் முன்னாள் துணை மேயர் கு.திரவியம், கோ.பாரி, சண்முகவள்ளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பொன்முருகன், சுப்பிரமணி, என்.எஸ்.பாலமுருகன், மரக்கடை முருகேசன், கோபால், ஜெயகல்யாணி, செல்லப்பாண்டி, செல்வம், சரவணன், கர்ணா, கருத்தமுத்து, முருகேசன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.
இந்த கூட்டத்தில் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது,
கடல் போன்ற இயக்கம் நம் இயக்கம் ஆகும், இந்த இயக்கம் வலுவான இயக்கமாக உருவாவதற்கு அம்மாவின் ஆளுமைத்திறன் தான் காரணம், ஏனென்றால் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப்பின் இந்த இயக்கத்தை காப்பாற்றி தன்னுடைய வலுமையான ஆளுமைத்திறனால் இன்று மிகப்பெரிய இயக்கமாக கழகத்தை உருவாக்கியுள்ளார் அம்மா. நம்மிடம் கோஷ்டி பூசல் இருந்தாலும், களத்தில் வெற்றியை நோக்கிச் செல்லும் போது நாம் அனைவரும் ஒன்றாக இருந்து வெற்றியை பரிசாகத்தான் பெறுவோம்,
திருப்பரங்குன்றம் தொகுதியில் 295 பூத்துக்கள் உள்ளன இந்த அனைத்து பூத்துகளிலும், முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆணைப்படி அங்கிருக்கும் அமைச்சர்கள் நேரடியாக உங்களை சந்திக்க விரைவில் வர உள்ளார்கள், ஆர்.கே.நகரைப் போன்று, திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களை குக்கர் கும்பல் ஏமாற்ற முடியாது, ஏனென்றால் திருப்பரங்குன்றம் மக்கள் வழிப்புடன் இருக்கும் மக்களாகும். இந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் இப்போதே முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆணைப்படி தேர்தல் களப்பணியை நாம் தொடங்கி விட்டோம். ஏனென்றால் திருப்பரங்குன்றம் தொகுதியில் கழகத்தின் உள்கட்டமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.